மக்களே திருப்பதி செல்கிறீர்களா? உஷார்! தரிசனத்திற்கு 50 மணி நேரம் காத்திருக்க வேண்டும்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடந்து முடிந்தது. புரட்டாசி மாதத்தில் திருப்பதி பெருமாளை ...
இரவில் தாஜ்மஹாலை கண்டு களித்திட இதோ உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
தலைப்பை படித்த உடனே சற்று சிலிர்ப்பாக இருக்கிறது அல்லவா? ஆனால் அது உண்மைதான். உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் பெருமைமிகு சுற்றுலாத் தலமான தாஜ்மஹாலை பகலில் பார்வையிடுவது பற்றி நாம் அறிவோம்....
IRCTC அறிமுகப்படுத்திய பாரத் நேபாள அஷ்ட யாத்ரா – ஆன்மீக பயணம்!
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் மேலும் ஒரு அற்புதமான ஆன்மீக பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. IRCTC...
இந்தியாவில் நடக்கவிருக்கும் வண்ணமயமான திருவிழாக்களில் கலந்துக்கொள்ள உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமும் நம் நாடும் கொரானா தொற்றால் பல இன்னல்களை சந்தித்தோம்! பல துறைகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், சுற்றுலா என்பது மிகவும் பாதிக்கப்பட்டது. நம்மால் கடந்த இரண்டு ஆண்டுகளாக...
IUGS புவியியல் தளங்களில் இந்தியாவிலிருந்து இடம் பிடித்த மவ்ம்லு குகையின் சிறப்புகள் இதோ!
மேகாலயாவின் சகாப்தத்திற்கு பெயர் பெற்ற, மேகாலயாவின் சோஹ்ராவில் அமைந்துள்ள மவ்ம்லு குகை உலகின் ‘முதல் 100 IUGS (சர்வதேச புவியியல் அறிவியல் ஒன்றியம்) புவியியல் தளங்களில் ஒன்றாக யுனெஸ்கோவின்...
தாஜ்மஹாலை ஓவர்டேக் செய்த மகாபலிபுரம் – இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம்!
உலக அதிசயங்களில் ஒன்றான, இந்தியாவின் மிக முக்கிய நினைவுச்சின்னமான தாஜ்மஹால் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் என்பது உலகறிந்த விஷயமாகும்! இந்திய தொல்லியல் துறையின் 'இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள்...
வந்துவிட்டது இந்தியாவில் 5G - முதல் இந்திய 5G விமான நிலையம் இது தானாம்!
தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய முன்னேற்றங்களுடன் முழு உலகமும் டிஜிட்டல் மயமாகி விட்டது என்றே சொல்லலாம். மனிதர்களின் சேவை குறைந்து அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஆனால் அனைத்திற்கும் ...
இனி விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் டாக்சியில் செல்லலாம்!
ஆட்டோ, ரிக்ஷா, கார்கள் ஏன் சொகுசு கார்களில் கூட டாக்சிகள் வந்துவிட்டன. இப்போது நீங்கள் கேள்விப்படப்போவது, அதைவிட பெரிது. ஆம் ஹெலிகாப்டரில் டாக்சி வந்துவிட்டது! ஆஹா! ...
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அனைத்து செல்வங்களும் பெருக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்!
கலைகளின் நாயகியாக விளங்கக்கூடிய சரஸ்வதி தேவியை நாம் உள்ளன்போடு வணங்கும் பொழுது குழந்தைகளுக்கு கலைகள் வளரும், அறிவில் அவர்கள் முதிர்ச்சி அடைவார்கள், பெரியவர்கள் ஞானத்தை அடைவார்கள், ஏன் பரமஞானிக்கும்...
500 ரூபாயில் உண்மையான சிறை அனுபவம் – ருசிகரமானாக தகவல்கள் உள்ளே!
ஒரே மாதிரியான தங்குமிடங்களில் மற்றும் ஹோட்டல் அறைகளில் தங்கி போரடித்துவிட்டதா? புதுமையான அனுபவங்களையும், சாகசங்களையும் தேடுபவரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குதான்! ...
காஷ்மீரில் காந்தி ஜெயந்தியன்று தொடங்கப்படவிருக்கும் முதல் மின்சார ரயில்!
அடுத்த முறை நீங்கள் காஷ்மீருக்கு செல்லும்போது ஒரு அழகிய ரயில் பயணத்தில் ஈடுபடலாம். காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றொரு மைல்கல்லை இந்த காந்தி ஜெயந்தியான அக்டோபர்...
இனி தாஜ்மஹாலைச் சுற்றி “நோ கமர்ஷியல் ஆக்டிவிடிஸ்” – விவரங்கள் இதோ!
17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அன்பின் நினைவுச்சின்னம் ஆண்டுதோறும் ஏழு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளால் பார்வையிடப்படுகிறது. இதனால் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு எனலாம். ஆம்! அதிகப்படியான...
சென்னையில் பார்க்க வேண்டிய நவராத்திரி சிறப்பு ஸ்தலங்கள்!
செப்டம்பர் 26 இல் தொடங்கிய நவராத்திரி திருவிழா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமாக கொண்டாடப்பட்டுகிறது. இந்த ஒன்பது இரவுகள் பத்து பகல்களில், துர்கா தேவியின் ஒன்பது வெவ்வேறு வடிவங்களும்...
தாய்லாந்து செல்வதற்கு இதுவே தக்க சமயம் – இப்போதே திட்டமிடுங்கள்!
தாய்லாந்தில் அவசரகால ஆணை ரத்துசெய்யப்பட்டதால் அக்டோபர் 1 2022 முதல், தாய்லாந்திற்குச் செல்வதற்காக, பயணிகள் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழையோ அல்லது கோவிட்-19 நெகடிவ் பரிசோதனையையோ காட்ட...
மைசூர் தசரா 2022 துவங்கியது: இந்த கோலாகலமான கொண்டாட்டத்தில் நீங்கள் பங்குக்கொள்ள வேண்டாமா?
தீமைக்கு எதிரான நன்மைக்கு கிடைக்கும் வெற்றியின் அடையாளமாக நவராத்திரி திருவிழா நாடெங்கிலும் வெகு விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது. அதிலும் மைசூர் தசரா அதன் 10 நாள் திருவிழாவிற்கு மிகவும் பிரபலம். இந்த...
தமிழ்நாட்டில் நவராத்திரி கொண்டாட்டம் – கட்டாயம் நீங்கள் போக வேண்டிய கோவில்கள்!
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக நவராத்திரி கொண்டாட்டம் ஏற்கனவே களைக்கட்ட தொடங்கிவிட்டது! மஹாலய அமாவாசை முடிந்த கையோடு நவராத்திரி விழா தொடங்கிவிடுகிறது. புரட்டாசி பிறந்த உடனே,...
என்ன? உயிரியல் பூங்காக்களில் நைட் சஃபாரி செய்யலாமா – விவரங்கள் இதோ!
இந்தியா பல அதிசயங்கள் நிறைந்த நாடு! வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம், இயற்கை வளங்கள், கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், கடற்கரைகள், வனவிலங்குகள் என ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதோ ஒன்று...
உலக சுற்றுலா தினம் 2022: இந்த தினத்தில் இவ்வளவு சுவாரஸ்யங்கள் உள்ளனவா?
உலகம் முழுவதும் செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு குறித்து சர்வதேச சமூகத்தில்...