156 ஆண்டுகளாக அணையாத அடுப்பு – தினமும் 1,000 பேருக்கு வயிறார அன்னதானம்!
அருட் பெரும் ஜோதி வள்ளலாரை பற்றி அறியாதவர்கள் கூட அவரின் ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' எனும் இந்த பிரபல வாக்கியத்தை நிச்சயம் கேட்டு இருப்பார்கள். கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம்...
இந்த ஊர்களுக்கு எல்லாம் சென்றால் நீங்கள் ஆங்கிலம் பேச முடியாது – ஆங்கிலம் பேசவே தெரியாத நாடுகள்!
என்ன? ஆங்கிலம் பேச தெரியாத ஊர்களா? இந்த காலத்தில் இப்படியும் கூட ஊர்கள் இருக்கின்றனவா? என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நம்ம ஊரில் தான் தாய் மொழி பேசுவதை உதாசினமாக பார்த்துவிட்டு ஆங்கில மொழி பேசுவதை...
பாஸ்போர்ட்க்காக புகைப்படம் எடுப்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா – தெரிஞ்சுக்கோங்க!
நம்ம ஊர் இளசுகள் மேக் அப் இல்லாமல் வெளியிலே தலை காட்டுவது இல்லை, ஆனால் எல்லா இடத்திற்கும் மேக் அப் போட்டுக் கொள்வது சாத்தியாமாகாது. அது போல ஒன்று தான் பாஸ்போர்ட்க்காக நாம் எடுக்கும் போட்டோ!...
2023 இல் இந்தியர்களின் மனதை கவர்ந்த சுற்றுலாத் தலங்கள் இவைகள் தான்!
ஒவ்வொரு ஆண்டும், கூகுள் தனது வருடாந்திர தேடல் அறிக்கையை வெளியிடுகிறது, இந்த உலகம் எதைத் தேடுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. 2023 ஆம் ஆண்டில் இந்தியர்கள் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று...
குடிநீர், உணவின்றி காட்டில் தவிக்கும் சபரிமலை பக்தர்கள் – சென்னையிலிருந்து சபரிமலைக்கு செல்ல வந்தே பாரத் சேவை!
கார்த்திகை முதல் தேதி முதலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுவும் இந்த வருடம் குறிப்பாக இதுவரை இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தர்ம சாஸ்தாவை தரிசிக்க...
முத்து, KGF, லிங்கா, மதராசப்பட்டிணம் போன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்ட அரண்மனை இது தானாம்!
90ஸ் கிட்ஸ்களின் வாழ்வில் மறக்கமுடியாத திரைப்படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து' திரைப்படமும் ஒன்றாகும். முத்து படத்தில் காண்பிக்கப்பட்ட அரண்மனை தான் கர்நாடகாவின் மைசூரில்...
ஒவ்வொரு வீட்டிலும் பாம்புக்கு என ‘தனி இடம்’ - சகஜமாக விஷப் பாம்புகளுடன் வாழும் கிராம மக்கள்!
செல்லப்பிராணிகளாக நாம் நாய், பூனை, கிளி ஆகியவற்றை தான் வளர்ப்போம். ஆனால் இங்கே ஒரு கிராமத்தில் மக்கள் பாம்புகளுடன் எந்தவித அச்சமுமின்றி வாழுகிறார்கள். பாம்பென்றால் படையே நடுங்கி ஓடும், ஆனால் இந்த...
இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் கலையிழந்து காணப்படும் கிருஸ்துமஸ் கொண்டாட்டம் – என்ன காரணம்?
இயேசு கிறிஸ்து பெத்லஹேமில் பிறந்ததாகக் பைபிள் கூறுகிறது, அதாவது இன்றைய பாலஸ்தீனம், ஆனால் இது எங்களுடைய இடம் என்று எப்போதே இஸ்ரேல் உரிமை கோரிவிட்டது! 2023 கிறிஸ்துமஸுக்கு முன்னதாக இஸ்ரேல் போரின்...
கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருவிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை – கட்டணங்கள் பற்றிய விவரங்கள்!
நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் பல வழித்தடங்களில் மக்களுக்கு சேவை செய்து வருகின்றன. தற்போது புதிய வந்தே பாரத் ரயில் சேவை கர்நாடகாவின் பெங்களூரு மற்றும்...
