காவிரியில் தண்ணீர் விட அடம்பிடிக்கும் கர்நாடகத்தில் இத்தனை அணைகளா?
காவிரி காவிரி காவிரி.. எங்க பாத்தாலும் இதே பேச்சுத்தான். ஐபிஎல்ல காமிச்சி திசை திருப்பிடுவீங்களானு அதுக்கும் சேர்த்து போராட்டம். சரி... இவ்ளோ போராடுறோமே இதுக்கு பின்னாடி இருக்குறத அறிவியல் பூர்வமா...
குழந்தை பேறு அருளும் நாகலிங்கப் பூ... சோழர் கோவிலில் இத்தனை மகிமையா..!
விஜயாலயன், முத்தரையர்களை வென்று சோழர்கள் ஆட்சியை தமிழகத்தில் நிறுவிய காலம் முதலே சோழர்கள் பல கோவில்களைக் கட்டத்துவங்கி விட்டனர் என்பதை பல்வேறு வரலாற்று ஆய்வுகள் மூலம் நாம் அறிவோம். ஆனால், முதலாம்...
விஜய்கர் கோட்டைக்கு ஒரு வியப்பூட்டும் பயணம் போலாமா?
400 அடி உயரமுடைய இந்த 5ம் நூற்றாண்டு கோட்டை உத்தரப்பிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் கோல் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த இடத்தைப் பற்றியும் அருகிலுள்ள இடங்கள் பற்றியும் நாம்...
2010 மீ உயர மலை அடிவாரத்தில் அத்தனையும் கோயில்கள் - விசித்திர கிராமம்
கடல் மட்டத்திலிருந்து 2010 மீ உயரத்தில் வீற்றுள்ள இந்த சௌகோரி எனும் மலைவாசத்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு இமயமலைத்தொடர் மலைகளின் மத்தியில் அமைந்துள்ள...
தனௌல்டிக்கு ஒரு சாகச சுற்றுலா செல்வோமா?
வியம் போன்ற மலைவாழிடமாக இருக்கும் தனௌல்டி, கடல் மட்டத்திலிருந்து 2286 மீட்டர் உயரத்தில், உத்தரகண்டிலுள்ள கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. அமைதியான மற்றும் தூய்மையான சுற்றுச் சூழலுக்கு பெயர்...
திராவிட நாட்டில் தனி முத்திரை பதித்த ஆந்திரா... அப்படி அங்க என்னதான் இருக்கு..!
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதன் பின் ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு அனந்தபூர், சித்தூர், கடப்பா, கர்னூல், ஸ்ரீகாகுளம், விஜயநகரம்,...
சல்மான் கான் சுட்டுக்கொன்ற அரிய வகை மான்கள் எங்கே இருக்கு தெரியுமா?
இந்தியாவில் பல்வேறு வனவிலங்கு சரணாலயங்கள் இருக்கின்றன. அவற்றில் பல்வேறு வகையான விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக அழிந்துவரும் விலங்குகளின் பாதுகாப்புக்காக நிறைய காட்டு சரணாலயங்கள்...
சிரிக்கும் குயிலைப் பார்த்திருக்கிறீர்களா? இங்க போங்க
உத்ரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயங்கள் நாம் இந்தியாவில் கட்டாயம் காணவேண்டி தளங்களில் ஒன்றாகும். இந்த மாநிலத்தில் இருக்கும் முக்கியமான பத்து பறவைகள் சரணாலயங்களிலும் ஒவ்வொரு...
காசியில் இருந்து வந்த சிவன் தமிழகத்தில் எங்கே தங்கினார் தெரியுமா ? #Travel2Temple 9
உலகிற்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் திகழ்பவன் சிவன். பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என இயற்கையை உடலாகக் கொண்டவன். சைவசமயத்தின் முதற் கடவுளாக பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்...
கர்ஜத் மலைக் காட்டில் சாகசப் பயணம் போலாமா...!
மகாராஷ்டிரா என்றாலே மும்பை நகரம் மட்டுமே நம்மில் பெரும்பாலானோருக்கு சட்டென நினைவில் தோன்றும். மும்பையை தவிர்த்து இன்னும் எத்தனையோ அற்புதங்கள் மகாராஸ்டிராவில் உள்ளன. இங்கிருக்கும் மலை குன்றுகள்...
தெலுங்கானாவின் மேடக்கில் தித்திக்கும் பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 17
ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது மேடக் என்னும் நகரம். இதன் வேறு பெயர்களான சித்தாபுரம் மற்றும் குல்ஷனாபாத் ஆகிய பெயர்களிலும் பிரபலமாக அறியப்படுகிறது. வரலாற்றில்...
பிதுர் சாபம்போக்கும் சொக்கநாதப் பெருமான் எங்கே உள்ளார் தெரியுமா ? #Travel2Temple 9
பிதுர் தோஷம், பிதுர்கள் தோஷம், பித்துரு சாபம், முன்னோர் தோஷம், முன்னோர் சாபம் இவைகள் அனைத்தும் ஒரே பொருள் கொண்டவை தான். நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்....
இந்தியாவில் நீங்கள் இந்த இடத்தை மட்டும் தவறவிடக்கூடாது ஏன் தெரியுமா?
இந்தியாவில் சுற்றுலா செல்பவர்கள் நிச்சயம் கமோனுக்கு பயணப்பட விரும்புவார்கள். ஏனென்றால் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அந்த இடம் இந்தியாவிலேயே பல வெளிநாட்டுச் சுற்றுலாக்களை தரும் அளவுக்கு...
ஸ்டெர்லைட் ஆலையினால இத்தனை இடங்கள் பாதிக்கப்படுதா ?
சமீப காலமாக தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஓசை இந்த ஸ்ர்லைட்டுக்கு எதிரானது என நாம் அறிவோம். மண்ணின் வளங்களைப் பிரிப்பது மட்டுமின்றி, பல்வேறு நோய்களை இம்மண்ணில் வசிக்கும் நம் சக...
மிசோரமில் கொண்டாடலாம் வாருங்கள்... #சாகசஉலா 5
இயற்கை வரைந்த ஓவியமாய் பல வடிவங்களில் ஓங்கி ஜொலிக்கும் மலைகளும், மாசு மருவில்லாது விரிந்திருக்கும் புல்வெளிப்பிரதேசங்களும், நெளிவுகளுடன் வளைந்தோடும் ஆறுகளும் வடகிழக்கு இந்தியாவின் விசேஷ...
சிக்கிமின் இந்த மூன்று நதிகள் பற்றி தெரியுமா?
புத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சுற்றுலாத்...
பல்லாயிரம் ஆண்டுகளாக ராணி ஒருவர் வாழும் ஏரி! எங்க இருக்கு தெரியுமா?
பெக் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களில் ஸில்லோய் ஏரி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த அழகான, வசீகரிக்கும், மற்றும் தெளிந்த நீருடைய ஏரி, மனிதனின் கால் தடம் போன்ற வடிவத்தில்...
சிவனை தரிசிக்கும் சூரியன்... வருடத்தின் ஒரே நாளில் நிகழும் அதிசயம்... #Travel2Temple 8
இப்பூவுலகில் ஆங்காங்கே நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு அதிசய மிகு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. ஏன், நம் ஊரிலே கூட இதுபோன்ற பல நிகழ்வுகள் நடக்கின்றன. பல சம்பவங்கள் அறிவியல் பூர்வமாக...