சென்னை - பஞ்சாப் : அஸ்வின் வழியில் அட்டகாச பயணம் போலாமா?
சென்னையிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நகருக்கு பயணம் செய்து, டி20 கிரிக்கெட் நடக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அங்கு என்னவெல்லாம் பார்க்கலாம், என்னென்ன உணவுகளை சுவைக்கலாம் என்பதை இந்த...
விரும்பியவரை மணமுடிக்க உதவும் நின்ற நாராயண பெருமாள்...! #Teavel2Temple 10
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அண்டம் காக்கும் கடவுளாகப் போற்றப்படுபவர் ஆழ்வான் என்ற விஷ்ணு. ஆழ்வான் என்ற சொல் சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். வேத காலத்தில் சூரியனோடு...
காவிரிக்கு தண்ணீர் தரும் கபினி ஆறு பற்றிய இந்த விசயங்களை தெரியுமா?
கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் மனந்தவதி ஆறு மற்றும் பனமரம் ஆறு இரண்டு கலந்து ஓடிவரும் இந்த கபினி ஆறு பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு சுற்றுலா அம்சமாகும். கபிலா என்ற பெயராலும் அறியப்படும்...
சென்னை 2 காஞ்சிபுரம் - ஆன்மீகம் பயணம் மேற்கொள்ள சிறந்த வழித்தடம்
இந்தியா எல்லா வகையிலும் வரலாற்றில் சிறந்து விளங்குகின்றது. ஒரு இடத்தைப் பற்றி யோசித்தால், அதன் கடந்த கால தடயங்கள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஆயிரமாயிரம் பழமையான இடங்களிலிருந்து பழங்கால கலைகள்...
ஒடிசாவுக்கு ஓர் ஒய்யார பயணம் போலாமா?
இந்தியாவில் உள்ள தனித்தன்மையான பாரம்பரிய பூமிகளில் ஒன்றுதான் இந்த ஒடிசா மாநிலம். ஆழமான வரலாற்று செழிப்பு மற்றும் புராதன நாகரிகத்தின் வேர்களை இந்த பூமி வாய்க்கப்பெற்றிருக்கிறது. இது கலிங்க நாடு என்ற...
விகாரி புத்தாண்டில் 12ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறதாம் பணமழை! - 2
அதிர்ஷ்டத்தை மட்டும் நம்புபவன் முட்டாள் என்பார்கள் ஆன்மீகப் பெரியோர்கள். கடவுள் ஒருவனுக்கு அதிர்ஷ்டத்தை அளிப்பது அவனை தோல்வியில் துவலவிடாமல் அவனைக் காத்து மென்மேலும் அவனது முயற்சியை...
விகாரி புத்தாண்டில் 12ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறதாம் பணமழை! - 1
அதிர்ஷ்டம் என்பது வந்தும் நீங்கள் சோம்பேறியாக இருந்தால் அதற்கு பலன் இல்லை. அதிர்ஷ்டத்தை நம்புபவர்கள் அதனுடன் தன் உழைப்பும் சிறிது சேர்ந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பதை நினைவில் கொண்டு இந்தந்த...
சிவபெருமான் தஞ்சமடைந்த இடத்தில் தோன்றிய விபூதி அருவி...
கர்நாடகாவில் அமைந்துள்ள யானா வானுயர்ந்த பயமுருத்தும் பாறைகளுக்காகவே பெயர்பெற்றது. தற்சமயம் இயற்கை ரசிகர்களாலும், சாகசப் பிரியர்களும் அதிகம் தேர்வு செய்யப்படும் இடமாக உள்ளது. ஆனால், பஸ்மாசுரன்...
ராஜஸ்தானில் சாகசங்கள் செய்வோம் வாருங்கள்! #சாகசஉலா
இயற்கை எழிலுடன் கூடிய இனிமையான சீதோஷ்ணநிலை, பசுமையான மலைகள், சாந்தம் தவழும் ஏரிகள், கலையம்சம் கொண்ட கோயில்கள் மற்றும் பல ஆன்மீக யாத்ரீக ஸ்தலங்கள் போன்றவை இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன. 1200...
