பண்டைய வேதங்களின்படி, ராதா ராணி மற்றும் கோபியர்கள் கிருஷ்ணருக்காக மானசி கங்கையின் கரையில் காத்திருக்கும் போது வெகு நேரமாகியும் அவர் வராததால் அவரை வரவைக்க வேண்டி ஹரிதேவா என்ற நாமத்தை உச்சரிக்கத்துவங்கினார்களாம்.
அவர்களின் அன்பில் மகிழ்ந்த கிருஷ்ணர் ஏழு வயது...
புராணங்களின்படி எருது வடிவில் தோன்றிய அசிதா என்ற அசுரனைக் கொன்ற கிருஷ்ணாவிடம் அவர் பாவங்களை நீக்க பல புனித ஆறுகளில் நீராடச் சொன்னாராம் ராதை.
அதைக் கேட்டு சிரித்த கிருஷ்ணர் நின்ற இடத்திலேயே காலை மிதிக்க அங்கு ராதை குறிப்பிட்ட அனைத்து நதிகளும் ஒரு குளத்தில்...
கோவர்தனின் புகழ்பெற்ற குளங்களில் குசும் சரோவரும் ஒன்றாகும். குசும் என்றால் பூக்கள் என்ற பொருளில் இந்த குளத்தைச் சுற்றி பூக்கள் பூப்பதால் இப்பெயர் பெற்றது. கோபியர்கள் இங்கு பூக்கள் பறித்துவிட்டு கிருஷ்ணருக்காக காத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
புனித...
கலவையால் கட்டப்பட்ட இத்தொட்டி ராஜா பகவான் தாஸ் மற்றும் ராஜா மான் சிங் ஆகியோரால் கட்டப்பட்டது. மான்சி என்றால் புத்தி என்ற பொருளில் அமைந்துள்ள இவ்விடம் கோவர்தன் நகரின் மத்தியில் அமைந்துள்ளது.
புராணத்தின்படி கிருஷ்ணரின் வளர்ப்புப் பெற்றோரான நந்த் மற்றும்...