சென்னையிலிருந்து திருப்பதிக்கு ஒரு நாள் ட்ரிப் – வெறும் ரூ.2,000 இருந்தால் போதும்!
உலகம் கூட சுற்றி வந்துவிடும் சிலரால் சென்னைக்கு அருகாமையில் இருக்கும் திருப்பதிக்கு செல்ல இயலவில்லை என்று கூறுவார்கள். அதற்கு காரணம் என்னவென்றும் அவர்களால் சரியாக சொல்ல இயலாது. ஆனால், நீங்கள்...
சென்னைக்கு பக்கத்தில இத்தனை நீர்வீழ்ச்சிகளா – இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
வெப்பமண்டல கடற்கரை சுற்றுலாத் தலமாக விளங்கும் சென்னைக்கு அருகில் நீர்வீழ்ச்சிகளா என்று யோசிக்கிறீர்களா? ஆனால், உண்மையில் இருக்கின்றன. இயற்கைக்காட்சி, இனிமையான சூழல், பொங்கி வழியும் நீர் மற்றும்...
சபரிமலையில் அலைமோதும் கூட்டம், விழி பிதுங்கி நிற்கும் தேவசம் போர்டு, உயிரிழந்த தமிழக சிறுமி!
வருடாந்திர மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் நடை நவம்பர் மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டதில் இருந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சபரிமலைக்கு வரும்...
தூய்மையான உணவு வழங்கும் ரயில் நிலையங்களில் கேரளா முதலிடம் – தமிழகத்தின் ரேங்க் என்ன தெரியுமா?
சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 7,349 ரயில் நிலையங்களில் மொத்தமாக 114 ரயில் நிலையங்கள் ‘தூய்மையான உணவு வழங்கும் ரயில் நிலையங்கள்' எனப்படும் Eat right certificate ஐ பெற்றுள்ளது....
சென்னையிலிருந்து அரை நாளில் சுற்றிப் பார்க்கக்கூடிய அருமையான சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ!
எப்பொழுதும் சென்னைக்கு உள்ளேயே சுற்றி போர் அடித்து விட்டதா? கம்பீரமான அழகு, வளமான கட்டிடக்கலை மற்றும் மாசற்ற சூழல் ஆகியவற்றை வழங்கும் நீர்வீழ்ச்சிகள், மலையேற்றங்கள், கோவில்கள் பல சென்னைக்கு அருகில்...
துணை மற்றும் இருப்பிடத்தை தேடி 2000 கிமீ, நான்கு மாநிலங்கள் நடந்து சென்ற புலி!
நாம் எல்லாம் கொஞ்சம் முயற்சி செய்து நினைத்ததை அடைய முடியவில்லை என்றால் உடனே மனம் தளர்ந்து விடுகிறோம். ஆனால், ஐந்தறிவு படைத்த வாய் இல்லா ஜீவன்களிடம் இருந்து அன்பு, அரவணைப்பு, ஒற்றுமை, காதல்,...
ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை – ரயில்களில் ‘கவச்’ வசதி!
சமீபத்தில் அனைவரின் மனதையும் உலுக்கிய யஷ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கோர விபத்தை யாரும் இன்னமும் மறந்திருக்க முடியாது. ஆனால் இந்த ரயில்களில்...
சென்னையின் அட்டகாசமான பொழுதுபோக்கு பூங்காக்கள் – கட்டணம், இடம், எப்போது செல்வது?
சும்மா சென்னையின் கடற்கரைகளுக்கும், மால்களுக்கும், கடைகளுக்கும் சென்று போர் அடித்து விட்டது என்று உங்கள் வீட்டு குட்டீஸ்கள் கூறுகிறார்களா? ஒரு முறை சென்னையின் வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சங்கள்...
உலகிலேயே மிகவும் தெளிவான ஏரி – 200 அடி ஆழம் வரை வெறும் கண்ணால் பார்க்கலாம்!
நம்ம ஊர் ஏரி, குளங்களில் எல்லாம் வெறும் அரை அடி உற்று பார்த்தால் என்ன இருக்கிறது என்று நம்மால் சரியாக சொல்ல முடியாது. ஏனென்றால் தெளிவாக தெரியாது. ஆனால் இங்கே ஒரு ஏரியில் கிட்டத்தட்ட 200 அடி ஆழம்...