Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலப்புழா » ஈர்க்கும் இடங்கள்
  • 01கிருஷ்ணாபுரம் அரண்மனை

    கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளதால் ‘கிருஷ்ணாபுரம் அரண்மனை’ என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை பல நூற்றாண்டுகளாக பல மாற்றங்களை தன்னுள்ளும், தன் சூழலிலும் கண்டுள்ளது.

    18ம் நூற்றாண்டில் அன்றைய திருவாங்கூர் மஹாராஜாவான அனிழம் திருநாள்...

    + மேலும் படிக்க
  • 02‘ஆலெப்பி’ பீச்

    வேறு எந்த கடற்கரை நகரத்திலும் பார்க்க முடியாத ரம்மியமான கடற்கரை இந்த ‘ஆலெப்பி’ பீச் எனப்படும் கடற்கரையாகும். நகர மையத்திலேயே உள்ள இந்த கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து 1கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. ஒரு புறம் பரந்து விரிந்த அரபிக்கடலும், மறுபுறம்...

    + மேலும் படிக்க
  • 03கேரளாவின் படகு இல்லங்கள்

    கேரளாவின் எழில் சிந்தும் உப்பங்கழிகளில் படகு இல்லங்களில் பயணம் செய்வதும், சிறிது காலம் அவைகளினுள்ளே வசிப்பதும் மிகவும் அற்புதமான அனுபவம். கேரளாவின் தனிமைபடுத்தப்பட்ட சில கிராமங்களிலிருந்து நகர்ப் பகுதிகளை அடைவதற்கு 'கெட்டுவல்லம்' என்று அழைக்கப்படும் இந்த படகு...

    + மேலும் படிக்க
  • 04பத்திரமண்ணல்

    பத்திரமண்ணல்

    பத்திரமண்ணல் எனும் இந்த அற்புதமான தீவுப்பகுதி ஒரு கனவுலகம் போன்று காட்சியளிக்கிறது. சிறிய நிலப்பரப்பில் கண்கவரும் இயற்கை அழகுடன் வீற்றிருக்கும் இந்த தீவுப்பகுதிக்கு படகு மூலமாக மட்டுமே செல்ல முடியும். சந்தடி நிறைந்த மாநர வாழ்க்கையில் நொந்து...

    + மேலும் படிக்க
  • 05அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில்

    அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் என்று அழைக்கப்படும் இந்த புராதனமான கோயிலானது, செம்பகச்சேரி பூராடம் திருநாள் – தீவநாராயணன் தம்புரான் எனும் ராஜாவால் 790ம் ஆண்டிலேயே கட்டப்பட்டுள்ளது.

    இக்கோயிலின் மூலவரான பார்த்தசாரதி பஹவான் ஒரு கையில் சாட்டையுடனும் மறு...

    + மேலும் படிக்க
  • 06பாண்டவன் ராக்

    பாண்டவன் ராக்

    பாண்டவன் ராக் என்று அழைக்கப்படும் இந்த பாறை ஸ்தலமானது ஹிந்து புராண காவியமான மஹாபாரதத்தோடு தொடர்புடைய கதையை தன் பின்னணியில் கொண்டுள்ளது. அதாவது, பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தபோது இங்குள்ள குகையில் வசித்ததாக இப்பகுதியின் தலபுராணம் கூறுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 07செயிண்ட் செபாஸ்டியன் சர்ச்

    செயிண்ட் செபாஸ்டியன் சர்ச்

    கிறித்துவ ஆன்மீக யாத்ரீகர்கள் மத்தியில் இந்த ‘செயிண்ட் செபாஸ்டியன் சர்ச்’ மிக பிரசித்தமான தேவாலயமாக அறியப்படுகிறது. முதலாம் நூற்றாண்டில் செயிண்ட் செபாஸ்டியன் எனும் மதகுரு இதைக்கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அவர் கட்டிய ஏழு தேவாலயங்களில் இது வரலாற்று...

    + மேலும் படிக்க
  • 08சம்பக்குளம் சர்ச்

    கேரளாவிலுள்ள ‘கத்தோலிக் சிரியன்’ தேவாலயங்களின் தாய் ஆலயமாக இந்த சம்பக்குளம் சர்ச் புகழ் பெற்றுள்ளது. கி.பி 427ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் காலப்போக்கில் பல மாற்றங்களையும் புனரமைப்புகளையும் சந்தித்துள்ளது.

