ரெக்யாலிங் மடாலயம் பசுமையான பைன் மரத்தோப்புகளுக்கு மத்தியில் வீற்றுள்ளது. தவாங் மலைநகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த மடாலயம் ரிக்யா ரிம்போச்சே எனும் மதகுருவால் கட்டப்பட்டு அவரது மரணத்திற்கு பிறகு அவரின் சீடரான சாங்-சே என்பவரின் நிர்வாகத்துக்குள் வந்துள்ளது.
தென்னிந்தியாவில் ரிக்யா ரிம்போச்சே, டென்சின் ட்சேதார் எனும் நபராக மறுபிறவி எடுத்து கல்வி பயின்று வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.