7 நகரங்கள், 36 மணி நேரத்தில் 5300 கிமீ பயணம் – பிரதமர் மோடியின் பயணத்திட்டம் தெரியுமா?
இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் நாட்டின் பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த இரண்டு நாளில் 36 மணி நேரத்தில் 5300 கிமீ பயணம் செய்து 7 நகரங்களுக்கு சென்று பல திட்டங்களுக்கு தலைமை தாங்கியும்,...
புதிதாக திறக்கப்பட்ட சென்னையின் புதிய கோல்டன் விமான முனையம் வரவிருக்கும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா?
1260 கோடி பொருட்செலவில் 2,20,972 மீட்டர் சதுர பரப்பளவில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட சென்னை விமான நிலையத்தின் புதிய முனையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8 அன்று திறந்து வைத்தார். பல அதிநவீன...
வெறும் ரூ.399 இல் பெங்களூர் to திருப்பதி – ஏசி, WiFi, சார்ஜிங் வசதிகளும் உண்டாம்!
வருடத்தின் எல்லா நாட்களிலும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தருகின்றனர். பெங்களூரில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின்...
திருச்சிக்கு பக்கத்தில இப்படியொரு அழகான இடமா – ஜில்லுன்னு அருவி, ட்ரெக்கிங், ஓய்வு எல்லாம் ஒரே இடத்தில!
அடிக்கிற வெயிலுக்கு இதமா அருவியில ஜில்லுன்னு ஒரு குளியல் போட்டா சூப்பரா இருக்கும் இல்லயா! திருச்சிக்கு பக்கத்தில ஒரு மணி நேர பயண தூரத்தில எங்கு பார்த்தாலும் பசுமை, ஆர்பரித்து கொட்டுகிற வெள்ளம்,...
பெங்களூரை விட சென்னை ஏன் எப்போதும் சூடாகவே இருக்கிறது – காரணங்கள், வெயிலிலிருந்து தப்பிக்க என்ன செய்வது?
சென்னையை எப்போதுமே ஒரு சூடான நகரமாகவே அனைவர்க்கும் தெரிகிறது. ஆனால் மறுபக்கம் பெங்களூரோ எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கைச் செலவைப் பொறுத்தவரை, பெங்களூரை விட சென்னை மலிவானது. குறிப்பாக...
இந்தியாவின் முதன் முதல் போட் வாட்டர் மெட்ரோ - ஏப்ரல் 25 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது!
இந்தியா போக்குவரத்து, கட்டமைப்பு, தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி என பல துறைகளில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வருகிறது. கேரளாவின் துறைமுக நகரமான கொச்சியைச் சுற்றியுள்ள பத்து சிறிய தீவுகளை...
ஒட்டக சவாரி, தாஜ்மஹால் செட், குழந்தைகளுக்கான ஏகப்பட்ட விளையாட்டு அம்சங்கள் நிறைந்த மதுரவாயல் எக்ஸ்போ!
உங்கள் வீட்டு குட்டீஸ்களின் கோடை லீவு வந்துவிட்டதே, எங்காவது அழைத்துப் போகச் சொல்லி நச்சரித்துக் கொண்டே இருக்கிறார்களா? கம்மி பட்ஜெட்டில் ஒட்டக சவாரி, தாஜ்மஹால் செட் அப்பில் போட்டோ, விதவிதமான...
உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் விரைவில் இந்தியாவில் செயல்பாட்டுக்கு வருகிறது – எங்கே தெரியுமா?
இந்தியா உலகிலேயே உயரமான சிலை, நீளமான பாலம், சாலைகள், கட்டிடங்கள் என உலகத்தர கட்டுமானங்களுடன் மிரட்டி வருகிறது. அந்த வரிசையில் இப்போது கூடுதலாக உலகின் மிக உயரமான ரயில்வே பாலமும் இந்தியாவில் தான்...
இனி வானத்தில் 25 கிமீ உயரத்தில் பலூனில் பறந்தபடி ருசியான உணவுகளைச் சாப்பிடலாம் தெரியுமா?
எதிலும் சுற்றுலா, எங்கும் சுற்றுலா என்பது போல எல்லா இடங்களும் எல்லா விஷயங்களும் கமர்ஷியல் ஆகிவிட்டன. அதில் இப்போது ஒரு படி மேலே சென்று விண்வெளிக்கும் சுற்றுலாச் செல்ல முயற்சி செய்து வருகின்றனர்....
