யோகங்கள் அருளும் யோக ராமர்- எந்த இராசிக்கு தெரியுமா ?
மகாவிஷ்ணு அவதாரங்களில் ராம அவதாரம் பரிபூரணமிக்கதாகும். மனிதர்களிடையே மறைந்துள்ள ஆன்மீகத்தை வெளிப்படுத்துவதற்காக ஸ்ரீமன் நாராயணன் ராமராக அவதரித...
குரு குணம் காக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி..! யாருக்கு லாபம் ?
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விச...
ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்கள்..! எதைக் குறிக்கிறது ?
நாம் வாழ்நாளில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு வடிவில் சிவ பெருமானைக் காண முடியும். லிங்க வடிவத்திலோ, உருவ வடிவத்திலோ இந்த அண்டத்த...
வியக்கவைக்கும் நவபாஷாண லிங்கம், ஒரு முறை வழிபட்டால் கோடி புண்ணியம்..!
நம் நாட்டில் நவபாஷாண சிலை வழிபாடு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது பழநி முருகன் கோவில் தான். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன் சிலையே முத...
ராமர் வழிபட்ட பெருமாள் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?
மகா விஷ்ணுவின் பல அவதாரங்களில் ராமா அவதாரமும் ஒன்று. அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெள...
ராமரின் கையில் குடிகொண்டிருக்கும் நரசிம்மர்..!
நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உரு...
மரகத ஒளி மின்னும் அம்பாளின் கண்..! பார்த்தால் என்னவாகும் தெரியுமா ?
கோவில் சன்னதியில் மனமுருகி வேண்டிக் கொண்டிருக்கையில் கடவுளின் கண் திறந்து உங்களைக் காணும் காட்சி, அதுவும் வேறெந்த திருத்தலத்திலும் காணக்கிடைக்க...
சிம்ம ராசிக்காரர்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் சிம்மபுரீஸ்வரர்!
இந்த உலகில் பிறக்கும் அனைவருக்கும் அவரவர்களுக்கு என ஒரு ராசியும், நட்சத்திரம் அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 12 ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களுக்குடைய ...
எமபயம் போக்கும் சிங்கவரம் பெருமாள்!
மனிதர்களாக பிறந்த நாம் பல வகைகளில் பயம் கொள்வது உண்டு. சாலையில் பயணிக்கையில், உடலில் ஏற்படும் நோய், வயது முதிர்வு, சில சமயங்களில் இருட்டு, அமானுசியம...
ஒரே பயணத்தில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள்...
இவ்வுலகில் உயிர்கள் வாழ நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகிய இந்த ஐந்து வகையான இயற்கை சக்திகள் அத்தியாவசியமானது என நாம் அறிவோம். இந்த ஐந...
6 ஊர் அட்டகாச உலா : திருவண்ணாமலை அருகில் நீங்கள் பார்க்கவேண்டிய இடங்கள்!
சுற்றுலா என்பது பொழுதுபோக்காகவும், புது அனுபவமாகவும் இருக்கும் என்பதால் அதை நாம் அனைவரும் விரும்புவோம். ஊர் சுற்றுதல் என்பதே ஒரு புதிய அனுபவத்துக...
திருவண்ணாமலை கிரிவலம்
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை போற்றப்படுகிறது. அதாவது சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைகாவல் நீரையு...