எப்படி இருந்த சபரி மலை இப்படி ஆகிடிச்சே ! வருத்தத்தில் சுற்றுலா பயணிகள்
இந்தியாவிலேயே மிகப்பிரசித்தமான, வேறு எங்குமே வழக்கத்தில் இல்லாத ‘விரத யாத்திரை' எனும் ஐதீகப்பயணத்தின் முடிவில் தரிசிக்கப்படும் கோயிலான ‘ஐயப்பன் கோயில்' வீற்றிருக்கும் திருத்தலமே இந்த...
காதலர்களை வசீகரிக்கும் சென்னைக் கோட்டை! என்ன சிறப்பு தெரியுமா ?
சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை தெரியும். அதுவும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பரபரப்பான கோட்டை. காதலர்களை வசீகரிக்கும் கோட்டையெல்லாம் சென்னையில் எங்க பாஸ் இருக்கு ?. இப்படியெல்லாம் நினைக்குற...
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்த 8 ஏரிகள் பற்றி தெரியுமா?
மத்திய பிரதேச மாநிலம் இந்தியாவின் நடுவில் இருப்பதாலேயே அந்த பெயரைப் பெற்றது அது மட்டுமில்லாது இந்த பகுதியில் ஏராளமான சுற்றுலாத் தளங்களும் காணப்படுகின்றன. அவற்றை காண்பதற்கென தனியாக ஒரு பத்து நாள்...
பெங்களூர்லந்து ஒரு மணி நேரத்துல இப்படி ஒரு அதிசய கிராமம்
இந்தியாவில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு கிராமமும், டைனோசரும் ஒன்று. எப்படின்னு கேக்குறீங்களா?!...அப்பறம் என்னங்க டைனோசர நாம டிவிலயும், தியேட்டர்ல மட்டும்தான் பாத்திருக்கோம். அதேபோல அவங்களும்...
சுற்றுலாவில் கின்னஸ் சாதனை படைத்த துபாய் வாழ் இந்தியர்- என்ன செய்தார் தெரியுமா ?
யுனெஸ்கோ அமைப்பால் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இடங்களை வெறும் 12 மணி நேரத்தில் சுற்றிப் பார்ப்பது சாத்தியமா ?. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதே மாபெரும் சவாலான...
வாஜ்பாயை நாயகனாக்கிய போக்ரானின் மறுபக்கம் தெரியுமா ?
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இவ்வுலகின் அசைக்க முடியாத மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். மூத்த தலைவர் என்ற ஒற்றை சிறப்பு மட்டுமின்றி மேலும் பல சாதனை நாயகனாகவும் அரசியல் கலத்தில் அசைக்க...
சென்னை கோவளத்துல இப்படி ஒரு திருவிழா - போலாமா?
சென்னை கோவளத்தில் கு தூகலிக்க லாம் வாருங் கள். கோவ லாங் பா ய்ண்ட் சறுக்கு, இசை யோகா திருவிழா 2018. ஆட்டம் பா ட்டம் நீர்ச்ச றுக்கு இசை .யோகா என அத் தனை மகிழ் ச்சி தரு ணங் களையும்...
வாஜ்பாயின் தங்க நாற்கர சாலை- ஒரே சாலையில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்!
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர சாலைத் திட்டம் குறித்து பெரும்பாலும் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் தான் தங்க நாற்கர...
கார்கில் போரும் கட்டுக்கோப்பான வாஜ்பாய் அரசும் என்ன நடந்துச்சி தெரியுமா?
இந்தியாவின் பெருமையை சொல்லும் பல விசயங்களுள் முக்கியமான ஒன்றாக இருப்பது கார்கில் போர். அப்போது பிரதமராக இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாயி. அவரது தலைமையிலான அரசு துணிந்து எடுத்த முடிவில் இந்திய...
கனமழையில் சிக்கிய கேரளம் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா?
முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது.. இதனால் கரையோர மக்களுக்கு ஆபத்து என்ற தகவல்கள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. அப்படி பேசப்படுவதற்கான அறிவியல் காரணங்களும், தமிழக பொறுப்பில் இருக்கும் இந்த...
கோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா!
கோயம்புத்தூர் மக்களுக்கு விடுமுறை தின சுற்றுலா என்றாலே முதலில் நினைவுக்கு வருவதும், எளிதில் அடையக் கூடியதுமான கேரளா தான். ஆனால், தற்போதைய சூழல் கேரளத்தை தனித்துவிட்ட தீவு போல மாற்றியுள்ளது. அப்ப வர...
கஞ்சனூருக்கு சென்றால் காலாகாலத்தில் திருமணம் நிச்சயம்!
தஞ்சா வூர் மாவ ட்டத்தில் அமை ந்தி ருக்கும் க ஞ்சனூ ர் கிரா மம் கும் பகோண ம் நகரி லிருந்து 18 கி.மீ. தொலை வில் காவிரி ஆற்றங் கரையில் அழ கே உரு வாய் காட் சியளித்து க் கொ ண்டிருக் கிறது. காவிரி ஆ...
வாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா ?
இந்திய அரசியல் கலத்தில் அழுத்தமான கால்தடத்தை படைத்த தலைவர்களுள் ஒருவர் அடல் பிகாரி வாஸ்பாய். வாஸ்பாய்ஜி என அன்புடன் அறியப்படும் இவர் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற...
இந்தியாவில் சிறப்பான ஸ்கைடைவிங்க் தளங்கள்
உயரமான ஒரு இடத்திலிருந்து அல்லது பறக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்து வான்வெளியில் பறக்கும் ஒரு அற்புத நிகழ்வுக்கு ஸ்கைடைவிங் அல்லது பாராசூட்டிங் என ஆங்கிலத்தில் பெயர். வானில் பறக்கும் நிகழ்வு...
12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்!
திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் ஏழுமலையானை தினந்தோறும் ஆயிரக் கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் தரிசிப்பது வழக்கமான ஒன்று. இந்தியாவில் ஏன் உலகளவில் பணக்காரக் கோவில்களின் பட்டியலில் இந்த...
சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித்திரிய 5 இடங்கள்!
நாடு விடுதலையடைந்து நாளையுடன் (ஆகஸ்ட் 15) 72-வது வருடம் ஆகிறது. இத்தனை வருடங்கள், ஏன், இனி வரும் பல நூற்றாண்டுகள் இச்சுதந்திரத்தை தனி மனிதராகவும், நாட்டுப் பற்றுடனும் கொண்டாட வேண்டும். ஆனால், நாம்...
சுதந்திரதின விழா நடைபெறும் இடத்தின் வரலாறு தெரியுமா?
டெல்லி என்றாலே செங்கோட்டை என்று சொல்லும் அளவுக்கு இன்று டெல்லியின் அடையாளமாக திகழும் இந்த வரலாற்றுச்சின்னம் 17ம் நூற்றாண்டின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. ஷாஜஹானாபாத் என்று உருவாக்கப்பட்ட...
விடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..!
இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரது வாழ்விலும், மனதிலும் நிலைத்து நிற்கும் ஒரு நாள் இந்தியா சுதந்திரம் அந்நாள் தான். ஆயிரக் கணக்கானப் புரட்சியாளர்களின் வீரமும், தியாகமும் வரலாற்றின் சரித்திரப் பதிவுகளே....