இந்தியாவில் முதன்முதலாக கடலுக்கடியில் சுரங்கப்பாதைகள் – நவம்பர் 2023 இல் செயல்பாட்டுக்கு வருகிறது!
உலகின் நீண்ட பாலம், உலகின் மிக உயரமான சிலை, உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என உள்கட்டமைப்பு துறையில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இப்பொழுது அதில் ஒரு மைல் கல்லாக...
இந்த நாட்டை சுற்றிப் பார்க்கவே மொத்தமாக 45 நிமிடங்கள் தான் ஆகிறதாம் – உலகின் மிகச்சிறிய நாடு!
உலகிலேயே மிகப்பெரிய நாடு ரஷ்யா என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே! ஆனால் உலகின் மிகச்சிறிய நாடு எது என்பது நம்மில் பாதி பேருக்கு தெரியாது. பரப்பளவில் 0.44 சதுர கிலோமீட்டர் அளவுடன் 1000க்கும்...
இனி நீங்கள் உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளுடன் ரயிலில் பயணம் செய்யலாம் – IRCTCயின் புதிய அம்சம்!
செல்லப்பிராணிகள் வளர்க்கும் எவருக்குமே திடீர் பிரயாணம் செய்வது என்பது உடனே செய்ய முடியாத ஒரு செயலாக உள்ளது. அதற்கு நாம் அவற்றை வளர்க்கிறோம் என்ற கடமையை தாண்டி நம் குழந்தை போல பாசத்தை அதன் மேல்...
உலகிலேயே அழகான மிகப்பெரிய நன்னீர் தீவு இந்தியாவில் தான் அமைந்திருக்கிறது – எங்கே என்று தெரியுமா?
பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த உலகின் மிகப்பெரிய அழகான நன்னீர் தீவு இந்தியாவில் தான் அமைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? பல இயற்கை வளங்களால் செழித்து நிற்கும் நம் நாட்டில் இயற்கை...
ஜோதா அக்பர் திரைப்படத்தில் நீங்கள் பார்த்து ரசித்த ஃபதேபூர் சிக்ரி பற்றி உங்களுக்கு தெரியுமா?
பேரரசர் அக்பர் உருவாக்கிய நகரம், முகலாய பேரரசின் பெருமையை இன்றளவும் பறை சாற்றும் ஒரு இடமான ஃபதேபூர் சிக்ரியை நாம் பல பாடல்களிலும் திரைப்படங்களிலும் பார்த்து இருப்போம். ஆனால் உண்மையில் ஜோதா அக்பர்...
உலகின் மிதக்கும் ஒரே தேசியப் பூங்கா இந்தியாவில் தான் அமைந்துள்ளது – எங்கே தெரியுமா!
மணிப்பூரில் அமைந்துள்ள லோக்டாக் ஏரியைச் சுற்றி அமைந்துள்ளது. வித்தியாசமான ஃபும்டிஸ் என்றழைக்கப்படும் சதுப்பு நிலங்கள், காணக்கிடைக்காத அரிய பறவைகள், சுற்றிலும் அழகிய காட்சிகள் என இந்தியாவின்...
நீங்கள் குஜராத்தில் இருந்தால் வெறும் ரூ.16000 செலுத்தி இந்த அசத்தலான IRCTC சுற்றுலாவிற்கு சென்று வாருங்கள்!
நீங்கள் குஜராத் அல்லது அதற்கு பக்கத்தில் உள்ள நகரங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் IRCTC ஏற்பாடு செய்துள்ள இந்த அசத்தலான சுற்றுலாவிற்கு சென்று வாருங்கள்! இந்தியாவின் ஒவ்வொரு இடமுமே ஏதோ ஒரு...
இது தான் இந்தியாவின் முதல் கிராமமாம் – எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்களேன்!
பரந்து விரிந்து கிடக்கும் நம் பாரத கண்டம் ஜம்மு காஷ்மீர் தொடங்கி தனுஷ்கோடி வரை பல அழகான கண்கவர் கிராமங்களையும், கடற்கரைகளையும், மலைப்பிரதேசங்களையும், நகரங்களையும் கொண்டுள்ளது. பல அழகிய கிராமங்கள்...
இந்தியாவில் அரங்கேறிய அற்புதம் – ஆர்டிக் பகுதியில் மட்டுமே தெரியக்கூடிய ‘அரோரா’ இந்தியாவிலும் தெரிந்தது!
