முகாலய ஆட்சிக்காலத்தில் மூன்று கோபுரங்களுடன் கூடிய மசூதி ஒன்று இப்பகுதியில் இருந்துள்ளது. அந்த அமைப்பை பாதுகாக்க விரும்பிய சீக்கியர்கள் அதனை ஒரு குருத்வாரா ஸ்தலமாக மாற்றி குருத்வாரா மஸ்த்கர் சாஹிப் என்று அழைக்கின்றனர்.
முகாலய ஆட்சிக்காலத்தில் மூன்று கோபுரங்களுடன் கூடிய மசூதி ஒன்று இப்பகுதியில் இருந்துள்ளது. அந்த அமைப்பை பாதுகாக்க விரும்பிய சீக்கியர்கள் அதனை ஒரு குருத்வாரா ஸ்தலமாக மாற்றி குருத்வாரா மஸ்த்கர் சாஹிப் என்று அழைக்கின்றனர்.