குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!
நவராத்திரி, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விமரிசையாய் கொண்டாடப்படும் ஒரு பெரிய பண்டிகை. இந்துக்களின் முக்கிய வைபவமாக இருக்கும் நவராத்திரி பண்டிகையில், ஒன்பது நாளும் துர்கைக்காக...
ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் ஆஃபர்கள்!
வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு !! ஃப்ளிப்பார்ட்டின் பிக் பில்லியன் ஆஃபர்கள் வருகிறது!! வருடத்தின் மிகப்பெரும் விற்பனை இதோ!! ஃப்ளிப்பார்ட்டின் பிக் பில்லியன் டே திரும்பவும் உங்களுக்காக; உங்களின்...
ஏழுகுண்டலவாடா கோவிந்தா கோவிந்தா!
சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி பாலாஜி கோவில் எத்தனை பிரசித்த பெற்றது என்று இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மிக அதிகமாக பார்க்கும் புனித...
வாங்க!! திநவேலியை ஒரு ரவுண்ட் அடிப்போம்!
திருநெல்வேலி அல்லது திநவேலி(என்று உள்ளூர்காரர்களால் அன்போடு அழைக்கப்படும்) ஒரு சுவாரசியமான நகரம். மதுரை, கோவையைப் போல ஒற்றை நகரமல்ல. திருநெல்வேலி, பாளையங்கோட்டை என்று இரண்டு இரட்டை நகரங்கள்...
ஒன் இந்தியா வழங்கும் அட்டகாச பயண கூப்பன்கள்!!
விமானம் மற்றும் ஹோட்டல் புக்கிங்களில், முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு 70% வரை பணத்தை மிச்சப்படுத்துங்கள்! Makemytrip தளம் உங்களின் அனைத்துப் பயணத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் இடம். தசரா,...
தனுஷ்கோடி - ஒரு துயரத்தின் சாட்சி!
இன்றைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே தனுஷ்கோடி என்ற ஊர் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்று தெரியும். அதனால், தனுஷ்கோடி என்ற தொலைந்து போன ஊரின் பின்னே இருக்கும் அந்த துயரத்தைப் பார்ப்போம். இன்று...
MakeMyTrip தளத்தின் ஐந்து சிறந்த ட்ராவல் ஆஃபர்கள்
MakeMyTrip தளத்தின் ஐந்து சிறந்த ட்ராவல் ஆஃபர்கள் உங்களை இப்போதே ஊர் சுற்றத் தூண்டும். MakeMyTrip தளம் தரமான வாடிக்கையாளர் சேவை மற்றும் கேஷ்பேக் டீல்களுக்கு சிறந்து விளங்குகிறது; தொடங்கிய...
மதுரைக்குப் போய் இதை பார்க்காமல் இருக்காதீர்கள்!
யானைமலை மதுரை அருகே அமைந்திருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மலை மற்றும் சுற்றுலா தலமாகும். யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, 1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. சற்று தொலைவில்...
கழுகுமலை - 1000 வருட வரலாற்றுச் சின்னம்.
கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிற்றூர் கழுகுமலை. இந்த சிற்றூரில் இருக்கிறது ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமண படுகைகள்; அக்கால பாண்டியர்கள் மற்றும் சமண மதத்தின்...
உலகின் பணக்கார கோவிலுக்கு ஒரு விசிட்!
ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில் இந்தியாவின் மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில்; அதுமட்டுமல்ல: தங்கம், வைரம், இன்னும்பிற பொக்கிஷங்களை குவியல் குவியலாக...
திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்!
திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அதுவரையிலான புழுக்கம், வியர்வை சடாரென மாறியது போல் இருக்கிறது. உங்களை அறியாமலே ஒரு குளுமை, உற்சாகம் தொற்றிக் கொள்கிறது....
ரஹ்மான் பாடல்களோடு ஒரு பயணம்!
ரோஜாவில் ஆரம்பித்த ரஹ்மானின் பயணம் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே உச்சத்திற்குப் போனது. இருந்தும் ரஹ்மான் அதிகப் படங்கள் பண்ணவில்லை. வருடத்திற்கு 4-10 படங்கள் வரை இசையமைத்தார். இதற்கு இரண்டு காரணங்கள் :...
ஏர் ஏசியா வழங்கும் 899 ரூபாயில் விமான கட்டணங்கள்!
ஏர் ஏசியாவின் மிகப்பெரும் விற்பனை!! உங்களின் அனைத்து உள்நாட்டு விமான டிக்கெட்டுகளும் வெறும் 899 ரூபாயில் கிடைக்கும்!! MMT, Yatra தளங்களில் மட்டும் ஆகவே உங்களின் பயணங்களை, விடுமுறை கொண்டாட்டங்களை...
அகஸ்தியர் அருவி - பாபநாசத்தின் புனிதம்!!
மழை, கான்கிரீட் நகரத்தையும் பசுமை நகரமாக மாற்றிவிடும் வலிமை படைத்தது. ஒரு பெரு மழை போதும்; நகரை, ஆறாய் மாற்ற! அப்படியிருக்க, ஊரைச்சுற்றி மேற்கு மலைத் தொடர்ச்சியும், தாமிரபரணி ஆறும் கொண்ட...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!!
மீனாட்சி அம்மன் கோவில் - மதுரையின் பெருமை, அடையாளம். ஆனால், நம்மில் எத்தனை பேருக்கு மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகளைப் பற்றி தெரிந்திருக்கும். அப்படி சில சுவாரஸ்யமான துளிகளைப் பகிரலாம். Photo...
தமிழில் பயண, ரோட் சினிமாக்கள்!
தமிழில் பயணம், சாகச வகை சினிமாக்கள் குறைவுதான். பெரும்பாலான படங்கள் ட்ராமா வகை ஜானர்கள்தான். சமீபகாலமாகத்தான் தமிழ் சினிமா புதுப்புது ஜானர்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. (இருந்தாலும்,...
ஷங்கர் பட லொக்கேஷன்களுடன் ஒரு பயணம்!!
90'கள் வரை அல்லது ஷங்கர் வரும் வரை தமிழ் சினிமாவின் பிரதான வெளிப்புற லொக்கேஷன் ஊட்டி. கொஞ்சம் பட்ஜெட் அதிகமிருந்தால் குலுமனாலி, அல்லது சிங்கப்பூர், மலேசியா வரை போய் வருவார்கள். ஷங்கர் வந்த...
டைகர் ஹில்ஸ் - ஊட்டி
தமிழ் நாட்டில் எத்தனை மலைவாசஸ்தலங்கள் இருந்தாலும் இன்றும் அதிகளவு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகின்ற ஊட்டிதான். அந்தக் காலம் தொட்டு இன்று வரை புதுமணத் தம்பதியருக்கு...