இந்திய இளைஞர்களை கவர்ந்திழுத்த 50 படங்கள்! அப்படி என்னதான் இருக்கோ தெரியல!
கேரள மாநிலத்தில் தேங்காய்களைத் தேடி சான்யாவுடன் ஒரு பயணம் இந்தியாவெங்கும் கொட்டிக்கிடக்கும் அழகைக் காண நமக்கு ஒரு ஆயுள் போதாது. எனினும் கேமரா எனும் அற்புத கருவி இதை சாத்தியப்படுத்தி காண்பிக்கிறது....
சீன-பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் 'குட்டி திபெத்'!!!
இமயமலையின் பொக்கிஷங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் லடாக், மேற்கே பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிரதேசத்தையும்,வடக்கே சீனாவையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இந்தப் பிரதேசம் திபெத்திய மக்களை...
இந்த மாதிரி தாஜ்மஹால் முன் புகைப்படமெடுத்த பிரபலங்கள்!
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால், முகாலயப்பேரரசர் ஷாஜஹானால் அவரது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்டுள்ள கல்லறை மாளிகையாகும். 1632-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை...
மந்த்ராலயம் - குரு ராகவேந்திர சுவாமியின் பிருந்தாவனம்!!!
ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மந்த்ராலயம் நகரம், கர்நாடக எல்லையில், துங்கபத்ரா நதிக்கரையோரம் ஆன்மிக மனம் பரப்பி வருகிறது. இது 'மன்ச்சாலே' என்ற பெயராலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது....
ஊட்டியை சுற்றிப் பார்ப்போம் வாருங்கள்!!!
12 வருடங்களுக்கு ஒரு முறைப் பூக்கும் நீல நிறம் கொண்ட குறிஞ்சிப் பூ, நீலகிரி மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாக காட்சி அளிப்பதால் நீலகிரி என்ற பெயர் வந்தது. அந்த...
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் - தெரிந்ததும், தெரியாததும்!
தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட...
உலகின் மிகப்பெரிய படப்பிடிப்பு வளாகம்!!!
ஐதராபாத்திலிருந்து 25 கிலோ மீட்டடர் தொலைவில் உள்ள இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி 1500 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் பெருமையாக அமைந்துள்ளது. இது 'கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' பட்டியலில் உலகிலேயே...
தில்லு இருந்தா இங்க வந்து பாருங்க!!!
நீங்க உண்மையிலேயே உங்கள பெரிய வீரன்னு நினைச்சிட்டு இருந்தீங்கன்னா இங்க வாங்க....சும்மா 'கிலிய' கிளப்பும்!... மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தின் பெயர்...
எம்.ஜி.எம் டிஸ்ஸீ வேர்ல்டும், 50 ரைடுகளும்!!!
சென்னை நகரத்தின் மிக நவீன பொழுதுபோக்கு சவாரி அம்சங்கள் நிறைந்த நவீன தீம் பார்க் பூங்காவான எம்.ஜி.எம் டிஸ்ஸீ வேர்ல்டு கிழக்கு கடற்கரைச்சாலையில் வி.ஜி.பி யுனிவர்சல் கிங்டம் பூங்காவை கடந்தபின் ஒரு சில...
3 லட்சம் ஆண்டுகள் பழமையான குகைகள்!!!
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பீம்பேட்கா குகைகள் 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த குகைகள் யாவும் தெற்காசிய கற்காலத்தின் தொடக்கத்தினை குறிப்பதோடு, இங்கிருந்து...
தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு அழகிய பயணம்!!!
தேசிய நெடுஞ்சாலைகள் என்பது மொத்த சாலை தூரங்களில் 2% மட்டுமே இருப்பினும், இந்தியாவின் மொத்த போக்குவரத்தில் 40% இந்தச் சாலைகளின் மூலமாகவே நடைபெறுகிறது. அதாவது 66,590 கி.மீ தொலைவு சாலைகள் தேசிய...
மஹாராஷ்ராவின் 'டைட்டானிக்' கடற்கோட்டைகள்!!!
'டைட்டானிக்' என்றால் ஆங்கிலத்தில் 'மிகப்பெரிய' மற்றும் 'மிக வலுவானது' என்று அர்த்தமாகும். அதைப்போலவே கடலுக்கு நடுவே காட்டப்படும் இவ்வகை கோட்டைகள் மிகப்பெரிய அளவிலும், மிகவும் வலுவுடையதாகவும்...
பாஹுபலியின் 5 உயரமான ஒற்றைக்கல் சிற்பங்கள்!
ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபாவின் இரு மகன்களில் ஒருவர் பாஹுபலி. பாஹுபலியும் அவருடைய அண்ணன் பரதனும் ஆட்சிக்காக போர் செய்தனர் என்று சொல்லப்படுகிறது. இந்தப் போரில் பாஹுபலி வென்றாலும், போரின்...
பாலிதானா கோயில்கள் - ஒரே மலையில் 900 கோயில்கள்!!!
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷத்ருஞ்சயா எனும் மலைகளில்தான் பாலிதானா கோயில்கள் என்று அறியப்படும் 900 ஜைனக் கோயில்கள் அமைந்துள்ளன. உலகிலேயே 900 கோயில்கள் உள்ள ஒரே மலையாக ஷத்ருஞ்சயா...
டாப் 10 ஆடம்பர ஹோட்டல்கள்!!!
ஒரு ஆடம்பர ஹோட்டலில் பொழுதைக் கழிப்பதென்பது சொர்கத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தரும். அதற்கு காரணம் இன்று உலகம் முழுக்க உள்ள ஆடம்பர ஹோட்டல்களில் இல்லாத வசதிகளே இல்லை என்றே சொல்லலாம். இந்த...
சிவராத்ரி! இந்த சிவன் கோவிலுக்கு போனா கிடைக்கும் கோடி அற்புதங்கள்!
இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான...
கேரளாவின் 12 அழகிய அரண்மனைகள்!
கேரள கட்டிடக்கலை என்பது திராவிட கட்டிடக் கலை மற்றும் இந்திய வாஸ்து சாஸ்த்திரத்தின் அடிப்படையில் உருவானது. இருப்பினும் அதன் வெப்பநிலை, வரலாறு, நிலம் போன்ற காரணிகள் சார்ந்து தனித்துவமான...
இளைஞர்களே! ஒரே நாள்ல அந்த லெவல்ல அனுபவிக்கனும்னா இங்க போங்க!
இந்தியாவில் சொகுசு ரயில் பயணம் என்பது 1982-ஆம் ஆண்டு ராஜஸ்தான் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'பேலஸ் ஆன் வீல்ஸ்' ரயிலிலிருந்து தொடங்குகிறது. இப்படியாக துவங்கிய பயணத்தில் இன்று...