ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் பட்டடக்கல் பகுதியில் ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாகும். இக்கோயிலில் நுழையும் பக்தர்கள் பார்வதி தேவி, சிவபெருமான மற்றும் நந்தி சிலைகளை காணலாம்.
இந்த கோயிலின் நகல் வடிவமான கடசித்தேஸ்வரர் கோயிலைப்போன்றே...
விருபாக்ஷர் கோயில் 740ம் ஆண்டில் ராணி லோகமஹாதேவியால் (திரிலோக்யமஹாதேவி) கட்டப்பட்டுள்ளது. எட்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டுள்ள இந்த புராதன வடிவமைப்பு கர்நாடக மாநிலத்திலுள்ள சிறந்த பழமையான கோயில்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது. மேலும் இந்த விருபாக்ஷர்...
பட்டடக்கல் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் விஜயம் செய்தபின்னர் பயணிகள் இங்குள்ள சிற்பக்கலை வரலாற்று அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்யலாம். இது பூதநாத கோயில் சாலையில் அமைந்துள்ளது.
இந்த அருங்காட்சியகம் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில்...
ஜைன நாராயணா என்று உள்ளூர் மக்களால் அறியப்படும் இந்த ஜைனக்கோயில் 9ம் நூற்றாண்டில் மன்யகேடா ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டுள்ளது. திராவிட சிற்பக்கலை பாணியில் அவர்கள் இந்த கோயிலை கட்டியுள்ளனர்.
இந்த கோயில் கட்டமைப்பு மூன்று அடுக்குகலைக் கொண்ட ஒரு அடித்தள பீட...
ஆதியில் விஜயேஷ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்ட இந்த சங்கமேஷ்வரர் கோயில் ஒரு முக்கியமான ஆன்மீகக் கோயிலாக பட்டடக்கல் ஸ்தலத்தில் அறியப்பட்டுள்ளது. இது 733ம் ஆண்டு சாளுக்கிய மன்னரான விஜாயாதித்ய சத்யாஷ்ரேயா’வால் கட்டப்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்திலேயே...
விருபாக்ஷா கோயில் வளாகத்திற்கு தெற்கே முக்தேஸ்வரர் எனும் கடவுளுக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டு குறிப்புகளிலிருந்து இது 740 ம் ஆண்டு கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
உள் மண்டப வாயிலுக்கு அருகிலேயே நந்தி சிலை மற்றும் வீரபத்ரர்...
ஏழாம் நூற்றாண்டில் விக்கிரமாதித்ய மன்னரில் இரண்டாவது மனைவியாகிய திரிலோக்யமஹாதேவியால் இந்த புராதனமான கோயில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. பல்லவர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக விருபாக்ஷ கோயிலை கட்டுவித்தபின் இந்த கோயிலையும் அவர் நிர்மாணித்ததாக அறியப்படுகிறது.
...எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கலகநாதர் கோயில் விருபாக்ஷர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழையும் பயணிகள் சுகநாசா மற்றும் நவரங்க மண்டபத்தையும் ஒரு சிவலிங்கத்தை கொண்டுள்ள கருவறையையும் காணலாம்.
கருவறையை சுற்றி பிரகாரமும் அமைந்துள்ளது....
ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கடசித்தேஷ்வரா கோயில் ஐந்து அடுக்குகளை கொண்ட ஒரு உயரமான பீடத்தின்மீது அமைந்துள்ளது. கையில் திரிசூலத்துடன் காட்சியளிக்கும் ஒரு அற்புதமான சிவன் சிலைக்காக இக்கோயில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
இந்த கோயிலின் நகல் வடிவமே...