சீக்கியர்களின் ஐந்து சிங்காதனத்தில் ஒன்றினை தன்வசம் கொண்ட பெருமை வாய்ந்த ஹஜூர் சாஹிப் குருத்வாரா கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் சீக்கிய கட்டிடக் கலையினை உலகுக்கு எடுத்துச் சொல்லும் உன்னத சாட்சியாக இன்று நம்மிடையே உள்ளது.
இங்கு...
முகாலய மன்னர் ஔரங்கஜிப்பின் படைப்பிரிவில் உயர் பதவி வகித்த சர்ஃபராஸ் கான் என்பவரை கௌரவிக்கும் பொருட்டு 330 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மசூதி கட்டப்பட்டது.
இந்த மசூதியின் மீது 1960-களின் சமயத்தில் பலமாக விழுந்த இடியின் காரணமாக இதன் தென்புற சுவர்ப்பகுதி சிறிது...
நாந்தேட் நகரின் கலாச்சார பெருமைக்கு மேலும் ஒரு உதாரணமாக விளங்கி வருகிறது உன்கேஷ்வர் கோயில். இந்தப் பகுதிகளில் காணப்படும் வெப்ப மூலிகைகள் 43 டிகிரி சூட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு இந்த மூலிகைகளில் உள்ள கந்தகத் தன்மை காரணமாக, அவை பற்பல சரும வியாதிகளுக்கு...
மகாராஷ்டிராவில் உள்ள கோட்டைகளில் ஒரு சில கோட்டைகள் தான் கந்தார் கோட்டையை போல சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கந்தார் கோட்டையில் மிகப்பெரிய அளவில் அகழி ஒன்று இருக்கிறது.
இந்தக் கோட்டைக்கு நாடு முழுவதிலுமிருந்து கட்டிடக் கலை...
கோவிந்த் பாக் போன்ற ஒரு பூங்காவில் உங்கள் மாலை நேரத்தை கழிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. இங்கு திருவிழா காலங்களில் நடத்தப்படும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி பயணிகளிடையே மிகப்பிரபலம்.