இந்த கோடையில் முதுமலை காடுகளுக்குள் என்னவெல்லாம் பாக்கலாம் தெரியுமா?
தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும்...
பொள்ளாச்சியில் ஒரு நாள்: அடேங்கப்பா பொள்ளாச்சியில இவ்ளோ இடம் இருக்கா?
பொள்ளாச்சி, தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள இவ்வூர், அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். பொள்ளாச்சி,...
பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய நிதீஸ்வரர்!
இந்து சமயத்தின்படி இந்த அண்டத்தையும் அதில் உள்ள உயிர்களையும் உருவாக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மா. அவ்வாறு படைக்கப்பட்டவற்றைப் பாதுகாக்கும் காத்தல் தொழிலைச் செய்பவராக விஷ்ணுவும், அழித்தல் தொழிலைச்...
உத்தரகாண்ட் மலைக் காட்டில் திரில்லூட்டும் முகாம்கள்..!
இந்தியாவில் வடக்கே அமைந்துள்ள மாநிலங்களில் உத்தரகண்ட் மாநிலம் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். குறிப்பாக சாகச காதலர்கள், இயற்கை அழகை அதன் பூரணத்தில்...
புது அனுபவமூட்டும் வண்டலூர் ஜூ..! புலிகளின் உறுமல் சத்தத்தில் இரவில் தங்கலாம் வாங்க..!
சென்னையைக் காதலித்த பலருக்கும் மறுபடியும் எப்போது பழைய பொலிவோடு சென்னையை பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கம் என்றுமே மனதில் தோன்றுக் கொண்டிருக்கும் உன்று. அந்த ஏக்கத்தைப் போக்கும் விதமாகவும், கோடை...
அட்சய திருதியை செல்வச் செழிப்பாக்கும் மகாலட்சுமி குபேரன் திருக்கோவில்! #Teavel2Temple 12
பௌர்ணமி அல்லது அமாவாசை தினத்தை அடுத்து மூன்றாவதாக வரும் தேதியே திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் என்றும் குறைவின்றி வளர்தல் என்று பொருள்படுகிறது. சித்திரை மாத வளர்பிறையில் வரும்...
எல்லாமே இருந்தும் இது மட்டும் இல்லையா..? அப்ப உங்களுக்கான இடம் இதுதான்..!!
கை நிறைய சம்பாத்தியம், சொந்த வீடு, அழகிய குடும்பம் என எல்லாமே இருந்தும், குறிப்பிட்ட அந்த ஒன்னு இல்லைன்னா இந்த வாழ்க்கையே வேஸ்ட்டா போயிடுங்க. அப்படி என்ன அதுன்னு கேக்குறிங்களா..? அதுதாங்க...
இந்தியாவை எதிர்க்கும் தமிழகம்- தனிநாடு கோருவதன் பின்னணி என்ன தெரியுமா ?
சமீப காலமாகவே தமிழகத்தில் அதிகம் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் வார்த்தை என்றால் அது தமிழகத்தை தனி நாடாக பிரித்துக்கொடுத்துவிடு என்ற வார்த்தையாகவே இருக்கும். அதுவும், மத்திய அரசின் சார்பில்...
மசான்ஜோர் அணை பற்றிய இந்த விசயங்கள் தெரியுமா?
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா நகரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் இந்த மசான்ஜோர் அணை அமைந்துள்ளது. தும்கா-சிருரி சாலையில் அமைந்திருக்கும் இந்த அணைப்பகுதி பேருந்து போக்குவரத்து வசதிகளால் நன்கு...
பறவைகளை காண பழவேற்காடு வாருங்கள்
இயற்கையாய் அழகாக அமைந்த இடம், மனிதன் உருவாக்கிய செயற்கை அற்புதங்கள் , இவ்வாறு என்ன இல்லை சென்னையை சுற்றி? இருக்கும் அத்துணை இடங்களை காண உங்களுக்கு விடுமுறை நாட்கள் போதாது. வாரக்கடைசியில் சென்னையில்...
