கலைஞர்களை ஊக்குவித்து வளர்க்கும் நோக்கத்துடன் நாட்டுப்புற ஓவியர்கள், நடனக்கலைஞர்கள், நடிகர்கள் போன்றோருக்கான ஆதரவை இந்த கலை மையம் வழங்கி வருகிறது.
இந்த மையத்தில் தங்களது படைப்புகள் சார்ந்த அரங்கேற்றம் மற்றும் காட்சிப்படுத்தல் போன்றவற்றை கலைஞர்கள் நிகழ்த்துவதற்கு வசதி செய்து தரப்படுகிறது. அதற்கேற்றவாறு ஒரு திறந்த வெளி கலையரங்கு ஒன்றை இந்த மையம் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications