அப்பழுக்கற்ற உட்புற குடைவு அசத்தல் கட்டுமானங்கள் கொண்ட புத்த கோயில்
பீகார் மாநிலத்தில் உள்ள போத்கயா நகரம் வரலாற்றுக்காலத்தில் உருவேலா, சாம்போதி, வஜ்ராசனா மற்றும் மஹாபோதி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆன்மிக அனுபவங்கள் மற்றும் கட்டிடக்கலை...
"ஹுக்ளி" யாரும் அறியா மற்றொரு அழகை ரசிக்கப் போகலாமா..!
ஹுக்ளி அல்லது ஹுக்ளி சுச்சுரா என்று அழைக்கப்படும் இந்த நகரம் இந்தியாவில் கதம்பமான வெளிநாட்டு கலாச்சார அம்சங்களுடன் காட்சியளிக்கும் நகரங்களில் ஒன்றாகும். போர்த்துகீசிய, டச்சு மற்றும் ஆங்கிலேய...
கங்கையே வந்து நீராடும் நதி எது தெரியுமா?
நர்மதா படித்துறை என்பது 18 ஆம் நூற்றாண்டில், கட்டப்பட்ட பழமையான ஒரு இடமாகும். இது ஹோல்கர் மாநிலத்தின் அப்போதைய ஆட்சியாளராக விளங்கிய மஹாராணி அஹில்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது....
இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !
தமிழ் நாட்காட்டி ராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் சித்திரையே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக்...
புதிய பத்து ரூபாய் நோட்டில் இருக்கும் மிதக்கும் சிலைகளை கொண்ட இடம் எது தெரியுமா?
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, திடீரென்று திரை வழியாக மக்கள் முன் தோன்றிய நம் நாட்டின் பிரதமர் மோடி ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இன்றிரவு முதல் செல்லாது எனவும், அதற்கு பதிலாக...
அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் ஜெயின்டியா மலைகள்
அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஜெயின்டியா மலைகள் கொண்டுள்ளன. முடிவில்லாத மலைகளாக இருந்தாலும், இதன் வழியெங்கும் ஆர்ப்பரித்து ஓடும் நதிகளுக்கும்...
கோடை வெயிலுக்கும் கோவைக்கும் அம்புட்டு தூரங்க... ஏன்னு தெரியுமா..?
"கோயம்புத்தூர்", அதிகப்படியாக அன்றாடம் நம் காதில் ஏதோ ஒரு ரூபத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கக்கூடிய ஊர். ஒரு புறம் பேற்குத் தொடர்ச்சி மலை, மறுபுறம் அணைகளால் சூழப்பட்ட வளர்ந்து வரும் மாவட்டங்கள்,...
போஜேஸ்வரர் திருக்கோவில் கட்டிமுடிக்கப்பட்டிருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா?
மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் 11-ஆம் நூற்றாண்டு நகரம் போஜ்பூர். மணற்கற்களால் ஆன முகடுகள் கொண்ட மத்திய இந்தியாவில் அமைந்திருக்கிறது போஜ்பூர். நகரின் குறுக்கே ஓடும் பெட்வா ஆறு,...
காவிரியில் தண்ணீர் விட அடம்பிடிக்கும் கர்நாடகத்தில் இத்தனை அணைகளா?
காவிரி காவிரி காவிரி.. எங்க பாத்தாலும் இதே பேச்சுத்தான். ஐபிஎல்ல காமிச்சி திசை திருப்பிடுவீங்களானு அதுக்கும் சேர்த்து போராட்டம். சரி... இவ்ளோ போராடுறோமே இதுக்கு பின்னாடி இருக்குறத அறிவியல் பூர்வமா...
குழந்தை பேறு அருளும் நாகலிங்கப் பூ... சோழர் கோவிலில் இத்தனை மகிமையா..!
விஜயாலயன், முத்தரையர்களை வென்று சோழர்கள் ஆட்சியை தமிழகத்தில் நிறுவிய காலம் முதலே சோழர்கள் பல கோவில்களைக் கட்டத்துவங்கி விட்டனர் என்பதை பல்வேறு வரலாற்று ஆய்வுகள் மூலம் நாம் அறிவோம். ஆனால், முதலாம்...
விஜய்கர் கோட்டைக்கு ஒரு வியப்பூட்டும் பயணம் போலாமா?
400 அடி உயரமுடைய இந்த 5ம் நூற்றாண்டு கோட்டை உத்தரப்பிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் கோல் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த இடத்தைப் பற்றியும் அருகிலுள்ள இடங்கள் பற்றியும் நாம்...
2010 மீ உயர மலை அடிவாரத்தில் அத்தனையும் கோயில்கள் - விசித்திர கிராமம்
கடல் மட்டத்திலிருந்து 2010 மீ உயரத்தில் வீற்றுள்ள இந்த சௌகோரி எனும் மலைவாசத்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு இமயமலைத்தொடர் மலைகளின் மத்தியில் அமைந்துள்ள...
தனௌல்டிக்கு ஒரு சாகச சுற்றுலா செல்வோமா?
வியம் போன்ற மலைவாழிடமாக இருக்கும் தனௌல்டி, கடல் மட்டத்திலிருந்து 2286 மீட்டர் உயரத்தில், உத்தரகண்டிலுள்ள கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. அமைதியான மற்றும் தூய்மையான சுற்றுச் சூழலுக்கு பெயர்...
திராவிட நாட்டில் தனி முத்திரை பதித்த ஆந்திரா... அப்படி அங்க என்னதான் இருக்கு..!
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதன் பின் ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு அனந்தபூர், சித்தூர், கடப்பா, கர்னூல், ஸ்ரீகாகுளம், விஜயநகரம்,...
சல்மான் கான் சுட்டுக்கொன்ற அரிய வகை மான்கள் எங்கே இருக்கு தெரியுமா?
இந்தியாவில் பல்வேறு வனவிலங்கு சரணாலயங்கள் இருக்கின்றன. அவற்றில் பல்வேறு வகையான விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக அழிந்துவரும் விலங்குகளின் பாதுகாப்புக்காக நிறைய காட்டு சரணாலயங்கள்...
சிரிக்கும் குயிலைப் பார்த்திருக்கிறீர்களா? இங்க போங்க
உத்ரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயங்கள் நாம் இந்தியாவில் கட்டாயம் காணவேண்டி தளங்களில் ஒன்றாகும். இந்த மாநிலத்தில் இருக்கும் முக்கியமான பத்து பறவைகள் சரணாலயங்களிலும் ஒவ்வொரு...
காசியில் இருந்து வந்த சிவன் தமிழகத்தில் எங்கே தங்கினார் தெரியுமா ? #Travel2Temple 9
உலகிற்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் திகழ்பவன் சிவன். பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என இயற்கையை உடலாகக் கொண்டவன். சைவசமயத்தின் முதற் கடவுளாக பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்...
கர்ஜத் மலைக் காட்டில் சாகசப் பயணம் போலாமா...!
மகாராஷ்டிரா என்றாலே மும்பை நகரம் மட்டுமே நம்மில் பெரும்பாலானோருக்கு சட்டென நினைவில் தோன்றும். மும்பையை தவிர்த்து இன்னும் எத்தனையோ அற்புதங்கள் மகாராஸ்டிராவில் உள்ளன. இங்கிருக்கும் மலை குன்றுகள்...