ஔரங்காபாத் அருகில் அமைந்துள்ள இந்த பீபீ கா மஃக்பாரா என்ற நினைவுச்சின்னம அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். ஔரங்காபாதிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நினைவிடம் ஔரங்கசீப்பின் மகனான இளவரசர் ஆஸாம் ஷா என்பவரால் அவரது தாய் பேஹம் ரபியா துரானிக்காக...
ஔரங்கபாத் குகைகள் பீபீ கா மஃக்பாராவுக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கிறது. இந்த குகைகள் 2-ஆம் நூற்றாண்டு மற்றும் 7-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட்வைகள்.
இங்கு புத்த மரபை சேர்ந்த குகைகள் மொத்தம் பத்து உள்ளன. அவைகள் அனைத்தும் இரு...
சிவனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கிரிஷ்னேஷ்வர் கோயில் மற்றுமொரு ஜோதிர்லிங்க திருத்தலமாகும். ஔரங்காபாத் மற்றும் புகழ் பெற்ற எல்லோரா குகைக்கோயில்களுக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த கோயில் குஷ்மேஷ்வர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
அஹில்யாபாய் ஹோல்கார்...
சுன்ஹேரி மஹால் என்ற பெயர் இந்த அரண்மனை தங்கத்தால் வரையப்பட்டிருந்த ஓவியங்களை கொண்டிருந்த தால் ஏற்பட்டது. இந்த அரண்மனை தக்காணத்தில் ஔரங்கசீப் ஆளுகை செலுத்த உதவியாக இருந்த தளபதி பந்தல்கண்ட் என்பவரால கட்டப் பட்டதாகும்.ஔரங்காபாத் நகரத்துக்கு வெளியில் பஹர்சிங்புரா...
ஔரங்காபாதிலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் பசுமையான பூங்கா தோட்டம் இந்த பானி பேகம் தோட்டமாகும். மனதை லேசாக்கும் இதன் அழகுக்காக மிகவும் பிரசித்தி இந்த பூங்கா தோட்டம் பானி பேகத்தின் கல்லறை இதனுள்ளே அமைந்திருப்பதால் அவருடைய பெயரை பெற்றுள்ளது.
...பான்சக்கி என்ற பெயர் நீர் சக்தியால் இயங்கும் ஒரு ஆலையை (செக்கு இயந்திரம்) குறிப்பிடுகிறது. இந்த அற்புதமான யந்திர அமைப்பும் கட்டிடக்கலை அமைப்பும் கலந்த வரலாற்று சின்னம் அக்காலத்தில் நம் முன்னோர்களின் தொழில் நுட்ப அறிவையும் கற்பனா சக்தியையும் பொதுப்பணித்துறை...
ஔரங்காபாதில் அமைந்துள்ள இந்த ஷா கஞ்ச் மஸ்ஜித் என்று அழைக்கப்படும் இந்த மசூதியின் அழகு கண்ணுக்கு விருந்தளிக்கும் ஒரு அற்புத கட்டிடக்கலை அதிசயமாகும்.
ஒரு உயரமான மேடையின் மீது இந்த மசூதி நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூன்று புறங்களும் சரிவாக...
முகமதிய மஹான்களான பர்ஹான்–உத்-தின் மற்றும் ஜைன்–உத்–தின் ஆகிய இருவரின் நினைவகம் இங்கு உள்ளது. ஔரங்காபாதில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று ஆகும். இந்த இரு மஹான்களின் கல்லறைகள் இப்போதும் இங்கு உள்ளன.
மேலும்...
நவ்கொண்டா அரண்மனை தற்சமயம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இருப்பினும் நிஜாம் அலி கான் இந்த அரண்மனையில் வசித்தபோது இதில் 5 ஜனனாக்கள்(அந்தப்புரங்கள்), ஒரு தீவான்–இ–ஆம்(மக்கள் சந்திப்பு அறை), ஒரு தீவான–இ–கா(முக்கியஸ்தர் சந்திப்பு அறை), ஒரு...
பாரம்பரிய ஹிம்ரூ துணி வகைக்கு புகழ் பெற்ற ஹிம்ரூ தொழிலகம் ஔரங்காபாத் நகரில் ஒரு பிரசித்தமான இடமாகும். இது பழைய ஔரங்காபாத் நகரத்தில் ஜாபர் கேட் பகுதிக்கு அருகில் உள்ளது.இந்த் ஹிம்ரூ துணி வகை பட்டும் பருத்தியும் கலந்த அதன் சிறப்புத் தன்மைக்கு மிகவும் பெயர் போன துணி...
ஔரங்காபாத் நகரில் மற்றொரு சுவாரசியமான இடம் இந்த கில்லா அரக் அரண்மனை ஆகும். இந்த அரண்மனை ஔரங்கசீப் மன்னர் காலத்தில் அவரது ஆணைப்படி கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. தற்சமயம் இடிபாடடைந்து காணப்படும் இந்த அரண்மனையில் புகழ் வரலாற்றுக் காலத்தில் டில்லியிலிருந்து மெக்கா...
ஔரங்காபாதில் உள்ள கன்னாட் மார்க்கெட் பகுதி ஷாப்பிங் செல்பவர்களின் சொர்க்கமாகும். இங்கு ஷாப்பிங் பிரியர்களுக்கு ஏராளமான கைவினைப்பொருட்களும் கலைப்பொருட்களும் வாங்க கிடைக்கின்றன. இங்குள்ள கடைகளில் இப்பகுதியின் விசேஷ அம்சமான கம் காப் என்று அழைக்கப்படும் தங்கம் மற்றும்...
குல் மண்டி எனப்படும் மற்றொரு மார்க்கெட் பகுதி ஔரங்காபாத் நகரில் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு பல்விதமான பொருட்கள் கிடைக்கின்றன. இருப்பினும் குறிப்பாக என்ன பொருட்கள் இங்கு கிடைக்கும் என்பது நாம் செல்லும் காலத்தை பொறுத்தது.
மேலும் இந்த மார்க்கெட்...
ஔரங்காபாதில் உள்ள பர்வார் மியூசியம் பிரபலமான மியூசியம் ஆகும். சராபா சாலையில் ஒரு பழமையான ஹவேலியில் பர்வார் என்ற ஓய்வு பெற்ற மருத்துவரால் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
அவரது தனிப்பட்ட அபூர்வமான சேகரிப்புகள் பல இந்த அருங்காட்சியகத்தில்...