கட்டாக்கில் இருந்து 14கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் பயணிகளால் நிரம்பி வழிகிறது. புத்ததளமாக விளங்கிய இவ்வூரில் புத்தமத வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதற்காக மக்கள் வருகிறார்கள்.
அதன் பெருமை வாய்ந்த வரலாற்றைப் போலவே இப்போதும் இந்நகரம் புகழ்பெற்று விளங்குகிறது. கதாஜோடி என்ற நதி இவ்வூர் வழியாக ஓடுகிறது. வருடம் முழுதும் காணக்கிடைக்கும் இந்த ஊர் ஒடிசாவின் புகழ்பெற்ற தளமாகவும் விளங்குகிறது.