உலகின் அழகான கடற்கரை வர்க்கலா அருகே இருக்கும் தங்கத்தீவு!
இயற்கையின் அழகும், இன்பக் களிப்பும் நிறைந்து கூடி சேர்ந்து ஒருமித்த குரலாய் இனிமையை ஒலிக்கச் செய்ய சிறந்த இடமாக அறியப்படும் வர்க்கலா கடற்கரைக்கு செல்வோம். எப்டி ஆதிகால தமிழ்ல பேசுனா உங்களுக்கு...
உங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க!
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தற்போது தமிகமே ஜில்லென்ற காலநிலையில் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது. மழையின் ஈரத்தை கண்டு வெறுத்து அதை தவிர்த்து விட்டு வீட்டில் ஒடுங்குவதை விட தற்போது பெய்து...
அடிச்ச மழையில ஆர்ப்பரிக்கும் அருவிகள் - தமிழ்நாட்டில் இத்தனை அருவிகளா?
தமிழகத்தில் இருக்கும் அருவிகளைப் பார்த்தால் நமக்கு என்ன மனதில் இருந்தாலும், அவையெல்லாம் மறந்து ஒரு குளியல் போட்டு குதூகலம் அடையத் தோன்றும். அமைதியே உருவான சூழலில் அருவியின் சல சல சத்தத்தை காதில்...
நிஜாமாபாத் நகரின் வரலாறு தெரியுமா?
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்த நிஜாமாபாத் நகரம் இந்தூரு அல்லது இந்திரபுரி என்றும் அழைக்கப்படுகிறது. தன் பெயரிலேயே அழைக்கப்படும் மாவட்டத்தின் தலைநகரமாகவும், ஒரு முனிசிபல் கார்ப்பரேஷன்...
மனதை விழுங்கும் மலப்புரத்தின் மறுமுகம் தெரியுமா ?
கேரளா மாநிலத்தில் பிரசிதிபெற்ற மாவட்டங்களில் ஒன்று மலப்புரம். மலைகளும், சிறு குன்றுகளும் நிறைந்த மலப்புரத்திற்கு சமீப காலமாக வளைகுடா நாடுகளிலிருந்தும் கூட அதிக அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து...
ஆர்ப்பரிக்கும் அருவியும் ஆன்மீக சுற்றுலாவும்!
இந்தியாவில் நிறைய அணைகள், ஆறுகள், அருவிகள் என சுற்றுலா அம்சங்கள் நிறைந்த நீர் நிலைகள் இருக்கின்றன. தெளிவாக உற்று நோக்கினால் அவற்றுக்கு அருகிலேயே புகழ் பெற்ற ஒரு கோயில் அமைந்திருக்கும். இந்தியா...
கோவை - மைசூர் via மசினக்குடி இப்படியொரு வழி இருக்கா ?
உதகை, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள சுற்றுலாத் தலமான இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி ஆண்டு தோறும் நாடுமுழுவதும் இருந்து பல லட்சம்...
மழையும் ஆலப்புழாவும்... மஞ்ச கலரு கப்பயும்! ஒரு அடிபொலி பயணம்
‘ஆலெப்பி' என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா' உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்' என்று இது...
ஒன்டே வேலூரில் எங்கவெல்லாம் சுற்றுலாம் ?
வேலூர் நகரம் பல முக்கிய சுற்றுலா மற்றும் வரலாற்று அம்சங்களை உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளுக்கு அளிக்கிறது. இம்மாவட்டத்தில் உள்ள கோட்டையானது கிரானைட் கற்களால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சின்னமாக...
ஒடிசாவிலும் ஒரு நீலகிரி மலை இருக்கு தெரியுமா?
சந்திபூரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள நீலகிரி என்ற நகரம் நீலகிரி மலைகளுக்கு அருகில் அழகே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் "நீல மலை" என்று அதன் பெயரே விளக்கும் வண்ணம்...
UNESCO கண்டு வியந்த இந்தியாவின் அந்த 5 சுற்றுலாத் தலங்கள்!
நம் நாடானது நீண்ட நெடிய பல வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு ஆயிரம், இரெண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடங்களும், கோவில்களும் இந்தியாவில் ஏராளம் நிறைந்துள்ளன. இந்த...
உலகின் பணக்கார கோயிலான திருப்பதியில் கொட்டிக்கிடக்கும் கோடான கோடி புதையல்கள்
திருப்பதி... உலகின் அதிகம் பேர் சுற்றுலாவுக்கு வரும் ஒரு கோயில் மட்டுமல்ல. அது இந்தியாவின் அடையாளம். உலகெங்கும் உள்ள பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் காரணமாக காணிக்கை இட்டு திருப்பதி வெங்கடாச்சலபதியை...
மழைக் காலத்தில் போகவேண்டிய சுற்றுலாத் தலங்கள்!
வருடம் முழுவதும் செல்லக்கூடிய சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. அதோடு சீசனுக்கு ஏற்ப செல்ல வேண்டிய சுற்றுலா தளங்களும் இருக்கின்றன. தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தற்போது பருவமழை...
சென்னையிலிருந்து திருவனந்தபுரம் - இப்படியும் வித்தியாசமா பயணிக்கலாம்!
இயற்கை எழில் கொஞ்சம் நகரங்களுக்கு செல்வது என்பது மிகவும் சிறப்பான சுற்றுலாவாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. அப்படி தென்னிந்தியாவின் வளமையான நகரங்கள் என்றால் நமக்கு நினைவுக்கு...
வெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை! 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்!
வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை. 1873-ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை பணிகள்...
நெல்லையில் தவறவிடக்கூடாத அதற்கேற்ற தலங்கள்!
நெல்லை என்றாலே முதலில் நினைவில் வருவதும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதும் அங்குள்ள குற்றாலம், அம்பாசமுத்திரம், மாவட்ட அறிவியல் மையம், குற்றாலநாதர் கோவில், மாஞ்சோலை, மணிமுத்தாறு அணை,...
இவிட பொள்ளாச்சி! அங்க பாலக்காடு! 50 கிமீ சுற்றுலா - எல்லை தாண்டி!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து, பாலக்காடு மாவட்டத் தலைநகரம் பாலக்காட்டுக்கு செல்வது தினந்தினம் ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளின் அன்றாட பணி. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி எல்லையில்...
தல தோணியோட ஊர் ஏன் நீர்வீழ்ச்சி நகரம்னு அழைக்கப்படுது தெரியுமா?
பீகார் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனி சிறப்புகளுடன் புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது ஜார்கண்ட் மாநிலம். இது நம் கிரிக்கெட் கேப்டன் எம் எஸ் தோணியின் சொந்த ஊர். இந்த மாநிலத்தின் தலைநகரம் தான்...