ஜோர்கட் - தேயிலை தோட்டங்களும், பாரம்பரிய சின்னங்களும்!
அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்றாகவும், வடக்கு அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து பகுதிகளுக்கு செல்லும் நுழைவாயிலாகவும் இருக்கும் ஜோர்கட் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த......
சிப்சாகர் - அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைநரம்!
சிப்சாகர் அல்லது சிவசாகர் என்பதற்கு சிவெபெருமானின் பெருங்கடல் என்று பொருள். அசாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தியில் இருந்து 360 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நகரம்......
பசிகாட்- அருணாச்சல பிரதேசத்தின் பழமையான நகரம்!
அருணாச்சல பிரதேசத்தின் நுழைவாயில் எனக் கருதப்படும் பசிகாட் அம்மாநிலத்தின் மிகப்பழமையான நகரமாகும். 1911ல் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வூர் கிழக்கு சியாங் மாவட்டத்தின்......
பக்கே புலிகள் சரணாலயம்
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள விருப்பத்துக்குரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக பக்கே புலிகள் சரணாலயம் விளங்குகிறது. கிழக்கு கமெங் மாநகராட்சியில் அமைந்துள்ள இந்த இடம் 862 சதுர கி.மீ.......
ரோயிங் - இயற்கையின் அழகோடு ஒரு உலா!
பச்சைப் பசேலென்ற பள்ளத்தாக்குகளையும், மனதை மயக்கும் மலைகளையும் கொண்ட ஸ்தலமாக காணப்படும் ரோயிங், அருணாச்சலப் பிரதேசத்தின் கீழ்ப்புற திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தின்......
திப்ருகார் – சுழலும் தேயிலைத் தோட்டங்களின் உறைவிடம்
இயற்கை அழகை குத்தகைக்கு எடுத்துள்ளது போல் திகழும் திப்ருகார், ஒரு புறம் அலைகடலென பொங்கிப் பிரவகிக்கும் பிரம்மபுத்ரா நதியையும், அதன் எல்லைப் பகுதியில் பேரமைதியின் தூதுவர் போன்று......
தேஸு - அழகிய பள்ளத்தாக்குகளும், எழில் கொஞ்சும் நதிகளும்!
அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் லோஹிட் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் தான் தேஸு. இந்த சிறு நகரம் அதன் அழகிய பள்ளத்தாக்குகள் மற்றும் ஆறுகளுக்காக புகழ் பெற்ற இடமாகும். இந்த......
மான் - கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் உறைவிடம்!
வீரதீர பயணங்கள் செய்வதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், பயணங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக மான் என்ற பகுதி......
மியாவோ – வடகிழக்கிந்தியாவின் எல்லைப்புற அழகு மற்றும் கலாச்சாரம்!
அருணாசலபிரதேச மாநிலத்தின் சங்க்லாங் மாவட்டத்தில் ஒரு உபமண்டலமாக அமைந்திருக்கும் மியாவோ அஸ்ஸாம் மாநில எல்லைப்பகுதியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. வடகிழக்கிந்தியாவில் அதிக......
இட்டாநகர் – வண்ணமயமான ஆதிகுடி பாரம்பரியம்!
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக இந்த இட்டாநகர் அமைந்திருக்கிறது. பபும்பரே மாவட்ட நிர்வாக எல்லைக்குள் இந்த நகரம்......
ஜிரோ – இயற்கையின் திணரடிக்கிற அழகிற்குள் ஒரு பயணம்!
ஜிரோ என்ற அழகான சிறிய மலை நகரம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன்றாகும். நெற்பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்துள்ளது இந்த நகரம். இந்த......
நம்டஃபா தேசியப் பூங்கா - வடகிழக்கு பகுதியின் காட்டுயிர் வாழ்க்கை!
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது நம்டஃபா தேசியப் பூங்கா. கிழக்கு இமயமலை முழுவதையுமே மாறுபட்ட பல வகையான உயிரினங்கள்......