வாழ்வில் ஒருமுறையேனும் அஸ்ஸாமிற்கு சென்று வந்து விடுங்கள் – இந்தக் காரணத்திற்காக!
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள அஸ்ஸாம் ஏழு சகோதர மாநிலங்களின் ஒன்றாக பல்லுயிர் பெருக்கத்திற்கான ஹாட்ஸ்பாட் ஆக திகழ்கிறது. பலதரப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட...
திகைப்பூட்டும் நரசிம்மர் குகைக் கோயில்- பிதார் கோயிலுக்குள் ஒரு சாகசப் பயணம்!
ஜரணி நரசிம்ம குகைக் கோயில் மற்றும் ஜர்னா குகைக் கோயில் என்று பிரபலமாக அறியப்படும் இக்கோயில் சக்திவாய்ந்த நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தங்கள் வேண்டுதல்களை...
ராஜ மரியாதையில் ரயிலில் பயணிக்க வேண்டுமா? முழு தகவல்களும் இதோ!
இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக விமானப் பயணத்தையே விரும்புகின்றனர். ஆனால் ரயில் பயணத்தின் இணையற்ற சொகுசை அனுபவித்து உள்ளீர்களா? அல்லது இந்திய சொகுசு ரயில்களைப் பற்றி...
நீருக்கடியில் கொட்டிக் கிடக்கும் அழகை ஆராய தயாராகுங்கள்!!
எண்ணற்ற வண்ணமயமான மீன்களுடன் நீந்தலாம்! பவளப்பாறைகளைக் கண்டு வியக்கலாம்! அரிய கடல் விலங்கினங்களைப் பார்த்து மகிழலாம்! என்ன புரியவில்லையா? ஆம்! இவை அனைத்தும் ஸ்கூபா டைவிங்கின் அம்சங்கள் தான்! ஆனால்...
வரலாறும் கட்டிடக்கலை மகத்துவமும் நிறைந்த செங்கோட்டையில் ஒருநாள் சுற்றுப்பயணம் செல்லுங்கள்!
370 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட லால் கிலா என்று அழைக்கப்படும் வரலாற்று நிறைந்த செங்கோட்டை முகலாயப் பேரரசின் பெருமையை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள்...
சர்வதேச யோகா தினத்தன்று நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
யோகா ஒரு பழங்கால நெறிமுறையாக உடல் மற்றும் மன நலத்திற்காக நீங்கள் பின்பற்றக்கூடிய சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும். நேர்த்தியான உடல் தோரணைகள் மற்றும் தியானத்தின் கலவையாக, யோகா, மனம், உடல் மற்றும்...
கார்டெலியா சொகுசுக் கப்பல் பயணமா? அதனைப் பற்றிய முழு தகவல்கள் இதோ!!
தினமும் ஒரு புதிய இடத்தை காணப் போகிறோம் என்ற எண்ணத்துடன் நாம் கண் விழித்தால் எப்படி இருக்கும்? படிக்கும்போதே நம்முள் உற்சாகம் எழுகிறது அல்லவா! இந்தியப் கடல்களின் அழகை அதன் மேல் மிதந்துக்கொண்டே...
தந்தையர் தினத்தன்று தந்தையை மகிழ்விக்க அவருடன் ஒரு சுற்றுலா சென்று வரலாமே!!
2022ஆம் ஆண்டின் தந்தையர் தினம் நெருங்கிவிட்டது! நமக்கு எல்லாமுமாக இருக்கும் அப்பாவுக்கு மறக்கமுடியாத பரிசு வழங்க நினைக்கிறீர்களா? வாழ்க்கையை மாற்றும் அனுபவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான விடுமுறையுடன்...
உங்கள் நண்பர்களோடு இரவு நேரத்தை இனிமையாக்க இந்தியாவின் சிறந்த பார்ட்டி நகரங்களின் லிஸ்ட் இதோ!!
இந்தியா என்றால் நம் நினைவுக்கு வருவது நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மை தான். நம் மக்கள் நம் நாட்டின் மரபுகளைப் பற்றி பெருமிதம் கொண்டாலும் கலை, கலாச்சாரம், பாரம்பரியம்...
குழந்தைகளின் விடுமுறைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? குடும்பத்துடன் இங்கே ட்ரிப் அடித்து விட்டு வாருங்கள்!!!
உங்கள் வீட்டு செல்லப்பிள்ளைகளின் விடுமுறைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? கவலையே வேண்டாம்! மூன்று முதல் நான்கு நாட்களில், பட்ஜெட் ஃபிரண்ட்லியாக ஒரு ட்ரிப் அடித்துவிட்டு வரலாமே! பரபரப்பான...
விசாகப்பட்டினத்தின் வண்ணமயமான கடற்கரைகளின் பட்டியல்!
பசுமை மற்றும் அழகிய கடற்கரையால் சூழப்பட்டுள்ள விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசத்தின் மிகப்பெரிய நகரமாக சுற்றுலாப் பயணிகளைத் திருப்திப்படுத்துவதில் பல ஆச்சரியங்களைக் கொண்டுள்ளது. வரலாறும்,...
கோடை விடுமுறையில் ஏற்காட்டில் ஒரு பட்ஜெட் சுற்றுலா!
ஏழு காடுகளின் நிலம் "ஏழைகளின் ஊட்டி" என செல்லமாக அழைக்கப்படும் ஏற்காடு தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலமாகும். ஏராளமான பசுமைகள் நிறைந்த ஏற்காடுக்கும்...
இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படும் அண்டர்வாட்டர் மியூசியம் – எங்கே? எப்பொழுது? எப்படி?
புதுச்சேரி என்றால் நம் நினைவுக்கு வருவது வெப்பமண்டல கடற்கரைகள், வித விதமான உணவு வகைகள் மற்றும் பிரெஞ்சு கட்டிடக்கலையின் விளிம்பில் இருக்கும் தேவாலயங்கள். ஆனால், வெளிப்படையாக கடற்கரையைத் தவிர...
தலைகீழாக பாயும் நீர்வீழ்ச்சி ஒன்று இந்தியாவில் உள்ளதா? எங்கே இருக்கிறது
இந்த பூமி இன்னும் மனிதகுலத்தால் ஆராயப்படாத மர்மமான இடங்களால் நிறைந்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, ஆனால் இன்னும் மக்களால் அதிகம் அறியப்படாத நீர்வீழ்ச்சிகளில் ஒன்று மகாராஷ்டிராவில் உள்ள...
சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டைனோசர் திருவிழா – நேரம், தேதி, இடம் மற்றும் கட்டணம்
இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுடன் செல்ல ஒரு அற்புதமான புதிய இடத்தைத் தேடுகிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்! நீங்கள் ஏராளமான பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும்...
திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் கோவில்
ஏழு பேழை சக்தி கோவில்களின் முதன்மையானதும், உலகத்திலேயே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருமலைராயன் பட்டினம் அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் பூசைவிழா வெகு விமர்சியாக கடந்த வாரம் அரங்கேறியது....
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன்...
யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சஹயாத்ரி மலைப்...