    இதன் செழுமையான...

    + மேலும் படிக்க
  • 09முல்லக்கல் ராஜேஷ்வரி கோயில்

    முல்லக்கல் ராஜேஷ்வரி கோயில்

    ஆலெப்பி’ நகரின் மையப்பகுதியிலேயே இந்த முல்லக்கல் ராஜேஷ்வரி கோயில் அமைந்துள்ளது. துர்க்காதேவியின் அவதார வடிவமான ராஜேஷ்வரி தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இக்கோயில் கண்கவரும் சாந்த மயமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

    தேவநாராயண செம்பகேசரி எனும்...

    + மேலும் படிக்க
  • 10செட்டிக்குளங்கரா பகவதி கோயில்

    கேரள மாநிலத்தில் பிரசித்தமாக அதிக பக்தர்களால் பூஜித்து வணங்கப்படும் கோயில்களில் இந்த செட்டிக்குளங்கரா பகவதி கோயிலும் ஒன்றாகும். சபரிமலைக்கு அடுத்ததாகவே சொல்லும் அளவுக்கு இங்கு பக்தர்கள் ஏராளமாக வருகை தருகின்றனர்.

    1200 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோயிலில்...

    + மேலும் படிக்க
  • 11காயம்குளம் ஏரி

    காயம்குளம் ஏரி

    காயம்குளம் ஏரியானது இது அமைந்திருக்கும் காயம்குளம் எனும் இடத்தின் பெயராலேயே அறியப்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே இது ஒரு புராதன கடல் வாணிப துறைமுகமாக பிரசித்தி பெற்றுள்ளது. ‘ஆலெப்பி’ உப்பங்கழியின் நீட்சியாகவும், புவியியல் ரீதியாக...

    + மேலும் படிக்க
  • 12கருமடி குட்டன்

    ‘ஆலெப்பி நகரத்தில் உள்ள ஒரு புராதனமான புத்தர் சிலையானது கருமடி குட்டன் (கருமடி என்னும் ஊரிலிருந்து வந்த சிறுவன் என்பது இதன் பொருள்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த புத்த மத மரபானது அக்காலத்தில் எல்லா ராஜ்ஜியங்கள் மற்றும் நாகரிகங்கள்...

    + மேலும் படிக்க
  • 13சவரன் பவன்

    சவரன் பவன் எனும் இந்த புராதன மடாலயமானது, கேரள கிறித்துவ மரபில் கீர்த்தியுடன் விளங்கிய ‘குரியாகோஸ் எலியாஸ் சவரா’ எனும் மதகுரு வசித்த இடமாகும். சைரோ மலபார் கத்தோலிக்க தேவாலயத்தின் முதல் சபையை கூட்டியவர் இந்த ‘குரியாகோஸ் எலியாஸ் சவரா’ ஆவார்....

    + மேலும் படிக்க
  • 14மன்னாரசாலா ஸ்ரீ நாகராஜா கோயில்

    பாம்புக் கடவுளான நாகராஜாவுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த மன்னாரசாலா ஸ்ரீ நாகராஜா கோயில் கேரளாவில் பிரசித்தமான கோயில்களில் ஒன்றாகும். உலகமுழுதுமே உள்ள முக்கியமான பாம்புக்கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த மன்னாரசாலா ஸ்ரீ நாகராஜா கோயிலைப்பற்றி பல புராணக்கதைகள்...

    + மேலும் படிக்க
  • 15எடத்துவா சர்ச்

    செயிண்ட் ஜார்ஜ் கத்தோலிக் சர்ச் அல்லது ‘எடுத்துவா பள்ளி’ என்று அழைக்கப்படும் இந்த கிறிஸ்த்துவ தேவாலயமானது கிறிஸ்த்துவ ஆன்மீக யாத்ரீகர்கள் மத்தியில் பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. பம்பா ஆற்றின் துணை ஆறு ஒன்றின் கரையில் அமைந்துள்ள இந்த தேவாலயம் அதன்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue