கேரளா போகமுடியலனு வருத்தப்படாதீங்க... இந்த இடங்களுக்கு போங்க
கேரள கடற்கரைகளுக்கு சுற்றுலா திட்டமிட்டிருப்பீர்கள். திடீரென உங்கள் திட்டம் ரத்தாகியிருந்தால் நிச்சயம் வருத்தப்படுவீர்கள் அல்லவா. ஆனால் கவலையை விடுங்கள். கேரள கடற்கரைப் போல நம்ம ஊரிலேயே கடற்கரைகள்...
29 மாநிலங்களின் புகழ்பேசும் 29 உணவுகள்... ருசிக்க போலாமா ?
நம் நாட்டின் உணவு வகைகள் பாரம்பரியமிக்கதாக இன்றும் வெளிநாட்டவரைக் கவரக் கூடியது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான உணவு முறைகள் அம்மாநிலத்தின் பெயரை...
தம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா?
ராமனுக் கும் ராவணனுக்கும் இடை யில் நடக்கும் கதைகளை ராம காவியம் என்கிறார் கள். இதில் ராமனுக்கு துணை யாக லட்சுமணன் முதலிய சகோதரர் களும், சீதையும் என நிறைய பேர் இருக்கி ன்றனர். ராவண னுக்கும் துணையாக...
ஆன்மீகம், சாகசம், சுற்றுலா... அப்படி என்னதான் உள்ளது இந்த மலையில் ?
சுற்றுலா என்றாலே ஊட்டி, கொடைக்கானல், மூணார்-ன்னு பட்டியல் நீளும். பெரும்பாலும் இப்பகுதிகள் வரும் முழுவதும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து காணப்படும். சீசன் காலங்களில் விவரிக்க முடியாத அளவிற்கு...
கீழுண்ண எழரா பீச் - இளைஞர்களை கவர்ந்திழுக்க காரணம் என்ன தெரியுமா?
கண்ணூர் அல்லது கண்ணனூர் எனும் கேரளத்தின் அழகிய தளத்துக்கு போயிருக்கீங்களா? அப்படியானால் கண்ணூரின் செழுமை நிறைந்த பகுதிகளை கண்டிருப்பீர்கள்தானே. அங்கு இருக்கும் கடற்கரைகள், கலாச்சார பண்பாட்டு...
பெங்களூர் டூ கெம்மனுண்டி- இப்படியொரு ரூட்டு தெரியுமா ?
கர்நாடக மாநிலம் நகரம், சமவெளிக் காடுகள், சரணாலயங்கள், மலைப் பிரதேசங்கள், கடற்கரை என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, மலை ஏறும் ஆர்வமுள்ளவர்களை ஈர்க்கும்...
அடடே! திருநாவுக்கரசோட பண்ணை வீடு இப்படி ஒரு இடத்துலயா இருக்கு?
திருநாவுக்கசோட பண்ணை வீடு இருக்குற இடத்த நிறைய பேரு நெட்ல தேடிட்டு இருக்காங்க.. பொத்தம்பொதுவா செய்தி நிறுவனங்கள் பொள்ளாச்சினு பெயர் போட்டாலும் குறிப்பா அந்த பண்ணை வீடு எங்க இருக்குனு...
உலகின் மிக விசித்திரமான ஏரி இது! ஏன் தெரியுமா?
சில்கா எனும் இடம் ஒரு வகையில் உலகின் மற்ற இடங்களிலிருந்து மிகவும் வித்தியாசப்படுகிறது. அது இந்த இடத்துக்கான சுற்றுலா வாய்ப்புகளை மிகவும் உயர்த்தியுள்ளது. இன்றும் உலகின் பல்வேறு நபர்கள் இந்த...
பாம்புக்கு திதி கொடுக்கும் குக்கே சுப்பிரமண்யா கோவில்!
அமாவாசை உள்ளிட்ட குறிப்பிட்ட தினங்களில் நம் முன்னோர்களைத் திருப்திப்படுத்துவம் வகையில் அவர்களின் நினைவாக கோவில் அல்லது குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் திதி கொடுப்பது வழக்கம். தமிழகத்தில் இந்த முறை...
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் தளங்கள்
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அந்த மொத்த மாநிலத்தையே நிலைகுலைய வைத்துள்ளது. கேரளா மாநிலம் முழுக்க தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மழை விடாது அங்கே பெய்து வருகிறது....
நாகபஞ்சமி பரிகாரத்திற்கு எந்த தலம் சிறந்தது ?
இந்து வழிபாட்டு முறைகளில் ஒரு பிரிவே நாகபஞ்சமி. பெரும்பாலான கோவில்களில் நாக வழிபாடு இருப்பதை நாம் பார்த்திருப்போம். நாக தோஷங்கள் நீங்கவும், அவற்றால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்கவுமே இந்த...
உத்தரகண்ட் குறித்த பத்து அசர வைக்கும் உண்மைகள்
இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலமானது மிகவும் அழகானதாகவும், உலகெங்கிலும் இருந்து பல சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாகவும் இருக்கிறது. பூலோகத்தில் இருக்கும் சொர்க்கம்...
கோயம்புத்தூரான கோவன் புத்தூர் வரலாறு தெரியுமா ?
தமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரியநகரம் கோயம்புத்தூர். ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் கோவை தமிழகத்தின் டெட்ராய்ட் என்ற புகழமையும் பெற்றுள்ளது. மாவட்டம்...
தனிமையில் பயணிப்பதால் இந்த 12 விசயம் உங்களுக்கு கிடைக்கும் தெரியுமா?
தனிமையில் பயணிப்பதால், உங்கள் எண்ணங்கள் உங்களைச் சுற்றியும் உங்கள் நலனைச் சுற்றியும் மட்டுமல்லாது, சமூகத்தின் மீதான பார்வை உருவாகும். நண்பர்களுடன் சுற்றுலா செல்லும்போது கவனிக்காத சில விசயங்களையும்,...
பெங்களூர் லால்பாக் மலர் கண்காட்சி இந்த வருசம் என்ன ஸ்பெசல் ?
வண்ணமயமான பல மர்களை ஒரே இடத்தில் கண்டு ரசிக்க உதவுவது மலர் கண்காட்சிகள் தான். பலவகையான உள்நாட்டு மலர்கள் மட்டுமின்றி எளிதில் காணக்கிடைக்காத வெளிநாட்டு மலர்கள் கூட இதில் இடம்பெருவது சிறப்பம்சம்....
துல்கர் சல்மான் பிடிக்கும், அவருக்கு பிடிச்ச ஏரியா எது தெரியுமா ?
மலையாள கதாநாயகரான துல்கர் சல்மான் தமிழகத்திலும் புகழ்பெற்ற நடிகர் தான். மலையாளத்தில் எந்தளவிற்கு இவரது படம் வெற்றி பெருகிறதோ அந்த அளவிற்கு தமிழ்நாட்டிலும் துல்கரின் படம் வெற்றிகளைக் குவிக்கும்....
எச்.ராஜா வழிபட்ட சுவாமி மலைக் கோவிலின் இந்த 10 அற்புதங்கள் தெரியுமா?
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை என்று பொருள் படும்....
வீரப்பன் ஆவி உலாவும் சத்தியமங்கலக் காடு..! ஓர் திகில் பயணம்..!
சத்தியமங்கலம் என்றாலே முதலில் நம் கண் முன் தோன்றுவது அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தோற்றமும், நீர் வழிந்தோடும் அணைகளுமே. சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பவானிசாகர், கொடிவேரி அணைகளும், அணைத்தொப்பு...