எந்தவொரு பயண விரும்பிக்கும் ‘நார்தர்ன் லைட்ஸ் அல்லது அரோரா' (Northern lights/ Aurora) எனப்படும் வானியல் நிகழ்வை நேரில் காண வேண்டும் என்பது நிச்சயமாக பெரிய ஆசையாக இருக்கும். ஆனால் இந்த அரிய...
நடைமேடையை விட பெரிதாக இருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் – ரயில் ஏறமுடியாமல் பயணிகள் அவதி!
குறைந்த கட்டணத்தில் வசதியான பயணம் என பெரும்பாலான மக்கள் உபயோகப்படுத்தும் சேவையாக இருக்கிறது - ரயில் போக்குவரத்து! இந்நிலையில் நடைமேடையில் (Platform) நின்று ரயில் ஏறுவதே பெரிய சிக்கலாக இருந்தால்...
பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் ரோப் கார்கள்!
உலகப்புகழ்பெற்ற திருமலை வெங்கடேச பெருமாளை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் உலகின் பகுதிகளிலிருந்தும் திருப்பதிக்கு வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம்...
TTDC ஏற்பாடு செய்யும் சென்னை to புதுச்சேரி ஒரு நாள் டூர் - சுற்றிப்பார்க்கும் இடங்கள், போட்டிங்!
சென்னையில் இருக்கும் மக்களுக்கு இரண்டே மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள புதுச்சேரி, சென்னை வாசிகளுக்கு மிகவும் பிடித்த சுற்றுலாத் தலமாகும். இவ்வளவு பக்கத்தில் இருந்தாலும் கூட நம்மில் பலர் இன்னும்...
கடலில் காணப்படும் நீல நிற ஆழமான துளையை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா? புதிதாக ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு
கடலுக்குள் குகை போன்ற அமைப்பு, மேலிருந்து பார்ப்பதற்கு கடல் தண்ணீர் உள்ளே உறிஞ்சப்படுவது போல தெரிகின்ற ஒரு ஆச்சர்யம், இது தான் கடலில் உள்ள நீல துளை! மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தின் கடற்கரையில்...
சீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படுகிறது – மொதுமக்களுக்கு தரிசனம் கிடையாது!
மகாராஷ்டிராவில் அமைந்திருக்கும் சீரடி சாய்பாபா கோவில் இந்தியாவின் முக்கிய கோவில்களில் ஒன்று என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம். மும்பைக்கு அருகே அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும்...
புறப்பட்ட ரயிலில் காலி இருக்கையை கண்டுபிடிக்க TTEஇன் உதவி தேவையில்லை – நீங்களே கண்டுபிடித்து அமர்ந்து கொள்ளலா
எவ்வளவு தான் நாம் முன்கூட்டியே மெனக்கெட்டு டிக்கெட் புக் செய்தாலும் கன்பார்ம் டிக்கெட் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. அதுவும் குறிப்பாக விடுமுறை நாட்களிலும் சீசன் நேரங்களிலும் டிக்கெட்...
சிவபெருமானை ஏன் ‘சுடுகாட்டு சாமி’ என்று கூறுகின்றனர் – அவரே கூறிய காரணங்கள் இதோ!
ஆதிப்பரம்பொருளான ஈசன் சிவபெருமான் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறார், கயிலாயத்தில் இருப்பிடம் கொண்டிருக்கிறார்; வெள்ளியங்கிரியில் தங்கி இருக்கிறார்; அனைத்து சிவாலயங்கலிளும் வாசம் செய்கிறார்;...
இனி ஏர்போர்ட் செக்யூரிட்டி செக்-இன் போது உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களை வெளியே எடுக்க வேண்டாம்!
குறைவான பயண நேரம், வசதியான பயணம் என விமானப் பயணம் எளிதாக இருந்தாலும் கூட, விமான நிலையத்தில் செய்யப்படும் பாதுகாப்பு சோதனை பெரும்பாலும் (Airport security check in) நம் பொறுமையை சோதித்து விடுகிறது....
இலவசமா டிக்கெட் கிடைச்சா கூட இந்தியாவின் இந்த ரயில்களில் பயணம் செய்யக் கூடாது!
ரயில் பயணம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது - ஜன்னலோர இருக்கை, ஜில்லென்று காற்று, வசதியான பயணம் எல்லாவற்றிர்க்கும் மேல் மலிவான பயணம் என ரயில் பயணம் தான் மக்களுக்கு பிடித்த போக்குவரத்து முறையாக...