இட்டாநகர் – வண்ணமயமான ஆதிகுடி பாரம்பரியம்!
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக இந்த இட்டாநகர் அமைந்திருக்கிறது. பபும்பரே மாவட்ட நிர்வாக எல்லைக்குள் இந்த நகரம்......
கோஹிமா - கீவ்ஹி மலர்களின் இருப்பிடம்!
வட கிழக்கு இந்தியாவின் கண்கவரும் கவின்மிகு இடங்களில் ஒன்றாக நாகாலாந்தின் தலைநகரம் கோஹிமா உள்ளது. கைபடாத அழகை கொண்டுள்ள இந்த நகரம் காண்பவர்களை மதிமயங்கச் செய்யும் வேலையை பல......
அலாங் - பள்ளத்தாக்குகளுடன் சேர்ந்து விளையாடுவோம்!
அருணாச்சல பிரதேசம் மேற்கு ஷியாங் மாவட்டத்தில் மலைகளுக்கு மத்தியில் பல்வேறு சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஒரு அழகிய நகரம் அலாங் ஆகும். அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம்......
திமாபூர் - பிரம்மாண்ட நதியின் அருகில் அமைந்திருக்கும் நகரம்!
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் திமாபூர், நாகாலாந்து மாநிலத்தின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. ஒருகாலத்தில் அரசின்......
மான் - கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் உறைவிடம்!
வீரதீர பயணங்கள் செய்வதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், பயணங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக மான் என்ற பகுதி......
தேஜ்பூர் - வரலாற்று வளமும், கலாச்சாரப் பெருமையும்!
பிரம்மபுத்திரா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள தேஜ்பூர் சோனித்பூர் மாவட்டத்தின் அழகிய தலைநகராகும். கலாச்சார மேன்மைக்காக புகழ்பெற்று விளங்கும் தேஜ்பூர் வரலாற்று வளமும், கல்வி......
பசிகாட்- அருணாச்சல பிரதேசத்தின் பழமையான நகரம்!
அருணாச்சல பிரதேசத்தின் நுழைவாயில் எனக் கருதப்படும் பசிகாட் அம்மாநிலத்தின் மிகப்பழமையான நகரமாகும். 1911ல் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வூர் கிழக்கு சியாங் மாவட்டத்தின்......
காஸிரங்கா - காண்டாமிருகங்களின் தேசம்
அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்றாக காஸிரங்கா தேசிய பூங்கா உள்ளது. அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான இந்திய காண்டாமிருகங்களையும், 2006-ம் ஆண்டில்......
வோக்கா – லோதாக்களின் பூமி!
நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து......
போம்டிலா - இயற்கையின் எழில் கொஞ்சும் அலங்கரிப்பு!
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காண வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் போம்டிலா என்ற சிறு நகரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கிழக்கு......
மாஜூலி – பாரம்பரியம் மிக்க அற்புத ஆற்றுத்தீவு
மாஜுலி எனும் இந்த ரம்மியமான தீவுப்பகுதி அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வரலாற்றுப்பின்னணி மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றை......
சிப்சாகர் - அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைநரம்!
சிப்சாகர் அல்லது சிவசாகர் என்பதற்கு சிவெபெருமானின் பெருங்கடல் என்று பொருள். அசாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தியில் இருந்து 360 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நகரம்......
திப்ருகார் – சுழலும் தேயிலைத் தோட்டங்களின் உறைவிடம்
இயற்கை அழகை குத்தகைக்கு எடுத்துள்ளது போல் திகழும் திப்ருகார், ஒரு புறம் அலைகடலென பொங்கிப் பிரவகிக்கும் பிரம்மபுத்ரா நதியையும், அதன் எல்லைப் பகுதியில் பேரமைதியின் தூதுவர் போன்று......
உக்ருள் - பூத்துச் சிரிக்கும் அல்லி மலர்களின் பூமி!
பசுமை உங்களை எப்போதும் ஈர்த்து வந்துள்ளது எனில், `உக்ருள்' நீங்கள் பார்வையிட வேண்டிய முக்கியமான நகரம் ஆகும். உக்ருள், மனதை மயக்கும் அழகான மற்றும் வசீகரிக்கும் இயற்கை......
ஜிரோ – இயற்கையின் திணரடிக்கிற அழகிற்குள் ஒரு பயணம்!
ஜிரோ என்ற அழகான சிறிய மலை நகரம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன்றாகும். நெற்பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்துள்ளது இந்த நகரம். இந்த......
டிக்பாய்- அசாமின் எண்ணை நகரத்துடன் ஒரு ரகசிய சந்திப்பு
அசாமின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் டின்சுகியா மாவட்டத்தில் பழைய எண்ணைக் கிணற்றிற்காக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் டிக்பாய் உள்ளது. 1901ல் இருந்து இங்கிருக்கும் எண்ணைக் கிணறுகள்......
சேனாபதி – இயற்கைக்குள் தொலைந்து போக ஒரு சொர்க்கம்!
நீங்கள் இயற்கை விரும்பியா? அப்படியானால் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாநகராட்சியில் ஒன்றான சேனாபதிக்கு வாருங்கள். இதன் பெயரில் மாநகராட்சி தலைமைப் பணியிடம் ஒன்றும் உள்ளது.வட......