கலி பால்டான் மந்திர் என்ற அழகிய கோவில் இருக்கும் இடம் தான், 1857-ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் தொடக்கம் பெற்ற இடமாகும். இந்த கோவில் புனிதமான நாட்களிலும் மற்றும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் சிலைகள் மனதை மயக்குவதாகவும் மற்றும் வாழ்க்கை முழுவதும் காண ஏற்றதாகவும் இருக்கும். திங்கட்கிழமை நாட்களில் இந்த கோவிலுக்கு வந்து தங்களுடைய விரதத்தை கலைக்கவும் மற்றும் மனமுருகி பிரார்த்தனை செய்யவும் பக்தர்கள் குவிவது வழக்கம்.