பேலம் குகைகள் - 150 அடி ஆழத்தில் சிலிர்ப்பூட்டும் நடைபயணம்!
பூமிக்கு அடியில் 150 அடி ஆழத்தில் நடைபயணம் சென்றால் எப்படி இருக்கும்? இதப் பத்தி யோசிக்கும்போதே ரொம்ப கிக்கா இருக்குல்ல? அப்ப நெஜமாவே அந்த இடத்துக்கு போனா கிலிய கிளப்பும் இல்ல?! ஆந்திராவின் கர்னூல்...
சோம்நாத்பூர் கோயில் - ஹொய்சாளர்களால் கட்டப்பட்ட கடைசி கோயில்!
சோம்நாத்பூர் கோயில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகருக்கு அருகில் உள்ள சோம்நாத்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவராக விஷ்ணு பகவான் 'பிரசன்ன சென்ன கேசவப் பெருமாள்' என்ற பெயரில்...
இந்தியாவில் பயணம் செய்ய தேவையான அடிப்படை ஹிந்தி வார்த்தைகள்!
இந்தியாவை சேர்ந்த பிளாக் எழுத்தாளரான ஷாலு ஷர்மா (www.shalusharma.com) என்பவர் சமீபத்தில் 'இந்தியாவில் பயணிக்க அவசியமான ஹிந்தி வார்த்தைகள்' ("Essential Words and Phrases for Travellers to India")...
பாண்டிச்சேரியில் ஒரு நாள்!
பாண்டிச்சேரியை ஆண்டு வந்த கலைகளின் தாயகம் என்றறியப்படும் பிரான்ஸ் தேசம் வளமான கலாச்சாரத்தையும், அற்புதமான கட்டிடக்கலையையும் இந்த நகரத்திற்கு பரிசாக வழங்கிச் சென்றுள்ளது. இப்போதும் பாண்டிச்சேரியில்...
கோயம்புத்தூரில் கொஞ்சம் ஆன்மிகம், கொஞ்சம் கொண்டாட்டம்!
தென் இந்தியாவின் மேன்செஸ்டர் என்று அறியப்படும் கோயம்புத்தூரிலும் அதைச் சுற்றியும் எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மருதமலை கோயில் போன்ற இடங்கள் கோயம்புத்தூருக்கு வரும் பயணிகளால்...
கேரளாவில் மிஸ் பண்ணக்கூடாத கடற்கரைகள்!
நேஷனல் ஜாக்ரபிக்கின் 'டிராவலர்' பத்திரிக்கையில் 'உலகின் பத்து அற்புதங்கள்' , 'வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்கள்' மற்றும் '21-ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த பயணங்கள்' ஆகிய...
திருவண்ணாமலை கிரிவலம்
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை போற்றப்படுகிறது. அதாவது சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைகாவல் நீரையும், காஞ்சிபுரம் நிலத்தையும் குறிக்க திருவண்ணாமலை...
நவராத்திரி - 9 இடங்களில் 9 விதமான கொண்டாட்டம்!
'தாண்டியா ஆட்டமும் ஆட, தசரா கூட்டமும் கூட' என்று கோலாட்டச் சத்தத்தில் நாடே 9 நாட்கள் முழுகிக்கிடக்கும் கோலாகலமான பண்டிகை நவராத்திரி திருவிழா. தமிழ்நாட்டில் கொலு வைத்தால், கொல்கத்தாவில் பந்தல்கள்...
மைசூரின் தசரா கொண்டாட்டங்கள்
நவராத்திரி நாடு முழுவதும் தசரா, துர்கா பூஜை என்று பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. எனினும் மைசூர் நகரத்துக்கும், இங்கு கொண்டாடப்படும் தசரா திருவிழாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது....
வேடந்தாங்கல் - ஓயாமல் கேட்கும் சிறகுகளின் சங்கீதம்!
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் அர்த்தம் பொதிந்த தமிழ் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்து வருவது பறவை இனங்கள்தான். இப்பூவுலகில் எங்கும் எப்போதும் வீசா, பாஸ்போர்ட் என்று எவ்வித தொந்தரவும் இல்லாமால்...
அதிசயங்களும், மர்மங்களும் கொட்டிக்கிடக்கும் இடங்கள்!
இந்தியாவில் மர்மங்களுக்கும், அதிசயங்களுக்கும் எந்த குறைச்சலும் இல்லை. தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? தாஜ் மஹாலை கட்டியது யார்? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள்...
லக்ஷ்வதீப்பின் டாப் 6 அழகிய தீவுகள்!
லக்ஷ்வதீப் என்று கண்டறியப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை புத்தம் புதிதாகவே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் முதன் முதலாக லக்ஷ்வதீப் வரும்போது இவ்வளவு நாள் இந்த அற்புத தீவை பார்க்காமல்...
கோவாவின் நைட் கிளப்புகளும், பார்ட்டி கொண்டாட்டங்களும்!
கோவாவின் பாகா கடற்கரையில் உள்ள கஃபே டிட்டோஸ் விடுதியின் தனிப்பெரும் புகழின் காரணமாக அந்த விடுதி அமைந்திருக்கும் சாலையே டிட்டோஸ் சாலை என்று அதன் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இந்த டிட்டோஸ்...
தமிழ்நாட்டின் குளுகுளு அருவிகள்!!
மலையுச்சியிலிருந்து ஆர்ப்பரித்து விழும் அருவியின் அழகையும், ஓங்காரமிட்டு கொட்டும் ஓசையையும் நாள் பூராவும் ரசித்துக்கொண்டிருக்கலாம். அந்த வகையில் பார்த்த மறு வினாடி உங்களை சொக்கவைக்கவும், பாறைகளில்...
பெண்கள் தனியாக பயணம் செய்ய சில டிப்ஸ்
இன்று பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை. அதேபோல பெண்களின் காலடி படாத இடங்களே உலகத்தில் இல்லை என்ற நிலையம் வரவேண்டும். உலகம் முழுக்க தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே...
நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி?
நவகிரகங்களின் இடமாற்றத்துக்கும், மனிதனின் மனமாற்றத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் திருமணத்தின் பொருட்டோ, பிள்ளை பிறக்க வேண்டியோ, படிப்பு வரவில்லை என்றோ ஜாதகத்தை...
சர்தார் சிலய விடுங்க! சிவனுக்கு இந்தியாவுல இவ்ளோ உயரமான சிலைகள்லாம் இருக்கா?
சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வந்தாலும், சிவபெருமான் 27 அவதாரங்கள் எடுத்துள்ளதாக கூர்மபுராணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சிவனின் அவதாரங்களை...
இந்தியாவின் பெஸ்ட் சன் செட் மற்றும் சன் ரைஸ்!
சூரியன் உதயமாகும் போதும் சரி, அஸ்த்தமனமாகும் போதும் சரி வண்ணங்களை வானமெங்கும் வாரியிறைத்து வர்ணஜாலமே நிகழ்த்திவிட்டு சென்றுவிடும். இப்படிப்பட்ட தருணத்தில் எந்த ஒரு இடமும் ரெட்டிப்பு அழகுடன்...