இந்தியாவில் ஜூலை மாதத்தில் மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ!
ஆறுகள், ஏரிகள், மலைகள், சமவெளிகள் மற்றும் வித்தியாசமான நிலப்பரப்புகள் என பல விசித்திரங்கள் நிறைந்த நாடு நம் இந்தியா. கோடை விடுமுறையை தவறவிட்டவர்கள...
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
போராப்காட் என்றும் அழைக்கப்படும் சுதாகட் கோட்டை மகாராஷ்டிராவின் பாலி பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோட்டையாகும். கிமு 2 ஆம் நூற்றாண்டில், போராய் த...
புனேவில் ஒரு நாள் சுற்றுலா – 2 மணி நேர பயண தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் லிஸ்ட் இதோ!
மகாராஷ்டிராவின் கலாச்சார தலைநகரமாக அறியப்படும் புனே, வியாபாரம் மற்றும் தொழில் ரீதியில் மிகவும் முன்னணியில் இருக்கும் ஒரு நகரமாகும். இயற்கை அழகு ந...
தலைகீழாக பாயும் நீர்வீழ்ச்சி ஒன்று இந்தியாவில் உள்ளதா? எங்கே இருக்கிறது
இந்த பூமி இன்னும் மனிதகுலத்தால் ஆராயப்படாத மர்மமான இடங்களால் நிறைந்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, ஆனால் இன்னும் மக்களால் அதிகம் அறியப்...
காதலியை கொஞ்சி ரசிக்க ஏற்ற பூமலைச் சுற்றுலா..!
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பூத்துக் குலுங்கும் மலர்கள், மனதை சொக்க வைக்கும் நறுமனப் பள்ளத்தாக்கு, மேகக் கூட்டங்களில் நடுவே வானவில் போல் தோன்றும் வ...
தக்கான பீட பூமி கேள்விப்பட்டிருப்பீங்க, ஆனா அது எங்க இருக்கு தெரியுமா ?
தக்கான பீடபூமின்னு நம் பள்ளிப் பருவத்தில் இருந்தே பாடபுத்தகங்களில் படித்து வந்திருப்போம். இன்றும், ஒருசில பருவநிலை குறித்த செய்திகளை பார்க்கும் ...
கடலுக்கு நடுவே கோட்டை கட்டி வசித்த ராஜ வம்சத்தினர்! இன்றும் அழியாத மர்மம்!
இன்றைய தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் எந்த அளவிற்கு வளர்ந்திருந்தாலும் இயற்கை சீற்றத்திற்கு சற்றும் ஈடுகொடுக்க முடியாமல் சிதைந்து போவதை ...
இயற்கையின் பேரதிசியத்தைக் கொண்ட ராஜ்மச்சி!
உயர்ந்த சிகரங்களுக்கும், பசுமையான பள்ளத்தாக்குகளுக்கும் இடையே சாகசமான மலையேற்றத்தை யாருதான் விரும்ப மாட்டாடர்கள். கோடை காலத்திலும் கொட்டும் அரு...
நாட்டின் தலைநகராக பரிசீலிக்கப்பட்ட சிக்கல்தராவில் என்னதான் உள்ளது ?
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது கொல்கத்தாவையே அவர்கள் தலைமையிடமாகக் ...
ஒத்த குகையில் பத்து சிவன்! விலகாத மர்மம் என்ன ?
மும்பை நகரில் இருந்து பத்து கி.மீ தொலைவில் அரேபியக்கடலில் உள்ள சிறு தீவான எளிபென்ட்டா தீவில் உள்ளது எளிபென்ட்டா குகை. இந்திய குடைவரை சிற்ப்பக் கலை...
அடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா!
பிற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் சிலை மீதான வாதங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். முற்போக்கு அடையாளங்களின் சிலைகளை தகர்ப்பது முதல் வரலாற்று தொ...
தோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள அடக்கமான ஒரு மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும். சத்புரா மலைத்தொடரில் 1,150 அடி உயரத்தில் அமைந்...