மகாமாயா கோயில் டோக்ரா சமூகத்தை சேர்ந்த, ஒரு உள்ளூர் பெண் சுதந்திர போராட்ட வீரர், மகாமாயாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கியமான தலமாகும்.
வரலாற்று அடிப்படையில், சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு, மகாமாய வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் பிடியில் இருந்து அப்பகுதியை காப்பாற்ற தன் வாழ்க்கையை தியாகம் செய்தார். இந்த இடம் தாவி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, இங்கிருந்து சுற்றுலா பயணிகள் பஹு கோட்டையை எளிதாக பார்க்க முடியும்.



Click it and Unblock the Notifications