இந்தியாவின் அட்டகாசமான 8 கடற்கரை சாலைகள்!
கடலும் கடற்கரையும் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?! அற்புதமான மாலை வேளையில் கடல் அலைகளை ரசித்துக்கொண்டே கடற்கரையில் உலாவும் இன்பத்தை கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாது. அதேபோல கடற்கரை...
இந்தியாவின் 5 பெரிய ஷாப்பிங் மால்கள்!
ஷாப்பிங் மால்கள் அல்லது அடுக்குமாடி வணிக வளாகங்கள் என்று அறியப்படும் கட்டிடங்கள் தற்போது இந்தியாவின் எல்லா பெரிய நகரங்களிலும் முளைக்க தொடங்கியுள்ளன. இன்னும் 20 ஆண்டுகளில் ஷாப்பிங் மால்கள் இல்லாத...
இந்தியாவின் 7 அதிசயங்கள்!
உலகின் 7 அதிசயங்களாக பைசா சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிசின் ஈஃபிள் டவர், சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசீயும், அமெரிக்காவின் எம்பெயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவை அறியப்படுகின்றன....
கேரளாவின் அறியப்படாத அற்புத மலைவாசஸ்தலங்கள்!
கேரளாவின் தொன்னலம் வாய்ந்த அற்புத மலைவாசஸ்தலமான மூணார் பிரதேசம் மற்ற தென்னிந்திய மலைப்பிரதேசங்களை போல இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் அதன் தனித்துவத்தையும், புராதன பேரழகையும் காப்பாற்றிக்...
இந்திய மலைப்பாதை ரயில்கள்!
இந்தியாவில் மலை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய அரசியல் பின்னணி உள்ளது. அதாவது இந்தியாவின் மலைப்பகுதிகளில் தங்களின் காலனியாதிக்கத்தை நிறுவுவதற்காகவும், அதன் மூலம் அவ்விடங்களில் இராணுவ...
தமிழகத்தின் உயரமான கோயில் கோபுரங்கள்!
கோபுரம் என்ற சொல் முன்பு கோயில் நுழைவாயில் அமைப்பை மட்டுமன்றி, நகரங்கள், அரண்மனைகள் ஆகியவற்றின் வாயியில் கட்டப்பட்ட அமைப்புகளையும் குறிக்க பயன்பட்டது. ஆனால் இன்று இது கோயில் கோபுரங்களையே பெரிதும்...
இந்தியாவின் நீளமான பாலங்கள்!
தொல்பழங்கால பாலங்கள் மரங்களை கொண்டு உருவாக்கப்பட்டன. இன்றும் கூட இதுபோன்ற பாலங்களை ஒரு சில கிராமங்களில் காணமுடியும். இதற்காக ஒரே நீளமான, தென்னை, பனை போன்ற மரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு...
காஷ்மீரின் சாகச விளையாட்டுகள்!
காஷ்மீர் எப்போதுமே த்ரில்லான அனுபவத்தை பயணிகளுக்கு தருவதில் குறைந்ததில்லை. அந்த வகையில் காஷ்மீரின் பனிமூடிய சிகரங்களில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதும், ஹெலி-ஸ்கையிங் செய்வதும், ஆபத்தான மலைப்பாதைகளில்...
பஞ்சபூத ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை!
பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை. ரத்தம்,...
வரந்தா மலைத்தொடர்கள் - அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது!
ஒரு இடத்தை காணப் போகுமுன் அது இவ்வளவு அழகு, அவ்வளவு அழகு என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டே செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி உங்கள் கற்பனையை எத்தனை இடங்கள் திருப்திபடுத்தியிருக்கின்றன?...
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயில்கள்!
இந்தியாவே தீபாவளி கோலாகலத்துல மூழ்கி கிடைக்கிற நேரமிது. ஒரு பக்கம் அம்மாக்கள் விதவிதமா வகை வகையா பலகாரங்களை செஞ்சு அடுக்க, மறுபக்கம் அப்பாக்கள் எல்லோரும் பிள்ளைகள கூட்டிகிட்டு பட்டாசு வாங்க...
மறக்கமுடியாத கிராமிய அனுபவம்!
இந்தியாவில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு கிராமமும், டைனோசரும் ஒன்று. எப்படின்னு கேக்குறீங்களா?!...அப்பறம் என்னங்க டைனோசர நாம டிவிலயும், தியேட்டர்ல மட்டும்தான் பாத்திருக்கோம். அதேபோல அவங்களும்...
எங்கு கொண்டாடலாம் தீபாவளி பண்டிகையை?!
தீபாவளி பண்டிகையை போல எந்த பண்டிகையும் நாடு முழுவதும் இவ்வளவு உற்சாகமாக கொண்டாடப்படுவதில்லை. ஒட்டுமொத்த இந்தியாவே ஒளிவெள்ளத்திலும், சந்தோஷ மிகுதியிலும் திளைத்திருக்கும் கொண்டாட்டமான திருநாள்...
எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த உணவுகள் பிரபலம்?
இந்திய உணவு வகைகள் பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை கொண்டவை. அதேபோல காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல ஆயிரம் உணவு வகைகள் தினுசு தினுசாக பல ஆயிரம் முறைகளில் தயார் செய்யப்படுகின்றன. இன்றைய தேதியில்...
பெங்களூர் - அப்போது 280 ஏரிகள், இப்போது 17 ஏரிகள்!
பெங்களூர் மாநகரம் ஒரு காலத்தில் ஏரிகளின் நகரம் என்று புகழோடு அறியப்பட்டது. 1960-ஆம் ஆண்டு பெங்களூர் நகரைச் சுற்றி மொத்தம் 280 ஏரிகள் அமைந்திருந்தன. அதைத்தொடர்ந்து 30 ஆண்டுகளில் சடாலென குறைந்து 80...
ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரம் 'ஏழைகளின் ஊட்டி' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயிலின் காரணமாகவே இந்நகரத்துக்கு ஹாசன் என்று பெயர் வந்தது. இக்கோயில்...
உத்தரப்பிரதேசத்தின் வரலாற்று நினைவுச் சின்னங்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் 1,000 டன் தங்கப் புதையில் இருப்பதாக ஷோபன் சர்கார் என்ற சாமியார் சொன்னாலும் சொன்னார் உத்தரப்பிரதேசம் முழுக்க தங்கவேட்டை நடந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில்...
காசியில் கொண்டாடப்படும் தேவ் தீபாவளி பண்டிகை!
காசி என்றாலே இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பாதிபேருக்கு அகோரிகள்தான் ஞாபகம் வருகிறார்கள். அந்த அளவுக்கு தற்போது வரும் சினிமாக்கள் அகோரிகளின் வாழ்க்கையை பதிவு செய்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவின்...