மணிப்பூர் மாநிலம் முழுமைக்கும் சுற்றித் திரிவோம் வாருங்கள்! #StateTravel 2
உலகம் முழுமையும் சுற்றித்திரிய விரும்புபவர்களுக்கும், சுற்றுலாவை விரும்புபவர்களுக்கும் மணிப்பூரில் தனித்தன்மையான அனுபவங்கள் ஏராளம் காத்துக்கிடக்கின்றன. ஷிருயி லில்லி, சங்காய் மான்கள், லோக்டாக்...
சென்னை 2 மகாபலிபுரம் – வரலாறுகளில் இடம்பெற்றுள்ள குகைகளின் இருப்பிடம்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், என பாரதி பாடியதைப் போல், என்ன இடம் இல்லை இந்த திருநாட்டில் எனவும் பாடலாம். "சென்னைக்கு மிக அருகில் திருச்சியில் " என நீங்கள் மீம் பார்த்திருக்க வாய்ப்புண்டு....
தமிழகத்தின் ஒட்டுமொத்த மலைப்பிரதேசங்களிலும் பயணிக்கலாம்: எங்கே? எப்போது? எப்படி? சுற்றுலா வழிகாட்டி
தமிழகத்தில் பெரும்பாலும் கோடையில் பயணிக்கவேண்டும் என்றால் நமது விருப்பம் ஒன்று கொடைக்கானல் மற்றொன்று ஊட்டி. அட இது தவிர இன்னும் நிறைய மலைப்பிரதேசங்கள் இருக்கு என்பதே பலருக்கு தெரியாதுன்னா...
இராமர் குடிகொண்ட நாகந்தூர்..! கிரக தோஷம் நீக்கும் திருத்தலம்..! #Teavel2Temple 11
இந்து இதிகாசங்களின்படி, திருமாலின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர் இராமர். பொதுவாக இராமர் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திரேத யுகத்தில்...
வால்பாறை டூ சாலக்குடி- இந்த ரூட்டுல ஒரு ரைடு போகலாம் வாங்க..!
தென் இந்தியாவின் மேன்செஸ்டர், தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் தொகையில் அபரிவித அளவு என கோயம்புத்தூர் மாவட்டம் பல வளர்ச்சிகளைக் கண்டாலும், இன்றளவும் கோயம்புத்தூருக்கு உட்பட்ட பல மலைப் பிரதேசத் தலங்கள்...
பாண்டிச்சேரியில் நீங்கள் கட்டாயம் காண வேண்டிய அந்த 10 இடங்கள்!
பாண்டிச்சேரிக்கு சென்றால் கடற்கரையும், குடியும் கும்மாளமும் இருக்கும். நமக்கு எதுக்கு பாண்டிச்சேரி என்று நீங்கள் ஒருவேளை நினைத்திருந்தால் உங்கள் எண்ணங்களை மாற்றிவிடுங்கள். பாண்டிச்சேரியில் நீங்கள்...
மனிதர் பார்வைபடாத பள்ளிவாசல் அருவி...
மேற்குத் தொடர்சி மலை தன்னகத்தே எத்தனையோ சிறப்புகளை கொண்டுள்ளது. அவை ஒவ்வொரு நாளும் வெளிக்கொணரப்பட்டு வருகிறது. தென்னிந்தியா முழுவதும் பரந்து விரிந்து காணப்படும் இம்மலைத் தொடரே தமிழகம், கேரளம்,...
நாகலாப்புரம் - வாரக்கடைசியில் சென்னையிலிருந்து சுற்றிபார்க்க ஏற்ற இடம்
சென்னையிலிருந்து வாரக்கடைசியில் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்று உற்சாகப்படுத்திக் கொள்ளவும், சாகசம் செய்யவும் ஆர்வம் உள்ளவர்களும், நாகலாப்புரம் சரியான இடம் இந்தியா எல்லாவிதமான இடங்களையும்...