இனி இந்திய ரயில்கள் எல்லாம் மிகவும் தூய்மையாக இருக்கும் – வந்துவிட்டது ஜப்பானிய டெக்னாலஜி!
தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் ரயில்களை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் சவாலான விஷயமாகும். அந்த வகையில் இந்திய ரயில்வே தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்....
தமிழ்நாட்டுக்கு பக்கத்துல பனிப்பொழிவு கிடைக்கிற ஒரே இடம் இது தான் – குட்டி ட்ரிப் அடிக்க ரெடியா?
பனிப்பொழிவு என்றாலே காஷ்மீர், சிம்லா, குலு, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் தென்னிந்தியாவிலும் வருடத்திற்கு ஒரு முறை நம்மால் பனிப்பொழிவை பார்க்க முடியும். அதுவும்...
இந்தியாவில் கட்டப்படும் பிரமாண்ட கோவில்கள் – கட்டுமானத்திற்கு ஆகும் செலவுகள் வாயை பிளக்க வைக்கிறது மக்களே!
இந்தியா என்றாலே உலக மக்களுக்கு புராதன கோவில்களும், வரலாற்றுக் கோட்டைகளும், நினைவுச்சின்னங்களும் தான் நினைவுக்கு வரும். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா கலாச்சார மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் நாகரீக...
முழு இந்தியாவும் வெப்பத்தில் திணறிக் கொண்டிருக்க – இந்தியாவின் இந்த இடத்தில் மட்டும் பனிமழை பெய்கிறது!
இந்தியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. ஏன் குளிர்ந்த மலைப் பிரதேசங்களிலும் கூட வெயில் சுட்டெரிக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில்...
மலைகளுக்கு மேல் ட்ரெக்கிங் செல்ல உங்களுக்கு ஆசையா - அப்போ இதையெல்லாம் மறக்காதீங்க!
மலைகளோடு தொடர்புடைய ட்ரெக்கிங், மௌண்டெயினிரிங், மௌண்டெயின் பைக்கிங், ராக் கிளைம்பிங் ஆகியவை இளசுகளுக்கு மிகவும் பிடித்த சாகச செயல்களாகும். அதுவும் சமீப வருடங்களில் பனி மூடிய சிகரங்களின் மீது பயணம்...
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பஞ்ச லோக சிலைகள்!
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் உள்ள சட்டைநாதர் சுவாமி கோயிலில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பஞ்சலோக சிலைகள் மற்றும் செப்புத் தகடுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன....
உங்கள் நண்பர்களோடு த்ரில்லா ஒரு சுற்றுலா போக வேண்டும் என்று ஆசையா – இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!
சாகச சுற்றுலா செல்ல வயது முக்கியம் அல்ல, உடலிலும் மனலிலும் தெம்பு இருந்தால் போதும். ஏன் இன்னும் சொல்லப் போனால், சாகச சுற்றுலா செய்வது உங்களை இன்னமும் இளமையாக உணர வைத்து புத்துணர்ச்சி அளிக்கிறது....
வெள்ளியங்கிரி மலைக்கு ட்ரெக்கிங் செல்ல இதுவே சரியான நேரம் – மே மாதத்திற்கு மேல் அனுமதி இல்லை!
ங்கள் ஆன்மீக வாதியாகவோ அல்லது சாகச விரும்பியாகவோ அல்லது இயற்கை ஆர்வலராகவோ, ஏதோ ஒரு விதத்தில் வாழ்வில் ஒரு முறையேனும் தென் கயிலை என போற்றப்படும் கோயம்புத்தூரின் வெள்ளியங்கிரி மலைகளுக்கு வர வேண்டும்....
விமான பயணத்தின் போது வெள்ளை புகை ஏற்படுவதை பார்த்தது உண்டா – எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா?
நாம் உபயோகிக்கும் போக்குவரத்து முறைகளில் அதிக திகில் நிறைந்தது விமானப் போக்குவரத்து தான் என்று நம்மில் பலருக்கும் எண்ணம் உண்டு. பல்லாயிர அடி உயரத்தில் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருக்கின்றோம்...