பலமு - இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு...
பலமுவில் உள்ள வளமான நிலங்கள் மற்றும் வனவிலங்குகள் இயற்கை காதலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்கின்றன. இந்த மாவட்டத்தின் தலைநகராக டால்டொன்கஞ்ச்......
நாலந்தா - ஞான பூமி!
நாலந்தா என்ற பெயரைக் கேட்டாலே, சிவப்பு நிற அங்கிகள் அணிந்த பிக்ஷுக்கள், மந்திர உச்சாடனங்கள் மற்றும் பாசுரங்கள், ஆவண மூலங்கள் மற்றும் அறிவுப்பரப்பு...அதாவது அகிலத்தைப் பற்றிய......
தியோகர் - சிவபெருமானின் இருப்பிடம்!
புகழ்பெற்ற இந்து யாத்ரீக ஸ்தலமான இது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கிய தளமாகவும் புகழ்பெற்று விளங்குகிறது.அலையலையான நிலப்பரப்பில் அமைந்துள்ள தியோகரில்......
ஜஷ்பூர் – மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் அழகு!
மலைப்பாங்கான பூமியையும் பசுமையான காடுகளையும் உள்ளடக்கிய ஜஷ்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்குள்ள உயரமான மலைப்பகுதி ‘ஊப்பர்......
சத்ரா - அற்புதமான , அழகிய இடங்களின் தொகுப்பு!
சத்ரா ஜார்கண்ட் மாநிலத்தின் நுழைவாயில் என அறியப்படுகிறது. இந்த இடம் அருவிகள், நீரூற்றுகள், பசுமையான காடுகள் போன்றவற்றால் நிரம்பி இருப்பதால் இயற்கை காதலர்கள் மற்றும்......
முங்கர் - ஆனந்தம் அள்ளித்தரும் பயணம்!
பீஹாரில் அமைந்துள்ள முங்கர் நகரம், பீஹார் மாநிலத்தின் மிகவும் வசீகரமான நகரங்களுள் ஒன்றாகும். முங்கர் சுற்றுலா, ஒரு உல்லாசப் பயணிக்கு அளிக்கக்கூடிய சுற்றுலா ஈர்ப்புகள் அவரது உடல்......
தும்கா – ஹிந்துக்களுக்கான ஒரு புனித நகரம்!
ஜார்கண்ட் மாநிலத்தின் பழமையான மாவட்டமான இந்த ‘தும்கா’ சந்தால் பர்காணா மண்டலத்தின் தலைநகரமும் ஆகவும் அமைந்துள்ளது. பழங்குடி மக்களின் பூமி எனும் பெருமையான அடையாளத்தை......
கிரிதிஹ் – மலைக்கோயிலும் சாகச பொழுதுபோக்கு அனுபவங்களும்!
‘கிரிதிஹ்’ நகரம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற சுரங்க நகரமாகும். இது வடக்கு சோட்டா நாக்பூர் பிரதேசத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. கிரிதிஹ்......
ஜம்ஷெட்பூர் - இந்தியாவின் தொழில்நகரம்!
இந்தியாவின் தொழில் நகரம் என்றழைக்கப்படும் இந்நகரம் ஜம்ஷெட்ஜீ நுசர்வாஞ்சி டாட்டாவால் உருவாக்கப்பட்டது. ஜார்கண்டின் அதிக மக்கள் தொகை உள்ள நகரமான இது, டாட்டா நகரம் என்றும் எஃகு......
பாட்னா – உல்லாசப் பயணத்தின் பேருவகை!
நவீன யுகத்தில் பாட்னா என்று அழைக்கப்பட்டு வரும் பாடலிபுத்ரா என்ற பழங்கால இந்திய நகரம், தற்போது பீஹாரின் பரபரப்பான தலைநகராகத் திகழ்கிறது. பாட்னா, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த......
சிம்தேகா – பழங்குடி பாரம்பரியம்!
சிம்தேகா எனும் இந்த நகரம் ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள சிம்தேகா மாவட்டத்தின் தலைநகரமாகவும் அமைந்துள்ளது. பழங்குடி மக்களின் வாழ்க்கை பற்றி நேரில் பார்த்து தெரிந்து கொள்ள விரும்பும்......
தன்பாத்- இந்தியாவின் நிலக்கரி தலைநகர்!
ஜார்கண்டின் புகழ்பெற்ற நகரமான தன்பாத், இந்தியாவின் வளமான நிலக்கரி சுரங்கங்களைக் கொண்டிருப்பதால் 'இந்தியாவின் நிலக்கரி தலைநகர்', என்றழைக்கப்படுகிறது.மேற்கே பொகாரோ மற்றும் கிரித்......
நவாதா – ஆச்சரியங்கள் நிறைந்த கிராமிய பூமி
பீகார் மாநிலத்தின் தென்பகுதியில் இந்த நவாதா கிராமிய மாவட்டப்பகுதி அமைந்திருக்கிறது. முன்பு இது கயா மாவட்டத்தின் அங்கமாக இருந்திருக்கிறது. பிருஹத்ரதா, மௌர்யா, கனஹ் மற்றும் குப்த......
ராஞ்சி - நீர்வீழ்ச்சி நகரம்!
ஜார்கண்டின் தலைநகரான ராஞ்சி நீர்வீழ்ச்சி நகரம் என அழைக்கப்படுகிறது. சோடா நாக்பூர் பீடத்தில் உள்ள ராஞ்சி, கடல் மட்டத்தில் 2140அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஏராளமான......
பொகரோ - தொழில் துறை நகரம்!
1991-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பொகரோ மாவட்டம், அதே ஆண்டில் அமையப்பெற்ற ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 210 மீட்டர்......
ரோஹ்தாஸ் - புகழின் இருப்பிடம்!
பீகாரின் வரலாற்று சிறப்புமிக்க இவ்வூர் கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகத பேரரசின் பகுதியாக இருந்தது. இங்கு மவுரிய அரசு நிலவியதற்கான அத்தாட்சியாக அசோகரின் கல்வெட்டுகள்......
ராம்கார்ஹ் - அமைதியான யாத்ரீக ஸ்தலம்!
ஜார்கண்டின் 24 மாவட்டங்களில் ஒன்றான ராம்கார்ஹ் முக்கியமான சுற்றுலாத் தளமாகும்.2007ஆம் ஆண்டு செப்டம்பர்12ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்த மாவட்டம் அதற்கு முன்பு ஹஜாரிபாகின்......