நன்னீர் ஏரியான அனுசுபா மதிமயக்கும் அழகுடன் திகழ்கிறது. மகாநதியின் இடது பக்க கரையிலுள்ள இந்த ஏரி கட்டாக்கில் இருந்து 52 கிமீ தொலைவில் உள்ளது. 141ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இது இந்தியாவின் முக்கியமான நன்னீர் ஏரிகளில் இன்றாகும்.
குதிரைக்குளம்பு வடிவத்தில் உள்ள...
கட்டாக்கில் இருந்து 62 கிமீ தொலைவில் உள்ள இவ்விடம் புத்தமதத்தினரின் யாத்ரீக தளமாக திகழ்கிறது. அருமையான புத்தக் கோவில் ஒருகாலத்தில் இங்கு இருந்ததாக நம்பப்படுகிறது.
அக்கோவிலின் மிச்சங்களை இன்றும் காணலாம். ரத்னகிரி மற்றும் உதய்கிரி, லலித்கிரி ஆகிய...
கட்டாக்கில் உள்ள இந்த மைதானம் ஒடிசா விளையாட்டு வீரர்களுக்கு புகழிடமாக திகழ்கிறது. ஒடிசா கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் இது இந்தியாவின் பழங்கால மைதானங்களில் ஒன்றாகும்.
மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா என பல வெளிநாட்டு அணிகளும் இங்கு...
கட்டாக்கில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ள இவ்விடம் வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தது.
புகழ்பெற்ற நகரமாக விளங்கிய செளதார் சோமாகுலி அரசவம்சத்தின் தலைநகராக விளங்கியது. மகாபாரத பாண்டவர்கள் திரெளபதியுடன் இங்கு சிலகாலம் தங்கியிருந்ததாக...
கட்டாக் சுற்றுவட்டாரத்தில் உள்ள இக்கோவில் சண்டி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மகாநதி கரையில் உள்ள இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
அஸ்சின கிரிஷ்ணா அஸ்டமி துவங்கி விஜயதசமி வரை 16 நாட்களுக்கு அனுஷ்டிக்கப்படும் துர்கா பூஜையின் போது இங்கு...
கட்டாக்கில் இருந்து 27 கிமீ தொலைவி உள்ள இந்த சிவன் கோவில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மகாநதி கரையில் உள்ள இக்கோவில் இயற்கை எழில் சூழ்ந்ததாக உள்ளது. மேலும் இதன் கட்டிடக்கலையும், கல் சிற்பங்களும் காண்போரை வியக்கவைப்பன.
கோவிலின் சுற்றுச்சூழல்...
கட்டாக்கில் இருந்து 4கிமீ தொலைவில் உள்ள இந்த கடற்கரையை 12கிமீ நீர்ப்பயணம் செய்தும் அடையலாம். அழகு நிறைந்த தீவான இவ்விடம் மகாநதிக்கரையில் உள்ளது. அமைதியான, இயற்கைஅழகுடன் கூடிய இவ்விடத்தில் சாகச விளையாட்டுக்களும் ஏராளமாக உண்டு.
சிவனின் மற்றொரு பெயரான...
ஒரியா பஜாரில் உள்ள இந்த அருங்காட்சியகம் நேதாஜியின் 116வது பிறந்ததினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டது. 150ஆண்டுகள் பழமையான ஜானகிநாத் பவனில் இது அமைக்கப்பட்டுள்ளது.
நேதாஜி பிறந்த இடமான இது இந்திய கலை மற்றும் கலாச்சார நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகிறது. பெரிய...
கட்டாக்கில் உள்ள இந்த நினைவகத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 2010ஆம் ஆண்டு நவீன் திறந்து வைத்தார். நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23 அன்று பொதுமக்களின் பார்வைக்காக இந்த நினைவகம் திறக்கப்பட்டது.
சுதந்திரப் போரில் உயிர்நீத்த வீரர்களை நினைவுபடுத்தும் வண்ணம்...
மகாநதியின் வலதுபக்க கரையில், கட்டாக் நகரில் இருந்து 52கிமீ தொலைவில் உள்ள இவ்வூரில் சர்சிகா கோவில் உள்ளது. ருசிகா பர்வதா என்ற குன்றின் மேல் உள்ள இந்த கோவில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எட்டு கைகள் கொண்ட சாமுண்டா அம்மனின் இந்த...
கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த படம்பா நகரின் சசாங்கா கிராமத்தில் உள்ள பட்டாரிக்கா கோவில் இந்துக்களின் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும். மா பட்டாரிக்கா என்ற அம்மனை பிரதான தெய்வமாக கொண்டுள்ள இந்தக் கோவில் சக்தி வடிவமாக பூஜிக்கப்படுகிறது.
ரத்னகிரி மலைகளின்...
கட்டாக்கில் இருந்து 14கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் பயணிகளால் நிரம்பி வழிகிறது. புத்ததளமாக விளங்கிய இவ்வூரில் புத்தமத வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதற்காக மக்கள் வருகிறார்கள்.
அதன் பெருமை வாய்ந்த வரலாற்றைப் போலவே இப்போதும் இந்நகரம் புகழ்பெற்று விளங்குகிறது....
கட்டாக்கில் இருந்து 136கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் சட்கோசியா சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. 1976ல், 796சதுர கிமீ பரப்பளவில் ஒடிசா அரசால் உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தில் புலிகள், யானைகள், மான்கள், கரடிகள், ஊர்வன, நன்னீர் ஆமைகள் என பலவகையான் விலங்குகள்...