கங்கையின் தங்கையா பிரம்மபுத்திரா..? நேர்கோட்டில் அமைந்த சிவன் கோவிலின் மர்மம்...
உலகை ஆளும் கடவுளாக போற்றப்படுபவர் சிவபெருமான். சைவ சமயத்தின் முதற் கடவுள், பிறப்பும், இறப்பும் அல்லாத பரம் பொருளாதலால் பரமசிவன் என அழைக்கப்படுபவர் இவர். கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே...
காஷ்மீரின் இந்த விசயங்கள் பற்றி தெரியுமா?
இமயமலையின் அடி வாரத்தில் வீற்றிருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அழகிற்காக உலகம் முழுவதும் புகழ்பெற்றது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் ஜம்மு ஆகிய மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டது இந்த...
இப்படி இருந்த சென்னையில எத்தனை ஊர்கள் இருந்தது தெரியுமா?
சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களிடம் நாம் அடிமையாக இருந்தபோது நிர்வாக வசதிகளுக்காக அவர்களால் பிரித்து வைக்கப்பட்டிருந்த மாகாணங்களில் ஒன்று. கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் எல்லா இடங்களையுமே சென்னை மாகாணம்...
மகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்க... #AstroTemple 4
கடந்த மூன்று நாட்களாக வரும் தமிழ்புத்தாண்டில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் மாற்றம், எந்த கோவிலுக்குச் சென்றால் செல்வமிக்கவராக, நோய்நொடி அன்டாதவராக உருவெடுக்கலாம் என பார்த்து வந்தோம். அந்த...
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - சென்னையில் இருந்து விடுமுறைக்கு பயணம் செய்ய ஒரு சிறந்த இடம்:
தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த இன்றைய வேகமான உலகில், இயற்கைக்கு அச்சுறுத்தல் பொதுவானதாகிவிட்டது. மக்கள்தொகையிலிருந்து மாசு வரை, எல்லாமே மனிதர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் வாழ்க்கையில்...
ஹைதராபாத் பக்கத்துல இப்படியொரு திகில் கோட்டையா..!?
தெலுங்கானாவில் கோட்டைகளுக்கு பெயர் பெற்ற நகரம் ஹைதராபாத் என்றே உங்களில் பெரும்பாலானோர் நினைத்திருப்பீர். ஆனால், ஹைதராபாதிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்மம் நகரம் தான் உன்மையில்...
சென்னை 2 திருப்பதி- ஆன்மீகத்தின் மத்தியில் இயற்கை அழகை அனுபவித்தல்
இயற்கை மற்றும் ஆன்மீகத்தின் கலவையானது, இறந்த ஆத்மாவிற்கு புத்துயிர் அளிப்பதற்கும் மனசாட்சியை எழுப்புவதற்கும் சரியான கலவையாகும். நீங்கள் வாழ்க்கையின் சலிப்பான வளைவுகளில் இருந்து விலகிச் செல்ல...
மோடியோட ஊர்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
இந்தியாவின் பிரதமர் மோடி, குஜராத்தைச் சார்ந்தவர். பிரதமராகும் முன்பு குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அவரை கடந்த தேர்தலுக்கு சற்று முன்பாகவே, பிரதமர் வேட்பாளராக அறிவித்து மக்களிடையே...
அகத்தியர் நீராடிய பாண தீர்த்தம்...! அயல்நாட்டவரையே அசத்தும் மூலிகை அருவி...
கொட்டும் மழையானாலும் சரி, ஆர்ப்பரிக்கும் அலையானாலும் சரி, வெள்ளமோ, தேங்கி நிற்கும் குளமோ நீரென்றாலே இயற்கையின் வரம் தான். பிரம்மிப்பூட்டும் அருவியாக, தூவும் சாரலாக, சலசலவென ஓடும் ஏரியாக எப்படி...
