கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிர்சி நகரின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்கி வருவது 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாரிகம்பா கோயிலே ஆகும். இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 7 அடி உயர மாரிகம்பாவின் விக்ரகத்தை தரிசிப்பதற்காகவே இங்கு...
சிர்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நேரம் இருந்தால் மாரிகம்பா கோயிலுக்கு அருகே அமைந்திருக்கும் மகா கணபதி கோயிலுக்கும் செல்லலாம். இந்த கோயிலில் உள்ள அர்ச்சகர்கள், சடங்குகள் செய்து ஜாதகமே இல்லாமல் பக்தர்களுக்கு அவர்களின் எதிர்காலம் குறித்து குறி சொல்வார்கள். அப்போது...
சிர்சிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக 1886-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோபாலகிருஷ்ணர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். இது மஹா கணபதி கோயிலுக்கும், மாரிகம்பா கோயிலுக்கும் அருகில் அமைந்துள்ளது. எனவே இந்தக் கோயில்களுக்கு வரும் பயணிகள் கோபாலகிருஷ்ணர் ஆலயத்துக்கும் சென்று வழிபடுவது...
சிர்சியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உஞ்ச்சலி அருவி எனும் அழகிய அருவி அமைந்துள்ளது. இது 1845-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் ஜே.டி.லஷிங்க்டனால் கண்டுபிடிக்கப்பட்டதால் லஷிங்க்டன் அருவி என்றும் அழைக்கப்படுகிறது.
'கெப்பா ஜாக்' என்ற...
சிர்சிக்கு வரும் பயணிகள் நேரம் கிடைத்தால் சஹஸ்ரலிங்கதுக்கு செல்லலாம். இந்த புனித ஸ்தலம் சிர்சியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில், ஷால்மலா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. இங்கு மகா சிவராத்திரியை தவிர மற்ற நாட்களில் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படும்.
...