நண்பர்களுடன் செல்ல சிறந்த இந்திய சுற்றுலாத்தலங்கள்
வாழ்வது ஒருமுறைதான் அதை எவ்வளவு கொண்டாட முடியுமோ அவ்வளவு கொண்டாடிவிடவே நாம் எல்லோரும் விரும்புகிறோம். அந்த கொண்டாட்டங்களில் நம்முடைய சிறந்த நண்பர்கள் நம்முடன் இருந்தால் அதைவிட மகிழ்ச்சியான விஷயம்...
'அந்த' விஷயத்தை சொல்ல சிறந்த இடங்கள்
உங்கள் காதலனிடமோ காதலியிடமோ அவர்களை காதலிக்கிறோம் என்று சொல்லும் அந்த தருணம் எவ்வளவு அழகானது. கொஞ்சல், வெட்கம், தயக்கம்,கொஞ்சம் பயம் என அந்த நேரத்தில் நமக்குள் எழும் உணர்வுகள் வர்ணிக்க முடியாதவை....
சில்கா ஏரி - இயற்கை காதலர்களின் இந்திரபுரி
ஓடிஸா மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த சில்கா ஏரி ஆசியாவிலேயே மிகப்பெரிய 'Brackish Water' எனப்படும் நல்ல நீரும், கடல் நீரும் கலந்த நீரை கொண்டிருக்கும் ஏரி ஆகும். குளிர் காலத்தில் இந்தியாவில் நாடு...
குழந்தை கிருஷ்ணன் விளையாடும் குருவாயூர் கோயில்
கேரளம், கடவுளின் சொந்த நாடு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இம்மாநிலம் கொண்டுள்ள இயற்கை அழகு அங்கு வரும் யாவரையும் வசீகரிக்கும். பழமையும், பசுமையும் நிறைந்த இங்கு கோயில்களும் நிறையவே உள்ளன....
ஆச்சர்யங்களை அள்ளித்தரும் அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான இது ஹிமாலய மலையின் மடியில் அருமையான இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது. அழகு கொஞ்சும் மலை வாசஸ்தலங்கள் ஏராளமாக உள்ள அருணாச்சல...
சிறுவாணி- உலகத்தின் இரண்டாவது அதிக சுவையான நீர்
கோயம்புத்தூர், தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான இது தொழில்துறை, விவசாயம், கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இந்தியாவில் வாழ...
பெங்களூருவில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த ஐந்து இடங்கள்
வெள்ளிக்கிழமை வந்தாலே நம்மில் பலருக்கு மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்துவிடும் அடுத்த இரண்டு நாட்கள் வார விடுமுறை என்பதனால். 12 மணி வரை தூக்கம், குடும்பத்துடன் ஷாப்பிங் மால்களுக்கு செல்வது...
கொலுக்குமலை! நீங்கள் அறிந்திராத சொர்க்கம்.
உலகத்திலேயே டீ உற்பத்தியாகும் மிக உயரமான இடம் தான் இந்த கொலுக்குமலை. கடல் மட்டத்தில் இருந்து 7500 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடம் மூணாறில் இருந்து 30 கி.மீ தொலைவில் இன்னும் அதிகமானோர்...
ஹிமாச்சல பிரதேசம்- வர்ணிக்க முடியாத அழகு
வழக்கமான வர்த்தகத்தனம் நிறைந்த இடங்களுக்கு சென்று அலுத்து விட்டதா உங்களுக்கு. இயற்க்கையின் அழகை அமைதியாக ரசித்தபடி, குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ எங்காவது சென்று வரலாம் என பிரியப்படுகிறீர்களா....
எளிபென்ட்டா குகை சிற்பங்கள் - நம்புங்கள் இவை கல்லால் செய்யப்பட்டவை
மும்பை நகரில் இருந்து பத்து கி.மீ தொலைவில் அரேபியக்கடலில் உள்ள சிறு தீவான எளிபென்ட்டா தீவில் உள்ளன எளிபென்ட்டா குகை சிற்பங்கள். இந்திய குடைவரை சிற்ப்பக்கலையின் உச்சம் எனப்போற்றப்படும் இவைகளை...
பீகார்- இந்தியாவின் பெருமை
இன்று உலகமே போற்றும் புத்த மதம் அவதரித்த இடம். இந்தியா முழுவதையும், தென் கிழக்கு ஆசியாவையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இந்தியாவின் முதல் பேரரசான மவுரிய பேரரசின் தலைநகரம். ஐந்தாம்...
Wild Life Photography பிடிக்குமா உங்களுக்கு?
அஸ்ஸாம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இது இந்தியாவின் பன்முகத்தன்மையின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இயற்க்கை வளம் செரிந்த இம்மாநிலத்தின் கலாசாரம் தனித்துவமானது. பசுமை போர்த்தியது...
அழகிய சென்னையின் ஐந்து அற்புதமான கோயில்கள்
சென்னை, இதை ஒரு நகரம் என்று சொல்வதை விட ஒரு கூட்டு ஆன்மாக்களின் பெருமையான அடையாளம் எனலாம். சோழமண்டல கடற்கரையில் அமைந்திருக்கும் இந்நகரம் தமிழ் நாட்டின் கலாசார மற்றும் வர்த்தகத்துறையின் முக்கிய...
இந்தியாவின் வெனிஸ் - உதய்பூர்
இரண்டாம் மகாராணா உதய் சிங் என்னும் மன்னரால் 1559ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நகரம் ராஜஸ்தானில் இருந்து 403கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மேவார் அரசின் தலை நகராக விளங்கிய இந்நகரம் 'மேவாரின் அணிகலன்'...
புஷ்கர்- நீங்கள் இப்படி ஒன்றை வாழ்க்கையில் பார்க்கவே முடியாது
குளிர்ச்சியூட்டும் மலைகளோ, காலாற நடந்து செல்ல கடற்கரைகளோ இல்லை என்றாலும் அதி உன்னதமான ராஜ கலாசாரத்தையும், தன் புவி அமைப்புக்கு தகுந்த இயல்பான நடவடிக்கைகளில் கொண்டாட்டத்தை புகுத்தியும் இந்தியாவின்...
சாகச படகு சவாரி செய்ய இந்தியாவின் சிறந்த ஐந்து இடங்கள்.
ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றில் இயற்கையின் பேராற்றலுக்கு சவால் விட்ட படி படகில் அமர்ந்து சாகசப்பயணம் செல்வதென்பது அத்தனை சுலபம் இல்லை என்றாலும் சாகசங்களை விரும்புகிறவர்களுக்கு அது சாதாரணம் தான்....
நினைத்தாலே இனிக்கும் திருநெல்வேலியில் ஒரு இன்பச்சுற்றுலா
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்திருக்கும் அழகிய நகரம். மண்மணம் மாறாமல் பாசமுள்ள மக்களையும், பசுமையான வயல்களையும் கொண்டு இன்றும் தன் உண்மையான அடையாளத்தை தக்கவைத்திருக்கும்...
கொண்டாட்டங்களின் தலைநகரம் - கோவா
ஆசை நூறுவகை வாழ்வில் நூறு சுவை என்றால் அவை அத்தனையும் அனுபவிக்க விரும்பினால் கண்ணை மூடிக்கொண்டு நண்பர்களை கூட்டிக்கொண்டு நாம் வர வேண்டிய இடம் கோவா தான். இந்தியாவின் கேளிக்கை தலைநகரம் என்று சொல்லும்...