கடலுக்கு அடியில் இந்த ஆலயமானது காணப்படுவதோடு புதிர் போடுகிறது என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் காத்திருக்க! இந்து ஆலயம் பல குன்று மீதும், மலை மீதும், குகையின் உள்ளேயும் என காணப்பட கடற்கரையின் அருகாமையில் உள்ள நீர் வீழ்ச்சியிலும் என பல இடங்களில் அமைந்திருப்பதை நம்மால் தெரிந்துக்கொள்ள முடிய இயற்கை அன்னையின் இன்றியமையாத ஈன்றெடுப்புக்கு வேறு என்ன நம்மால் சிறந்த எடுத்துக்காட்டு சொல்லிவிட முடியும்.
தற்போது காணப்படும் இந்த ஆலயத்தை நிஷ்கலாங்க் மஹாதேவ் ஆலயம் என அழைக்கப்பட பாவ் நகரில் இந்த ஆலயமானது காணப்பட, முழுவதுமாக மூழ்கிபோய் உயரிய அலையினால் அலங்கரிக்கப்பட, குறைவான அலைத்தாக்கத்தின் போது நம்மால் இந்த ஆலயத்தை காணவும் முடிகிறது. இங்கே பக்தர்கள் வருவதன் மூலம் அவர் பாவங்கள் அனைத்து கழுவப்படுவதாக உறுதியுடன் சொல்லப்பட, அதே நேரத்தில் பாண்டவர்கள் தங்களுடைய சொந்தங்களின் உயிரை சூரையாடி இங்கே வந்து பாவங்களை கழுவி மன்னிப்பு கோரப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
இந்த ஆலயமானது கடல் உள்ளே 2 கிலோமீட்டரில் காணப்பட, கடல் நீர் மட்டமானது பின்வாங்குவதனால் மட்டுமே இவ்விடத்தை நம்மால் காண முடியும். இதன் அமைப்பானது கடலில் மூழ்கி காணப்பட, குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நம்மால் இந்த ஆலயத்தை காண முடியும். இந்த ஆலயத்தை காண வரும் ஒருவர், உயரிய கொடியானது ஆலயத்தில் காணப்படுவதை பார்க்கின்றனர். இந்த அலைகளானது செயல்பாட்டுடன் இருக்க நிலவே அதனை காண பயந்து மறைந்துக்கொள்ள, முழு நிலவு பயமற்று வெளிவரும் நேரங்களில், பக்தர்கள் இங்கே எழும் அலைகள் பயந்து உள்ளே செல்வதற்காக காத்திருக்க, அந்த நாளில் ஆலயத்தில் ஆசியையும் பெற அனைவரும் தவிக்கின்றனர்.
வரலாற்றின் கூற்றுப்படி, பாண்டவர்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக சொல்லப்பட, குருஷேத்ர போருக்கு பிறகு எனவும் சொல்லப்படுகிறது. இந்த ஆலயமானது அதீத அக்கறையுடன் கட்டப்பட்டிருக்க, உயரிய அலைகளும் வந்து பார்த்து மட்டும் செல்ல, இதனால் கட்டிடக்கலையின் அற்புதமானதும் வெளிப்படுகிறது. இந்த அமைப்பானது தீர்க்கப்படாத முடிச்சுகளை சிக்கலாக கொண்டிருக்க, நவீன பொறியியல் வல்லுனர் மற்றும் நவீன வல்லுனர்களால் கூட இதன் இரகசியத்தை கண்டுபிடிக்க இயலவில்லையாம்.
பாண்டவர்களுக்கு இணையான புராணம் பற்றி:
கவுரவர்களை கொன்ற பாண்டவர்கள் குருஷேத்ர போரை வெற்றிக்கரமாக முடித்து வர, தன் சொந்தத்தை கொன்றதனால் குற்ற உணர்வுடன் காணப்படவும் தொடங்க பாவம் தன்னை சூழ்ந்திருப்பதாகவும் உணர்ந்தனர். தங்களுடைய பாவங்களை துடைக்க அவர்கள் இடம் தேட, பாண்டவர்கள் கிருஷ்ணனையும் நாடினர். அவரால் கருப்பு கொடியும், கருப்பு பசுவும் வைத்திருக்க, இந்த கொடியும், பசுவும் எவ்விடத்தில் வெண்மையாக மாறுகிறதோ அங்கே உங்கள் பாவம் கழுவப்படுவதோடு மன்னிப்பும் வழங்கப்படும் என அவர் கூற; கிருஷ்ணரும் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
கொடி
அதனால் பாண்டவர்களும் அந்த மாட்டை அழைத்துக்கொண்டு புறப்பட, கொடியையும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் பல இடங்களுக்கு வருடக்கணக்கில் நடந்து செல்ல, அந்த நிழலானது மாறவேயில்லை. இறுதியாக, கொலியாக் கடற்கரையை அவர்கள் அடைய, மாடு மற்றும் கொடி இரண்டுமே வெண்மையாக மாற; விரைவில் அங்கே பாண்டவர்களால் சிவபெருமானை நோக்கி தவமும் இருக்கப்பட, அவர்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கப்பெற்றது.
இறைவன் ஈர்க்கப்பட
சகோதரர்களால் இறைவன் ஈர்க்கப்பட, சிவ பெருமான் சிவலிங்க வடிவத்தில் அவர்கள் முன்னே தோன்றினார். இங்கே வருபவர்களால் ஐந்து சுய தோற்ற லிங்கத்தை காண முடிய, அவை ஐந்து சகோதரர்களால் வணங்கவும்பட, அதற்கு பெயர் நிஷ்கலாங்க் மஹாதேவ் எனவும் அழைக்கப்பட்டது. நிஷ்கலாங்க் என்பதற்கு களங்கமற்ற, தூய்மையான, அப்பாவி என பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பாண்டவர்களால் அவ்விடத்தில் லிங்கம் நிறுவப்பட அமாவாசை அல்லது முழு நிலவில் நந்தியோடு இணைந்து முன்னே லிங்கமுமென சதுர நடைமேடையும் அமைக்கப்பட்டதாம்.
இந்த ஆலயத்தை காண வேண்டிய நேரம்:
இந்த ஆலயமானது அனைத்து நாட்களும் திறந்து காணப்பட; இருப்பினும், ஒரு சில மணி நேரம் மட்டுமே இதன் உள்ளே நம்மால் நுழைய முடிய, அதுவும் அலையின் சம்மதம் மூலம் என தெரியவருகிறது. ஒவ்வொரு நாளும் உயரிய அலை மற்றும் குறைந்த அலையின் தாக்கமென காணப்பட, கடற்கரையில் அலையின் வீச்சானது சூரியன் மற்றும் நிலவு அலை வரிசையின் ஆதிக்கம் பொங்க காணப்படுகிறது. முழு நிலவு மற்றும் புது நிலவின் போது, பூமி, சூரியன், நிலவானது ஒரே நேர்க்கோட்டில் சந்திக்க, உயரிய அலை மற்றும் குறைவான அலையுமென அதீத அளவுடன் காணப்பட, இந்த ஆலயத்தை காண இதுவே சரியான தருணமாகவும் அமையக்கூடும்.