உலகையே அதிரச் செய்யும் இந்தியாவின் இசை திருவிழாக்கள்
திருவிழாக்கள் நம்மை குதூகலப்படுத்துவது மட்டுமல்லாமல், நம்மை சிறுகுழந்தையாக மாற்றிவிடுகின்றன. நாம் குதிக்கிறோம், தாவுகிறோம், கொண்டாடுகிறோம், குதூகலிக்கிறோம். மனங்களால் இணைந்து எல்லாரையும்...
டைம் மெஷினாக மாறும் விசித்திரக் குகை! உள்ளே என்ன இருக்கு தெரியுமா ?
‘டைம் மெஷின்.' இந்த வார்த்தையைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலரது மனதில் நீண்ட காலமாக தொற்றிக் கொண்டன ஆசையும் கற்பனையும். சில திரைப்படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்கள், ஏகப்பட்ட...
ஹேப்பி வேலி எனும் மகிழ்ச்சி பள்ளத்தாக்கு - மனம் சிலிர்க்கும் பயணம்
ஹேப்பி வேலி எனும் மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு பெயரிலேயே நம்மை மகிழ்வாக்கும் இந்த இடத்துக்கு செல்வது முசூரியிலிருந்து எளிதுதான். முசூரியின் லைப்ரரி பாய்ண்டுக்கு மேற்கு திசையில் அமைந்துள்ளது இந்த ஹேப்பி...
இந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க!
நாட்டிலுள்ள பெருநகரங்கள் அதிக மக்கள் தொகையை கொண்டிருப்பதுடன், வாகனங்களும் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் முக்கிய நகரங்கள், பகலை விட இரவில் இன்னும் கூடுதல்...
தேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா?
தேவராயனதுர்க்காவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த யோகநரசிம்மர் கோயிலை கண்டிப்பாக தரிசிக்க வேண்டும். இந்த கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது. ஆக்கக்கடவுளான பிரம்மாவானவர் இந்த புண்ணிய ஸ்தலத்தை...
இந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..!
பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வழக்கமான தலங்களைத் தவிர்த்து கொஞ்சம் திகிலும், சாகசமும் நிறைந்த பகுதிகளை தேர்ந்தெடுப்பது வழக்கம். வழக்கமான மலைப் பிரதேசங்களையும், கடற்கரைகளையும் விட இதுபோன்ற சாகசம்...
தமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்!
தெமங்லாங் மாவட்டம் மலைகளும், பள்ளத்தாக்குகளும் மற்றும் மலைத்தொடர்களும் புடைசூழ நிற்கும் ஒரு மலை மாவட்டமாகும். இந்த அழகிய மாவட்டம் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இயற்கை...
அடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா!
பிற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் சிலை மீதான வாதங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். முற்போக்கு அடையாளங்களின் சிலைகளை தகர்ப்பது முதல் வரலாற்று தொன்மை மிக்க சிலைகளை தட்டித் தூக்குவது வரை அன்றாடம்...
தோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள அடக்கமான ஒரு மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும். சத்புரா மலைத்தொடரில் 1,150 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக...
நாட்டிலேயே டாப் 5 ஸ்டேடியங்கள் இதுதானாம்!
பிற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகளவிலான விளையாட்டு மைதானங்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. உள்ளூரைப் பொருத்தவரை பல விளையாட்டுக்கள் இருந்தாலும் உலகம் முழுவதும் ரசிக்கக் கூடியதான...
கூர்க் TO கோவா - எங்கவெல்லாம், எப்படியெல்லாம் போகலாம் தெரியுமா ?
கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேற்கத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இது உலக பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமும் ஆகும்....
குவாலியர் கோட்டையின் பின்னணி வரலாறு தெரியுமா?
இந்தியாவின் புகழ்பெற்ற பெருமைமிக்க நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும், குவாலியர் கோட்டை குவாலியர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருப்பதால்,...
இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எங்கெல்லாம் போகும் தெரியுமா?
இந்தியாவின் தென் முனையை, வட கிழக்கில் இருக்கும் திப்ருகர் எனும் அஸ்ஸாம் மாநில நகரத்துடன் இணைக்கும் ரயில் இந்த கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை...
ஆடி வெள்ளி அள்ளித் தரும் செல்வ வளம்!
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பான மாதம். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களை கட்டும். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தினை வரவேற்பதுபோல் அம்மாதத்தின்...
சிமிலிபல் தேசிய பூங்காவுக்கு ஒரு சிறகடிக்கும் பயணம் போலாமா?
சிமிலிபல் தேசிய பூங்கா பல தாவர வகைகளுக்கும் விளங்கின வகைகளுக்கும் வாழ்விடமாக விளங்குகிறது. இந்த காட்டில் ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடும் ஓடைகள் பாய்ந்தோடுகின்றன. இந்த பிரம்மாண்டமான காட்டில் சால்...
மேற்குத் தொடர்ச்சி மலையோரம் பசுமை நிறைந்த மாவட்டங்கள்!
ஒரு காலத்தில் தமிழகம் என்றாலே பசுமை நிறைந்த வயல்களும், சிலுசிலுவென்ற காற்றும், எக்காலத்திற்கும் கொட்டிக் கொண்டே இருக்கும் அருவிகளே அடையாளமாக திகழ்ந்தன. ஆனால் இன்று அப்படியா, வளர்ச்சியும்,...
உலகின் முதல் மனிதனை கடவுள் இங்குதான் படைத்தார் என்றால் நம்புவீர்களா?
உலகம் ஒரு பெருவெடிப்பினால் உருவானதாக சில அறிஞர்கள் கூறிவிட்டனர். அதை பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்டும் விட்டனர். ஆனால் இந்தியாவின் நம்பிக்கை வேறு. ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாக இதை எடுத்துக்கொள்ள...
கடவுள் நுழைந்த குகையில் இன்றும் வாழும் தேவ கன்னிகள்!
வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் அளவில் பரந்துவிரிந்து தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது மேற்குத் தொடர்ச்சி மலை. 18 சித்தர்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,...