கங்கையின் தங்கையா பிரம்மபுத்திரா..? நேர்கோட்டில் அமைந்த சிவன் கோவிலின் மர்மம்...
உலகை ஆளும் கடவுளாக போற்றப்படுபவர் சிவபெருமான். சைவ சமயத்தின் முதற் கடவுள், பிறப்பும், இறப்பும் அல்லாத பரம் பொருளாதலால் பரமசிவன் என அழைக்கப்படுபவர் இவர். கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே...
காஷ்மீரின் இந்த விசயங்கள் பற்றி தெரியுமா?
இமயமலையின் அடி வாரத்தில் வீற்றிருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அழகிற்காக உலகம் முழுவதும் புகழ்பெற்றது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் ஜம்மு ஆகிய மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டது இந்த...
இப்படி இருந்த சென்னையில எத்தனை ஊர்கள் இருந்தது தெரியுமா?
சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களிடம் நாம் அடிமையாக இருந்தபோது நிர்வாக வசதிகளுக்காக அவர்களால் பிரித்து வைக்கப்பட்டிருந்த மாகாணங்களில் ஒன்று. கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் எல்லா இடங்களையுமே சென்னை மாகாணம்...
மகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்க... #AstroTemple 4
கடந்த மூன்று நாட்களாக வரும் தமிழ்புத்தாண்டில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் மாற்றம், எந்த கோவிலுக்குச் சென்றால் செல்வமிக்கவராக, நோய்நொடி அன்டாதவராக உருவெடுக்கலாம் என பார்த்து வந்தோம். அந்த...
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - சென்னையில் இருந்து விடுமுறைக்கு பயணம் செய்ய ஒரு சிறந்த இடம்:
தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த இன்றைய வேகமான உலகில், இயற்கைக்கு அச்சுறுத்தல் பொதுவானதாகிவிட்டது. மக்கள்தொகையிலிருந்து மாசு வரை, எல்லாமே மனிதர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் வாழ்க்கையில்...
ஹைதராபாத் பக்கத்துல இப்படியொரு திகில் கோட்டையா..!?
தெலுங்கானாவில் கோட்டைகளுக்கு பெயர் பெற்ற நகரம் ஹைதராபாத் என்றே உங்களில் பெரும்பாலானோர் நினைத்திருப்பீர். ஆனால், ஹைதராபாதிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்மம் நகரம் தான் உன்மையில்...
சென்னை 2 திருப்பதி- ஆன்மீகத்தின் மத்தியில் இயற்கை அழகை அனுபவித்தல்
இயற்கை மற்றும் ஆன்மீகத்தின் கலவையானது, இறந்த ஆத்மாவிற்கு புத்துயிர் அளிப்பதற்கும் மனசாட்சியை எழுப்புவதற்கும் சரியான கலவையாகும். நீங்கள் வாழ்க்கையின் சலிப்பான வளைவுகளில் இருந்து விலகிச் செல்ல...
மோடியோட ஊர்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
இந்தியாவின் பிரதமர் மோடி, குஜராத்தைச் சார்ந்தவர். பிரதமராகும் முன்பு குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அவரை கடந்த தேர்தலுக்கு சற்று முன்பாகவே, பிரதமர் வேட்பாளராக அறிவித்து மக்களிடையே...
அகத்தியர் நீராடிய பாண தீர்த்தம்...! அயல்நாட்டவரையே அசத்தும் மூலிகை அருவி...
கொட்டும் மழையானாலும் சரி, ஆர்ப்பரிக்கும் அலையானாலும் சரி, வெள்ளமோ, தேங்கி நிற்கும் குளமோ நீரென்றாலே இயற்கையின் வரம் தான். பிரம்மிப்பூட்டும் அருவியாக, தூவும் சாரலாக, சலசலவென ஓடும் ஏரியாக எப்படி...