டெல்லியில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய அந்த 25 இடங்கள் #IndianCities25
பல அதிசயங்களை தன்னுள் பொதித்திருக்கும் அற்புத பொக்கிஷப்பெட்டி போன்று 'புராதன'த்தையும் 'நவீன'த்தையும் ஒருங்கே கொண்டுள்ள இந்த 'டெல்லி' மாநகரமானது அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...
அரபிக் கடலருகே அழகு மிகுந்த 10 சுற்றுலாத் தலங்கள்...
இந்தியாவில் தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையைப் போலவே பல சுற்றுலாத் தலங்கள் மும்பை வரை நீண்டுள்ளது. கடற்கரை ஓரம் பறந்துவிரிந்து கிடக்கும் இந்த சுற்றுலாத் தலங்களுக்கு...
தமிழ்நாட்டில் நாம் காணவேண்டிய காடுகள் எவை தெரியுமா? #காட்டுயிர்வாழ்க்கை 16
ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் காடுகளைப் பற்றியும், அங்கு வாழும் சூழல் பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் தமிழகத்தில் இருக்கும் சூழல் காடுகள், அவைகளில் வாழும் சூழ்நிலை...
மரண பயம் நீக்கும் சிவன் கோவில்..! #Travel2Temple 6
மனிதர்களாக பிறந்த நாம் பல வகைகளில் பயம் கொள்வது உண்டு. சாலையில் பயணிக்கையில், உடலில் ஏற்படும் நோய், வயது முதிர்வு, சில சமயங்களில் நெருப்பு, இருட்டு, அமானுசியம், எதிரிகள் என பட்டியலிட்டுக் கொண்டே...
உத்தரகண்ட்டில் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய சாகசப் பயணம் #சாகசஉலா 3
இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலம் மிகவும் சிறப்பானது. இந்துக்களின் முக்கிய வழிபடு தளங்கள் நிறைய இந்த மாநிலத்தில்தான் இருக்கிறது. இந்த இடங்களுக்கு செல்வதே ஒரு சாகசப் பயணம்தான். அதை தவிர்த்து நிறைய...
பகல்பூரில் பார்க்கவேண்டிய 10 இடங்கள்..!!
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பட்டு உற்பத்திக்கு புகழ் பெற்ற நகரமாக பாகல்பூர் உள்ளது. இம்மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றாகவும், சிறப்பாக வளர்ச்சி பெற்ற கட்டமைப்பு வசதிகள் கொண்ட நகரமாகவும் உள்ள...
இந்த ஐந்து இடங்களை பற்றியும் நீங்கள் இன்றே தெரிந்துகொள்ள வேண்டும் ஏன் தெரியுமா?
இந்தியாவில் பல இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு பெருமை இருக்கிறது. இதில் கருத்தளவில் தமிழர்கள் ஆதி மனிதர்களாக நிறைய பேர் நம்பிக்கொண்டிருக்கிறோம். எனினும் அதிகம் பேரால்...
கோடையை குளுகுளுவாக்கும் தென்மலை...
தெனிந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் ஏராளமான சுற்றுலாத்தளங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. அதில் பல ஆயிரம் கிலோ மீட்டர் விரித்து வைத்த பச்சைப் பாய்போல மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சுற்றுலா என்றும்...
பாண்டியன் கட்டிய கடைசிக் கோவில் எது தெரியுமா ?
கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் 14 ஆம் நூற்றாண்டின் மத்தியில்வரை தமிழகத்தில் மாபெரும் பலம் பெற்றிருந்த பிற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணி பாண்டியர் காலக்...
ராஜா போல வாழ்க்கை அமைய பங்குனி உத்திரத்தில் செல்லவேண்டிய கோயில்கள்!
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு....
மராட்டிய காடுகளில் மனம் மயக்கும் சுற்றுலா #காட்டுயிர்வாழ்க்கை 15
மகாராஷ்டிர மாநிலத்தின் தனித்தன்மையே அதன் வியக்கத்தகு வேற்றுமையில் தான் அடங்கியிருக்கிறது. அதன் பனி படர்ந்த மலைகளும், பசுமையான அடர்வனங்களும், பிரம்மாண்டமான கோட்டைகளும், மதச் சிறப்புகளும் அதற்கே உரிய...
இது இந்தியாவின் சீனப் பெருஞ்சுவர்..!!
உலகில் எந்த மூலையில் இருப்பவரும் சீனப் பெருஞ்சுவரை அறிந்திராமல் இருக்க முடியாது. சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய இந்தச் சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகும் என நாம் சிறுவயது முதலே...
கவின்கொஞ்சும் கல்சி!.. சில்லுனு ஒரு படகு சவாரி போலாமா?
உத்தரகண்ட் டேராடூன் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 780 மீ உயரத்தில் உள்ள ஒரு அழகான சுற்றுலாத் தலம்தான் கல்சி. ஜான்சர்-பவர் என்ற ஆதிவாசியினரின் வாழ்விடத்தின் நுழைவாயிலாக விளங்கும் கல்சி யமுனா...
அடேங்கப்பா... வாயப் பொலக்கவைக்கும் நீர்வீழ்ச்சி #Waterfalls 2
அடர் வனப்பகுதியில் கால்நடையாக சிறிது தூரப் பயணம்... கொஞ்சும் பறவைகளின் ஓசைக் கேட்டுக்கொண்டே, பசுமைக் காற்றை சுவாசித்தபடி மரங்கள் சூழப்பட்ட காட்டின் இடையே திடீரென ஓங்கார ஓசை, கொட்டும் அந்த அருவினைக்...
குழந்தை பாக்கியம் கிடைக்க நீங்கள் செல்லவேண்டிய கோயில் இது! #Travel2Temple 6
அரியலூர் உடையவர் தீயனூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த இடம், ஜமதக்னீஸ்வரரின் கோட்டையாகும். அவர் இங்கு ஆட்சி செய்து வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த கோயிலில் தாயார் அமிர்தாம்பிகை ஆவார்....
மகாபாரத போரில் அர்ச்சுனன் எய்த அம்பு விழுந்த இடம் இப்ப எப்படி இருக்கு பாத்திங்களா..!
மகாபாரதத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களில் அர்ச்சுனன் அல்லது அர்ஜூனன் மிகவும் குறிப்பிடத்தக்கவர். பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவரான இவர், கிருஷ்ணரின் நண்பன். விஷ்ணுவின் வியூக அவதாரத்தின்...
குஜராத் மாநிலத்தின் காடுகளுக்கு ஒரு கலகல பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 14
கன்னிமை கெடாத தூய்மையுடன் ஒளிரும் அரபிக்கடல் கடற்கரைகள் மற்றும் சஹயாத்திரி மலைத்தொடர்களின் கம்பீரமான சரிவுகள், ஆரவல்லி மற்றும் சத்புரா மலைத்தொடர்களின் எழிற்தோற்றங்கள் மற்றும் வித்தியாசமான நில...
சீனாவில் இருந்து வழிந்தோடி இந்தியாவில் கொட்டும் அருவி... #Waterfalls 1
பக்கத்து மாநிலத்துக்காரனே தண்ணி தர மாட்டீங்குறான், அது எப்படி பக்கத்து நாட்டுல இருந்து தண்ணி அருவியா வந்து நம்ம நாட்டுல கொட்டுதுண்ணு பல கேள்விகள் உங்கள் ஆழ்மனதை துளைக்க ஆரம்பித்து விட்டதா, அட...