கோயம்புத்தூரான கோவன் புத்தூர் வரலாறு தெரியுமா ?
தமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரியநகரம் கோயம்புத்தூர். ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் கோவை தமிழகத்தின் டெட்ராய்ட் என்ற புகழமையும் பெற்றுள்ளது. மாவட்டம்...
தனிமையில் பயணிப்பதால் இந்த 12 விசயம் உங்களுக்கு கிடைக்கும் தெரியுமா?
தனிமையில் பயணிப்பதால், உங்கள் எண்ணங்கள் உங்களைச் சுற்றியும் உங்கள் நலனைச் சுற்றியும் மட்டுமல்லாது, சமூகத்தின் மீதான பார்வை உருவாகும். நண்பர்களுடன் சுற்றுலா செல்லும்போது கவனிக்காத சில விசயங்களையும்,...
பெங்களூர் லால்பாக் மலர் கண்காட்சி இந்த வருசம் என்ன ஸ்பெசல் ?
வண்ணமயமான பல மர்களை ஒரே இடத்தில் கண்டு ரசிக்க உதவுவது மலர் கண்காட்சிகள் தான். பலவகையான உள்நாட்டு மலர்கள் மட்டுமின்றி எளிதில் காணக்கிடைக்காத வெளிநாட்டு மலர்கள் கூட இதில் இடம்பெருவது சிறப்பம்சம்....
துல்கர் சல்மான் பிடிக்கும், அவருக்கு பிடிச்ச ஏரியா எது தெரியுமா ?
மலையாள கதாநாயகரான துல்கர் சல்மான் தமிழகத்திலும் புகழ்பெற்ற நடிகர் தான். மலையாளத்தில் எந்தளவிற்கு இவரது படம் வெற்றி பெருகிறதோ அந்த அளவிற்கு தமிழ்நாட்டிலும் துல்கரின் படம் வெற்றிகளைக் குவிக்கும்....
எச்.ராஜா வழிபட்ட சுவாமி மலைக் கோவிலின் இந்த 10 அற்புதங்கள் தெரியுமா?
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை என்று பொருள் படும்....
வீரப்பன் ஆவி உலாவும் சத்தியமங்கலக் காடு..! ஓர் திகில் பயணம்..!
சத்தியமங்கலம் என்றாலே முதலில் நம் கண் முன் தோன்றுவது அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தோற்றமும், நீர் வழிந்தோடும் அணைகளுமே. சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பவானிசாகர், கொடிவேரி அணைகளும், அணைத்தொப்பு...
கொல்லூர் மூகாம்பிகா கோவில் நேரம், முகவரி மற்றும் புகைப்படங்கள்
கர்நாடக மாநிலத்தில் குண்டப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள இந்த சிறு நகரம், நாடு முழுவதிலுமுள்ள பக்தி யாத்ரீகர்களால் விரும்பப்படும் நகரமாகும். அழகிய மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பின்னணியில்...
மதுரை டூ கொல்லம் - ரைடுக்கு ரெடியா மக்கா?
மதுரை மாவட்டம் என்றாலே பெரும்பகுதி ஆன்மீகத் தலங்களுக்காக புகழ்பெற்றதாக இருப்பது நாம் அறிந்த ஒன்று தான். மதுரைவாசிகள் இயற்கை அம்சங்கள் நிறைந்த பசுமை வனக் காடுகளுக்கு சிற்றுலா செல்ல திட்டமிட்டால்...
மணிப்பூர் காடுகளில் மறைந்திருக்கும் மர்மங்களைத் தெரிந்து கொள்வோம்!
உலகை சுற்றி பறக்க யாருக்குதான் ஆசை இல்லாமல் இருக்கும். நமக்கு மட்டும் சிறகு இருந்திருந்தால், உலகின் தலை சிறந்த சுற்றுலா பயணியாக இருந்திருப்போமல்லவா. இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் அலைந்து...
கோட்டை முழுக்க கிரானைட்! நாட்டிலேயே இதுதான் பெரியதாம்..!
விஜயநகரப் பேரரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆந்திரப் பிரதேசத்தின் கலாச்சாரமும், மாறுபட்ட பாரம்பரியமும் செழுமை மிக்கது. விஜயநகர மன்னர்களால் 6-ஆம் நூற்றாண்டில் சீமாந்திராவின் கட்டப்பட்ட வீரபத்ரர்...
விஷ்ணு மோகினியாய் மாறிய இடம் எது தெரியுமா?
யானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சஹயாத்ரி மலைப்...
1000 ஆண்டு பழமையான சோழர் கோவில்! யாரும் அறியா புதையல்..!
தென்னிந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்றால் மிகையாகாது. முற்கால சோழர்களின் ஆட்சியும், அவர்களது பல நினைவுச் சின்னங்களும் இன்றும் தமிழகத்தில், பல...
நம்ம ஊரு செட்டிநாடு! கேரளான்னா தலச்சேரி ஒரு புடி புடிக்கலாம் வாங்க
கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தலச்சேரி நகரம் வட கேரளத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இது தெல்லிசேரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பாரம்பரியச் செழுமை மற்றும் சொக்க வைக்கும் இயற்கை எழில்...
திட்டமிட்டு மறைக்கப்பட்ட மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன்
இரண்டு முறை தூக்கிலிட்டும் உயிர்நீங்கா மாவீரன், இறுதியாக மூன்றாவது முறை மிகத் திடமான கயிற்றில் நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் அந்த மாவீரனின் உயிர் பிரிந்தது. ஒட்டுமொத்த நாடும் துயரில்...
கலைஞர் பெயர் சொல்லும் கட்டாயம் காணவேண்டிய இடங்கள் இவை
கலைஞர். ஐந்து முறை தமிழகத்தை ஆண்டவர் உடன் தமிழையும் சேர்த்தே ஆண்டார் என்றால் நிச்சயம் மிகையாகாது. கட்சி வேறுபாடு மறந்து அவரின் தமிழைக் கொண்டாட இங்கே ஒரு கூட்டம் நிச்சயம் இருக்கிறது. இவரின்...
கொல்லத்திலிருந்து செல்ல 3 அற்புதமான இடங்கள்
கேரளாவின் முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகவும் அதே சமயம் ஒரு இயற்கை எழிற்பிரதேசமாகவும் அறியப்படுகிற இந்த அச்சன்கோயில், அதன் அருகிலுள்ள அமிர்தபுரி, சற்று தொலைவிலுள்ள மாண்ட்ரோ தீவுகள் என...
தேக்கடியில் ஒரு நாள், என்னவெல்லாம் பண்ணலாம் ?
காடுகளும், மலைகளும், பசுமைத் தோட்டங்களும் நிறைந்த தென்னகத்தின் மகாராணியாய் காட்சியளிப்பதுதான் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியும், அதை ஒட்டியுள்ள கேரளமும். அன்றாடம், அரக்கபரக்க...
காவிரி ஆற்றுப்படுகையில் இருக்கும் 7 அட்டகாசமான தலங்கள்!
காவிரி ஆறு கர்நாடகாவில் குடகு மலையில் தன் பயணத்தை துவங்கி, தமிழகத்தில் கொள்ளிடமாகவும், காவிரியாகவும் பூம்புகார் என்னும் பகுதியில் வங்காள விரிகுடாவுடன் கலக்கிறது. இது வழிந்தோடி வரும் பகுதிகள் யாவும்...