மேட்டூர் அணை கட்டாமல் இருக்க 1 லட்சம் பவுன் நஷ்ட ஈடு கேட்ட விவசாயிகள்! #kaviri
மேட்டூர் அணை என்பது தமிழகத்தின் வட மாவட்ட விவசாயிகளை வளமாக்கும் காவிரியின் மேல் கட்டப்பட்ட ஒரு அணை ஆகும். இப்போது காவிரி பிரச்சனையில் தமிழகமே பொங்கி எழுந்திருக்கும் இவ்வேளையில் நம்மில் எத்தனை...
இந்தியாவின் அல்டிமேட் ரயில் இதுதான் - சவால்! உங்களுக்கு இது தெரிந்திருக்காது!
பயணங்கள் நம்மையும் நம்முடன் இருப்பவர்களையும் நம்மை அறியாது பிணைக்கும் தன்மை கொண்டவை. நீங்கள் ஒரு வகுப்பிற்குள் முதல்முறையாக இணையும்போது அங்குள்ள அனைத்து நண்பர்களுடனும் எப்போது ஜாலியாக பழகுவீர்கள்...
துலாம் டூ தனுசு ராசிக்காரங்களே புத்தாண்டு உங்களுக்கு என்ன தரப்போகுது தெரியுமா? .. #Astrotemple3
தமிழ் நாட்காட்டி ராசிச் சக்கரத்தில் பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் சித்திரையே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது. அவ்வாறாக இந்த தமிழ்புத்தாண்டில் ராசிச்...
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பங்கார்க் கோட்டையின் 9 சுவாரசியமான விசயங்கள்!
நாம் பிறந்ததிலிருந்தே பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்திருப்போம். 90ஸ் கிட்ஸ்களுக்கு பிறகு வந்த 2000ஸ் கிட்ஸ்களுக்கு அந்த பாக்கியங்கள் குறைவாகத்தான் இருந்திருக்கும். எந்திரங்கள் நம்மை ஆக்கிரமிக்காத...
காவிரி மட்டுமல்ல பெங்களூர் தமிழர்களுக்கு இதுவும்தான் முக்கியம்..!
அப்பப்பப்பா... எங்க பாத்தாலும் காவிரி, காவிரி... அதுவும் குறிப்பா நம்ம தமிழ்நாட்டுல தினம்தினம் போராட்டம், எல்லாம் இந்த காவிரி தண்ணிக்காக... தமிழ்நாட்டுக்கும், கார்நாடகாவுக்கும் நடுவுள பாயுரதனால...
கலவித் தலமான "கஜுராஹோ"... மறைக்கப்பட்ட மர்மம் என்ன தெரியுமா ?
மத்தியப்பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்டில் அமைந்துள்ளது கஜுராஹோ. விந்திய மலைத்தொடர்களை பின்னணியில் கொண்ட ஒரு புராதன கிராமப் பகுதியான இது உலக பாரம்பரிய தலங்களின் வரைபடத்தில் தனக்கென ஒரு தனி இடத்தைக்...
மிர்சாபூரில் நடைபெறும் திருவிழாக்களில் கலந்து கொள்வோமா?
உத்தரப்பிரதேச மாநிலம் பல்வேறு மதச்சிறப்புகளையும், புராதான கட்டிடங்களையும், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், விலங்கு நல சரணாலயங்கள், நதிகள் என பல்வேறு சுற்றுலா சிறப்புகளையும் கொண்டதாகும்....
கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2
தமிழ் நாட்காட்டி ராசிச் சக்கரத்தில் பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் சித்திரையே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது. அவ்வாறாக இந்த தமிழ்புத்தாண்டில் ராசிச்...
மலைக்கு மேலயும் இல்லாம அடிவாரத்துலயும் இல்லாம நடு சென்டர்ல இப்படி ஒரு அதிசய கோயில்
தலைப்ப பாத்த உடனேயே ஏதோ சும்மா விளாட்டுக்கு எழுதுனதுனு நினைக்கவேண்டாம். ஏன்னா நிசமாவே இந்த கோயில் அப்படித்தான் இருக்கு. உத்தரகன்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்ததாக...