Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருநெல்வேலி » ஈர்க்கும் இடங்கள்

திருநெல்வேலி ஈர்க்கும் இடங்கள்

  • 01நெல்லையப்பர் ஆலயம்

    திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 

    சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான...

    + மேலும் படிக்க
  • 02மேலதிருவேங்கடநாதபுரம் திருக்கோவில்

    மேலதிருவேங்கடநாதபுரம் திருக்கோவில்

    மேலதிருவேங்கடநாதபுரம் திருக்கோவிலானது, மேலதிருவேங்கடநாதபுரம் என்னும் பெயருடைய அழகியதொரு சிற்றூரில் அமைந்துள்ளது. சிறிய மலையுச்சியில் கட்டப்பட்ட இக்கோவில் , திருநன்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    புராணக்கதைகளின்படி, மகரிஷி வியாசமுனிவரின் சீடரான பிள்ளார்*...

    + மேலும் படிக்க
  • 03கப்பல் மாதா தேவாலயம்

    கப்பல் மாதா தேவாலயம்

    கப்பல் மாதா தேவாலயமானது புனித மேரி மாதாவுக்கான தேவாலயமாகும். கடற்கரையில், கப்பலைப் போன்ற தோற்றத்தில், இது கட்டப்பட்டுள்ளது. முதல்முதலாகக் கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம், கடலரிப்பின் காரணமாக அழிந்துவிட்டது.

    அதன்பிறகு அத்தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது...

    + மேலும் படிக்க
  • 04ஸ்ரீ அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவில்

    ஸ்ரீ அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவில்

    ஸ்ரீ அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலானது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். தமிழகத்திலுள்ள மிகப் பழமையான கோவில்களுள் இதுவும் ஒன்றாகும்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து மன்னர் ராஜகோபாலசுவாமியைத்...

    + மேலும் படிக்க
  • 05ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில்

    ஸ்ரீ வரதராஜ பெருமாளின் தீவிர பக்தரான கிருஷ்ணவர்மா என்னும் மன்னரால் பல நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில் கட்டப்பட்டது.  முன்னொரு காலத்தில், மன்னர் கிருஷ்ணவர்மா  அண்டைநாட்டு மன்னரால் தாக்கப்பட்டபோது, வீரராகவன் என்னும் பெயருடைய வீரராக ஸ்ரீ...

    + மேலும் படிக்க
  • 06கீழத்திருவேங்கடநாதபுரம் திருக்கோவில்-கீழத் திருப்பதி

    கீழத்திருவேங்கடநாதபுரம் திருக்கோவில்-கீழத் திருப்பதி

    திருநெல்வேலியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம் கீழத்திருவேங்கடநாதபுரம். இவ்வூரில் அமைந்துள்ள கோவில் "செங்காணி" என்று அழைக்கப்படுகிறது. "செங்காணி" என்பதன் பொருள் சிவப்பு நிலம் என்பதாகும்.

    ஆனால், இவ்வூரின் பெயர் பின்னாளில் "சங்காணி" என்று மருவி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat