இனி இந்தியர்கள் சிங்கப்பூருக்கு காரிலேயே பயணம் செய்யலாம் – தேவைப்படும் ஆவணங்கள் என்ன?
நீங்கள் மலேசியாவில் வாழும் இந்தியராக இருந்தால் இனி சிங்கப்பூருக்கு காரிலேயே பயணம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியுமா? மலேசியாவில் இருந்து அண்டை நாடான சிங்கப்பூருக்கு இனி கார் உட்பட 6 வழிகளில்...
உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதை எந்த நாட்டில் இருக்கிறது தெரியுமா – நம்ம இந்தியாவுல தான்!
13,000 அடி உயரத்தில் ரூ.825 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுரங்கப்பாதை, வானிலை...
ஊட்டியாவது, கொடைக்கானலாவது – மசினகுடி ஒரு முறை போய் பாருங்க சார் – மிரண்டு போய்டுவீங்க!
மைசூர் மற்றும் ஊட்டியின் மையப் புள்ளியாகவும், முதுமலை தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக, நீலகிரியின் அழகிய மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மசினகுடி, இயற்கையின் அருட்கொடைகளுக்கு மத்தியில் ஆறுதல்...
இனி டிக்கெட் புக்கிங், ரத்து, PNR செக் செய்வது ரொம்ப ஈஸி – IRCTCயின் புதிய டூல்!
இந்திய ரயில்வே அதன் பயணிகளுக்கு மேம்பட்ட பயணத்தை வழங்க பல்வேறு வகையான வசதிகளையும், மேம்பாடுகளையும் அறிமுகம் செய்து வருகிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அவர்களின்...
ஆஹா! என்ன அழகு இந்த மாஞ்சோலை – இப்போவே போகணும் போல இருக்கே!
ஹில் ஸ்டேஷன் என்றாலே தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு தவிர வேறு எதுவும் இல்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இயற்கை அழகில் இந்த மூன்று சுற்றுலாத் தலங்களையும் விட பல...
மறுபடியும் குணா குகைக்கு சென்ற உண்மையான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ – 18 வருடங்கள் கழித்து மலரும் நினைவுகளா?
900 அடி ஆழம், மிகவும் குறுகலான குகைகள், வழுக்கும் பாறைகள், தடுக்கி விழுந்தால் மரணம் இது தான் கொடைக்கானலின் மதிகெட்டான் சோலையில் உள்ள ‘குணா குகைகளின்' அறிமுகம். இந்த குகைளில் இதுவரை எத்தனயோ...
உலகின் மிகவும் சுவையான காஃபி வகைகளில் 2ஆவது இடம் பிடித்த தென்னிந்திய பில்டர் காஃபி!
மணக்கும் வடிகட்டும் காஃபி தூளின் மீது சூடான நீரை ஊற்றி, காய்ச்சிய பாலுடன் காஃபி டிகாஷனை கலந்து, சரியான சர்க்கரை அளவுடன் கலக்கி சூப்பரா ஒரு காஃபி பருகினால் தான் நமது காலை பொழுது நன்றாக விடிகிறது!...
10 புதிய வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைத்த மோடி – சென்னையிலிருந்து எத்தனை ரயில்கள்!
முதன்முதலில் புது டில்லி-வாரணாசி இடையே 2019 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட வந்தே பாரத் சேவை நாடு முழுவதிலும் படிப்படியாக துவங்கப்பட்டு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்திய ரயில்வே மற்றும் ரயில்...
கரண்ட் பில் மட்டும் வருடத்திற்கு ரூ. 20000 கோடி – இந்தியாவின் மிகப்பெரிய மின்சார நுகர்வோர் யார் தெரியுமா?
10000 பயணிகள் ரயில்கள், 12000 சரக்கு ரயில்கள்,தினமும் 2.4 கோடி மக்கள் பயணம் என உலகின் 4 ஆவது உலகின் பெரிய நெட்வொர்க் ஆக இந்திய ரயில்வே திகழ்கிறது. இப்படி நம் அனைவருக்கும் முதுகெலும்பாக இருக்கும்...
