கொல்லூர் மூகாம்பிகா கோவில் நேரம், முகவரி மற்றும் புகைப்படங்கள்
கர்நாடக மாநிலத்தில் குண்டப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள இந்த சிறு நகரம், நாடு முழுவதிலுமுள்ள பக்தி யாத்ரீகர்களால் விரும்பப்படும் நகரமாகும். அழகிய மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பின்னணியில்...
மதுரை டூ கொல்லம் - ரைடுக்கு ரெடியா மக்கா?
மதுரை மாவட்டம் என்றாலே பெரும்பகுதி ஆன்மீகத் தலங்களுக்காக புகழ்பெற்றதாக இருப்பது நாம் அறிந்த ஒன்று தான். மதுரைவாசிகள் இயற்கை அம்சங்கள் நிறைந்த பசுமை வனக் காடுகளுக்கு சிற்றுலா செல்ல திட்டமிட்டால்...
மணிப்பூர் காடுகளில் மறைந்திருக்கும் மர்மங்களைத் தெரிந்து கொள்வோம்!
உலகை சுற்றி பறக்க யாருக்குதான் ஆசை இல்லாமல் இருக்கும். நமக்கு மட்டும் சிறகு இருந்திருந்தால், உலகின் தலை சிறந்த சுற்றுலா பயணியாக இருந்திருப்போமல்லவா. இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் அலைந்து...
கோட்டை முழுக்க கிரானைட்! நாட்டிலேயே இதுதான் பெரியதாம்..!
விஜயநகரப் பேரரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆந்திரப் பிரதேசத்தின் கலாச்சாரமும், மாறுபட்ட பாரம்பரியமும் செழுமை மிக்கது. விஜயநகர மன்னர்களால் 6-ஆம் நூற்றாண்டில் சீமாந்திராவின் கட்டப்பட்ட வீரபத்ரர்...
விஷ்ணு மோகினியாய் மாறிய இடம் எது தெரியுமா?
யானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சஹயாத்ரி மலைப்...
1000 ஆண்டு பழமையான சோழர் கோவில்! யாரும் அறியா புதையல்..!
தென்னிந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்றால் மிகையாகாது. முற்கால சோழர்களின் ஆட்சியும், அவர்களது பல நினைவுச் சின்னங்களும் இன்றும் தமிழகத்தில், பல...
நம்ம ஊரு செட்டிநாடு! கேரளான்னா தலச்சேரி ஒரு புடி புடிக்கலாம் வாங்க
கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தலச்சேரி நகரம் வட கேரளத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இது தெல்லிசேரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பாரம்பரியச் செழுமை மற்றும் சொக்க வைக்கும் இயற்கை எழில்...
திட்டமிட்டு மறைக்கப்பட்ட மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன்
இரண்டு முறை தூக்கிலிட்டும் உயிர்நீங்கா மாவீரன், இறுதியாக மூன்றாவது முறை மிகத் திடமான கயிற்றில் நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் அந்த மாவீரனின் உயிர் பிரிந்தது. ஒட்டுமொத்த நாடும் துயரில்...
கலைஞர் பெயர் சொல்லும் கட்டாயம் காணவேண்டிய இடங்கள் இவை
கலைஞர். ஐந்து முறை தமிழகத்தை ஆண்டவர் உடன் தமிழையும் சேர்த்தே ஆண்டார் என்றால் நிச்சயம் மிகையாகாது. கட்சி வேறுபாடு மறந்து அவரின் தமிழைக் கொண்டாட இங்கே ஒரு கூட்டம் நிச்சயம் இருக்கிறது. இவரின்...
கொல்லத்திலிருந்து செல்ல 3 அற்புதமான இடங்கள்
கேரளாவின் முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகவும் அதே சமயம் ஒரு இயற்கை எழிற்பிரதேசமாகவும் அறியப்படுகிற இந்த அச்சன்கோயில், அதன் அருகிலுள்ள அமிர்தபுரி, சற்று தொலைவிலுள்ள மாண்ட்ரோ தீவுகள் என...
