கோஐபிபோ வழங்கும் ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் 75% தள்ளுபடி பெற்றிடுங்கள்
இந்த வருடம் கிட்டத்தட்ட முடியப்போகிறது. இந்த வருடம் முடிவதற்கு முன்பாக எங்காவது சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகிறீர்களா?. அப்படியென்றால் சுற்றுலா செல்லும் முன்பாக அந்த சுற்றுலாவுக்கு தேவையான...
இந்தியாவில் இருக்கும் சாகச விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா ?
பாஸ்...வாழ்க்கை ரொம்ப போர் அடிக்குதுன்னு தோணுதா உங்களுக்கு?. காலைல எழுந்து வேலைக்கு போயிட்டு வந்து கொஞ்ச நேரம் டீ.வி பார்த்துட்டு சாப்பிட்டுட்டு தூங்கி மறுபடியும் காலைல வேலைக்கு போயி-னு ஒரே மாதிரி...
நண்பர்களுடன் கேரளாவில் நாம் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
இன்னும் கொஞ்ச நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறைகள் வர விருக்கின்றன. இந்த விடுமுறைகளின் போது நண்பர்களுடன் எங்காவது சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகிறீர்களா?. அப்படியென்றால்...
இந்த இடத்திற்கு போகாமல் இந்தியாவில் இருப்பதே வீண். எந்த இடம் தெரியுமா?
இமய மலையில் இருந்து குமரி முனை வரை பரந்துவிரிந்த இந்திய தேசத்தில் எண்ணற்ற சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. மலை வாசஸ்தலங்கள், கோயில்கள், கடற்கரைகள் என அற்புதமான இடங்கள் நிறைய உண்டு. ஆனால், இவை...
முகமது கஜினி 18 முறை படையெடுத்தது எந்த கோயிலில் கொள்ளையடிக்க என்று உங்களுக்கு தெரியுமா?
தீப்பற்றி எரியும் தி நகர்.. இதுல இவ்ளோ விசயம் இருக்கா? அந்த காலத்தில் கஜினி முகமது 18 முறை படையெடுத்தான் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே நாம் பார்ப்பது இல்லை....
ராஜஸ்தானின் ரகசியங்கள் !!
ராஜஸ்தான், இந்தியாவில் இருக்கும் மிகவும் வறட்சி மிகுந்த மாநிலம் ஆகும். பரப்பளவில் பெரியது என்றாலும் அதில் முக்கால்வாசி பாலைவனத்தால் சூழப்பட்டிருக்கிறது. பெரிய அளவில் விவசாயமோ அல்லது வேறு வளங்களோ...
தேசியகீதம் முதன்முதலில் பாடப்பட்ட இடம் எது தெரியுமா?
1926ம் ஆண்டு கோவைக்கு வந்த வடமாநில கவிஞர் ஒருவர் தான் எழுதிய பாடலை கோயம்புத்தூர் சர்வஜனா பள்ளியில் தான் முதல்முதலாகப் பாடினார். பின்னாளில் அந்த பாடல்தான் தேசியகீதமாக அறிவிக்கப்பட்டது. அதுதான் ஜன கன...
Goibibo வழங்கும் 10 சிறந்த பயண கூப்பன்கள்
Goibibo, இந்தியாவில் பயண சேவைகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமாகும். ஒரு பயணத்திற்கு தேவையான அத்தனை அடிப்படையான சேவைகளையும் வழங்குவதில் இந்நிறுவனம் தன்னேக்கென ஒரு தனி இடத்தை வாடிக்கையாளர்களிடம்...
இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் அற்புதங்கள் எவை தெரியுமா?
தாஜ்மஹாலுக்கு நிகரான அழகுடைய கட்டிடம் இந்த உலகில் இருக்கவே முடியாது. அதுபோலவே தான் ஹம்பி நகரமும். இங்கிருக்கும் சிற்பங்களை எல்லாம் பார்க்கும் போது இவை கற்களால் செய்யப்பட்டவை என்று சொன்னால்...
நம்ம சென்னை எவ்வளவு அழகானது தெரியுமா?
பிறந்த ஊர், பிழைக்க வந்த ஊர் என்பதையெல்லாம் தாண்டி இங்கே வாழும் எல்லோருக்கும் சென்னை நகரோடு தாய் மடியை போன்றதொரு பந்தம் இருக்கிறது. இதுவரை வாழ்கையில் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த சென்னை நகரம்...
இந்தியாவின் ஆன்மா உயிர்ப்பெற்றது இங்கே தான்
சில புகைப்படங்களுக்கு வார்த்தைகளால் செய்யமுடியாத தாக்கத்தை, சொல்லமுடியாத தாக்கத்தை கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு புகைப்படம் தான் இஸ்லாமிய சகோதரர் ஒருவர் கைகளில் செருப்பை பிடித்தபடி...
கேரளாவில் இருக்கும் மிகச்சிறந்த மலை வாசஸ்த்தளம் எது தெரியுமா?
இயற்கை அழகு தவழும் கேரள மாநிலத்தில் இடுக்கி-கோட்டயம் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கிறது வாகமன் என்னும் அற்புதமான மலை வாசஸ்தலம். கடல் மட்டத்தில் இருந்து 1,100 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடத்திற்கு...
வெள்ளம் என்ன...கடலையே குடித்த அகத்தியர் கோயிலுக்கு செல்லலாம் வாருங்கள்
விடாது பெய்யும் மழையில் தத்தளிக்கிறது சென்னை. உதவிகள் பல செய்ய மனமும், பலமும் இருந்தும் வெளியூர்களில் இருக்கும் பலரால் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் என்ற நிலையில் இருக்கின்றனர். மழை வேண்டி...
ஒன் இந்தியா வழங்கும் யாத்ரா பயண கூப்பன்கள்
இந்த வருடம் முடிவதற்குள் எங்காவது பயணம் செல்ல வேண்டும் என்று திட்டம் வைத்திருக்கிறீர்களா?. அப்படியென்றால் அந்த திட்டத்தை நிறைவேற்ற இதுவே மிகச்சரியான நேரம்.இந்தியாவில் பயண சேவைகளை வழங்குவதில்...
பழனி முருகன் கோயிலை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
தங்கத்தமிழில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ பக்தி இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் சிவனையும், விஷ்ணுவையும் விட முருகன் கொண்டாடப்பட்டிருப்பது...
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் திருமணம் எந்த கோயிலில் நடைபெற்றது என்று உங்களுக்கு தெரியுமா?
தாய் மண்ணை பிரிந்து உலகெங்கும் வாழும் ஈழத்து சகோதரர்களுக்கு நவம்பர் 27 மிகமுக்கியமான நாள். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் திரையில் தோன்றி இயக்கத்தின் நிலை பற்றியும், தமது எதிர்கால திட்டம்...
திருவண்ணாமலை மர்மங்களும்! அண்ணாமலையாரின் அற்புதங்களும்!
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாக்கிய தானே புயல் பற்றியும், பணமதிப்பு நீக்கம் குறித்தும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தியவர் மூக்குப்பொடி சித்தர் என்று அதிர வைக்கிறார்கள்...
தென்மலா சூழல் சுற்றுலாவை பற்றிய சுவையான தகவல்கள்
இந்தியாவிலேயே மிக அழகான இயற்கை எழில் சூழ்ந்த இடமென்றால் அது கேரளா தான். இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கேரளாவிற்கு வருகின்றனர். வெள்ளி போல கரைந்தோடும் ஆறுகள்,...