கடற்கரைகளில் ஓய்வெடுத்து வேலை செய்ய ஏற்பாடு – WFH நபர்களுக்கு அட்டகாசமான ஸ்பாட்டுகள்!
எப்பொழுதும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வது சற்று நமக்கே கடுப்பாக இருக்கத்தான் செய்கிறது. கோவாவிற்கு பணிபுரியும் நிபுணர்களை ஈர்க்க, கோவா அரசு அதன் இரண்டு பிரபலமான கடற்கரைகளில் இணைந்து பணிபுரியும்...
இந்த நாட்டில் குற்றவாளிகளே இல்லையாம் – அதனால் சிறைச்சாலைகளை மூடி வருகின்றனராம் தெரியுமா?
நம் நாட்டில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான குற்றங்கள் அரங்கேறுவதாலும், நீதிமன்றங்களில் லட்சக்கணக்கில் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாலும், இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் யாவும் நிரம்பி வழிகின்றன. ஆனால்...
உலகிலேயே மிகவும் மனச்சோர்வடைந்த மக்களாக மாறிய இங்கிலாந்து மக்கள் – என்ன காரணம்?
உலகிலேயே மிகவும் மனச்சோர்வடைந்த மக்களால் இங்கிலாந்து நிரம்பி வழிவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. COVID-19 தொற்றுநோயின் நீடித்த விளைவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் திரிபு...
மிஸ் பண்ணிடாதீங்க ஒரு முறையாவது இந்த அருவிகளுக்கு செல்ல...!
'தேர்தல்' என்ற காய்ச்சல், அரசியல் கட்சிகள் மற்றும் அக்கட்சிகளின் தொண்டர்களை தொற்றி உள்ளது என்றால், பள்ளி மாணவர்களை 'தேர்வு' என்ற காய்ச்சல் தொற்றிக் கொண்டுள்ளது. எப்படா தேர்தல் வரும் என...
உலகிலேயே மிக நீண்ட தூர விமான பயணம் இது தானாம் – 19 மணி நேர பயணம்!
நமது வீட்டில் யாராவது வெளிநாட்டுக்கு சென்றால் கூட ‘ஆண்டாவா, பத்திரமாக போய் தரையிறங்க வேண்டும்' என வீட்டில் உள்ளவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருப்போம்! அந்த அளவுக்கு இந்தியர்களுக்கு விமான...
மனிதர்களைப் போல மிருதுவான தேகம், மூச்சு விடும் சத்தம் சிலை – குகைக்குள் இருக்கும் நரசிம்மர் கோயில்!
என்ன சிலை மூச்சு விடுகிறதா? ஆம்! மனிதர்களை போல மிருதுவான தேகம் கொண்டு குகைக்குள் நீருக்கடியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி நரசிம்மரை பற்றி உங்களுக்கு தெரியுமா? 4000 வருடங்கள் பழமையான...
உங்களுக்கு நிஜமாவே தில்லு இருந்தா இந்த திகில் நிறைந்த கோட்டைக்கு ஒருமுறை போயிட்டு வாங்க!
இந்தியாவிலேயே மிகவும் திகில் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த இடம் என்றால் அது இந்த இடம் தானாம்! நீங்கள் நல்ல பழங்கால பேய் கதைகளின் ரசிகராக இருந்தால், நிச்சயம் ராஜஸ்தானின் பாங்கர் கோட்டையைப் பற்றி...
புதுச்சேரி உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் தானா – பெண் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு உள்ளதா?
இந்திய நாட்டில் ஆங்காங்கே அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்தால் அனைவர்க்கும் வேதனையாக தான் இருக்கிறது. தனி பெண்கள் கூட்டமாக நீங்கள் புதுச்சேரிக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், நீங்கள்...
வந்துவிட்டது மதுரை to பெங்களூரு வந்தே பாரத் – வெறும் 5:30 மணி நேரத்தில் பெங்களூரு!
இந்தியாவின் அரை அதிவேக ரயிலான வந்தே பாரத் சேவை நாட்டின் முக்கிய நகரங்களை வேகமாக அடைய உதவுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சென்னை-நெல்லை, சென்னை-மைசூரு மற்றும்...