தேக்கடியில் ஒரு நாள், என்னவெல்லாம் பண்ணலாம் ?
காடுகளும், மலைகளும், பசுமைத் தோட்டங்களும் நிறைந்த தென்னகத்தின் மகாராணியாய் காட்சியளிப்பதுதான் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியும், அதை ஒட்டியுள்ள கேரளமும். அன்றாடம், அரக்கபரக்க...
காவிரி ஆற்றுப்படுகையில் இருக்கும் 7 அட்டகாசமான தலங்கள்!
காவிரி ஆறு கர்நாடகாவில் குடகு மலையில் தன் பயணத்தை துவங்கி, தமிழகத்தில் கொள்ளிடமாகவும், காவிரியாகவும் பூம்புகார் என்னும் பகுதியில் வங்காள விரிகுடாவுடன் கலக்கிறது. இது வழிந்தோடி வரும் பகுதிகள் யாவும்...
உடுப்பி அருகே பாஜக னு ஒரு ஊர் இருக்கு! அதோட சிறப்பு தெரியுமா?
துவைத தத்துவ ஞானியான குரு மத்வாச்சாரியார் பிறந்த இடமாக இந்த பாஜக கருதப்படுகிறது. மத்வாச்சாரியாரின் பூர்வீக வீடு இந்த தலத்தின் முக்கிய அடையாள சின்னமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த இடத்துக்கு ஒரு...
ஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில்! வேற்றுலக மர்ம வாசல்! அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!
வார்ம் ஹோல்ஸ். டைம் டிராவல் எனும் காலப்பயணம் சாத்தியமா என்ற கேள்விக்கு இதுதான் பதிலாக வரும். ஆம் வார்ம் ஹோல்ஸ் எனப்படும் ஊடுறுவல் துளை உள்ளிட்ட பல ரகசியங்கள் நம்ம தஞ்சாவூர் கோயில்ல இருக்காம்...
தென்னிந்தியாவில் மறைந்துகிடக்கும் இயற்கைப் பொக்கிஷம் 'லம்பாசிங்கி'
மாறுபட்ட மக்களில் தொடங்கி, கலாச்சாரம், பாரம்பரியம், அழகிய கடற்கரைகள், அடர்ந்த காடுகள், திராவிடக் கல பேசும் கோவில்கள் என மத்தியில் இருந்தும், வட இந்தியாவில் இருந்தும் மாறுபட்டு காட்சியளிப்பதுதான்...
இந்தியாவுல வெந்நீர் ஊற்றா..! எங்க பாஸ் இருக்கு ?
நாம் வசிக்கும் பூமியே விசித்திரமான பல அம்சங்களைக் கொண்டதுதான். அந்த வகையில், வெந்நீர் ஊற்றும் இயற்கையின் படைப்பே. பூமியில் சில இடங்களில் தரைப் பரப்பின் அடியில் உள்ள நீர் மிகவும் சூடாகி கொதிநிலையை...
கண்டமனூர் ஜமீன் பத்தின இந்த உண்மை தெரியுமா ?
"கண்டமனூர் ஜமீன்'னு என்னைய கண்டம் பண்ணிட்டாரு" இந்த காமெடி சீனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வடிவேலு காமெடி தான். கண்டமனூர் - கண்டம் என்ற எதுகை மோனை வார்த்தைக்காக மட்டும் இந்த காமெடியில்...
உன்னதமான பிரம்மிப்பூட்டும் வரலாற்று சின்னங்களை காண சம்பானேர் வாங்க!
சவ்தா வம்சத்தை சேர்ந்த வன்ராஜ் சவ்தா எனும் மன்னரால் இந்த சம்பானேர் நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது முதலமைச்சரான சம்பராஜ் என்பவரின் பெயரை இந்நகரத்திற்கு அளித்துள்ளார். சம்பக் மலரின்...