ஸ்ட்ராபெர்ரிக்கு பிரபலமான ஊர் இந்தியாவில் எங்கிருக்கு? அங்கே என்னென்ன ஸ்பெஷல்!!
கண்கவர் நிலமான குல்மார்க், வண்ணமயமான மலர் தோட்டங்களும், பசுமையான புல்வெளிகளையும், பனி மூடிய மலைகளையும், பள்ளத்தாக்குகளையுமென பலவற்றையும் கொண்டிருக்கிறது. இதனை கௌரிமார்க் என அழைக்க, நாட்டின்...
உலகையே ஆட்டுவிக்கும் கோயில்களின் பின்னணியில் மறைந்துள்ள அதிசயங்கள்
நம் முன்னோர்கள் கட்டிய கோயில்களின் ஒவ்வொரு விசயத்திலும் ஆன்மீகத்துக்குள் அறிவியல் ஒளிந்திருப்பதை நாம் காணமுடியும். தஞ்சை பெரியகோயில், திருச்சி மலைக்கோட்டை, மதுரை மீனாட்சி, நெல்லையப்பர் என தொடங்கி...
இந்தியாவில் பார்க்க வேண்டிய ஆடம்பரமான சொகுசு சுற்றுலாத் தளங்கள்!!
நாம் அனைவரும் வாரந்தோரும் ஓய்வற்று வாழ்க்கையில் உழைத்திட, நமக்கு வாழ்வில் அனைத்தும் சிறப்பாக கிடைக்குமெனில் மகிழ்ச்சியே. பணி மற்றும் வாழ்க்கையானது தராசில் சமமாக நிற்க, இவை நம் வாழ்வின் அன்றாட...
கிராமியக் கலைகளையும், தெருக் கூத்துகளையும் ரசிப்பவரா நீங்கள்?
தெருக்களில் காணப்படும் கலையென்பது தைரியமாகவும், எழுதப்படாததாகவும், இயற்கையின் ஈர்ப்பாகவும் அமைய, கட்டுக்கடங்காத கலை வடிவத்தையும் கொண்டிருக்க, இவ்விடமானது அழகையும், தகவலையும் தாங்கிய வண்ணம்...
அஸ்ஸாம் மாநிலத்தின் அற்புதங்களைக் காண வாருங்கள்!!
தனித்தன்மையான கிழக்கிந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் செழிப்பான வனப்பகுதிகள் போன்றவற்றை கொண்டிருக்கும் அஸ்ஸாம் மாநிலம் எல்லாவகையிலும் ஒரு இயற்கை சொர்க்கம் என்பது இப்பிரதேசத்திற்கு விஜயம்...
தலையை துண்டாக்கும் வோக்கா நகரில் பார்க்கவேண்டிய முக்கிய அம்சங்கள்
நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன்...
மனிதனுக்கு இருக்கக் கூடாத 7 வகையான பாவங்களை முடிக்கும் ஊர் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?
ஏழு கொடிய பாவங்களது குழுவாக சேர்ந்து வித்தியாசமான தீமையை தருவதாக கிருஸ்துவ முறைப்படி சொல்லப்படுகிறது. இவற்றை பற்றி விழிப்புணர்வு அற்று நீங்கள் இருந்தால், கவலை வேண்டாம். இந்த வகைப்படுத்துதல்...
பஞ்சாப்பில் குளிர்கால விழாக்களை எப்படி கொண்டாடுவாங்க தெரியுமா?
தென்னிந்தியாவின் மூர்க்கத்தனமான மாநிலமான பஞ்சாப், அதீத சீக்கிய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டு பிரதானமாக காட்சியளிக்கும் ஓர் அழகிய இடமாகும். ஐந்து நிலங்களின் நீர் என்னும் இலக்கிய ரீதியான...
டெல்லியில் காண வேண்டிய புகழ்பெற்ற வழிப்பாட்டுத் தலங்கள்!!
கலாச்சாரத்தால் வேறுபட்ட நகரமானது தில்லி. இந்த நகரமானது ஆலய மணி ஓசையிலும், நாமாஸ் அழைப்புடன் இணைந்த குர்பானியில் எழுந்து குருத்வாரிலிருந்து ஒவ்வொரு நாளும் காணப்படுகிறது. இந்த தலைநகரமானது பல்வேறு மத...
கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இப்படி ஒரு ரூட் இருக்கு தெரியுமா? #புதியபாதை1
தமிழ்நாடு மலைவளமும் மண்வளமும் மிகுந்து மாநிலம். மற்ற எந்த மாநிலங்களை விட அதிக சுற்றுலாத் தளங்களை கொண்டது தமிழ்நாடு. தமிழகத்தின் கடற்கரையோரம் பயணம் செய்து கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையுள்ள அநேக...
தெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் ஆப்புடையார் திருத்தலம் எப்படி செல்வது தெரியுமா?
ஆன்மீகச் சுற்றுலா தொகுப்பில் இன்று நாம் தரிசிக்கவிருப்பது குபேர வாழ்வு தரும் அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயிலாகும். மதுரையிலுள்ள பஞ்ச பூத தலங்களில் அப்பு (நீர்-ஜலம்) தத்துவம் கொண்ட சிவ தலம்...
ஜாலியா நீர் விளையாட்டுகளை விளையாட ஆசையா? இந்த இடத்துக்கெல்லாம் போயிட்டு வாங்களேன்!!
நம் நாட்டில் காணப்படும் தலைசிறந்த நீர் விளையாட்டுகளை நீங்கள் தேடுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றுள் பல இருப்பின், நம்முடைய முதல் தேர்வாக கோவா அமைகிறது. நல்லது, இங்கே காணப்படும் எண்ணிலடங்கா நீர்...
இஸ்லாமியர்களுக்கு வரம் தரும் பெருமாள் கோயில்.. எங்கே தெரியுமா?
இந்தியா ஒரு மதநல்லிணக்க நாடு என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பெருமைதானே. பல்வேறு மதங்களால் பிரிந்திருந்தாலும் சகோதரத்துவத்துடன் விளங்குவது சிறப்பானது. இஸ்லாமியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து...
புஷ்கர் நகரில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுற்றுலா தலங்கள்!!
இந்த அமைதியான புஷ்கர் நகரமானது மூன்று பக்கங்களில் சிறுகுன்றினால் சூழ்ந்திருக்கிறது. சாதாரண நாட்களில், முனுமுனுக்கும், தாளமிடும் சத்தம் கேட்க, 400 ஆலயங்களுக்கு வீடாகவும் இந்த சிறிய நகரமானது...
வழிபட்டால் 30 ஆண்டுகள் அள்ளி அள்ளிக்கொடுக்கும் சனி பகவான் - குச்சனூர் சுயம்பு
நவகிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராகவும் உலக மக்கள் அனைவரும் பயபக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். சனிபகவானின் சிறப்புகளைப்...
இந்த குளிர் காலத்துல ஹாட்டான இடத்துக்கு போகனுமா? இங்க போயிட்டு வாங்க!!
பாண்டிச்சேரியில் நாம் நுழைய, தென்னிந்தியாவில் இருக்கிறோமா? இல்லை எனில், ப்ரான்சில் இருக்கிறோமா? என நமக்குள்ளே சந்தேகமானது எழக்கூடும். பிரன்ஞ்ச் காலனிகளுள் ஒன்றான இவ்விடம், நீண்ட காலமாக காணப்படும்...
பயண விரும்பிகளுக்கு ஏற்ற அழகிய மலைப் பகுதி மகராஷ்ட்ராவில் எங்கிருக்கு?
மெட்ரோவில் வாழ்பவர்களுக்கு அவர்களுடைய இருப்பானது விரைவில் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், தற்போதும், அதன்பின்னரும் இதயமானது நம்முடைய வெளியேற்றத்தை விரும்ப, சில அமைதியான உணரல்களையும் கொள்ள, இரைச்சலான...
சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2
சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்வது தங்கள் அனைவருக்கும் தெரிந்த விசயமாகும். அப்படி பெயரும்போது நம்மில் பலரது ராசிக்கு மிகுந்த சோதனையை உண்டாக்கும். சிலருக்கு அவர்களது...