உலகின் மிகவும் சிறிய தீவு இதுதான்! எங்க இருக்கு தெரியுமா?
உலகின் மிகவும் சிறிய தீவு என்றவுடன் பசிபிக்கிலோ, அமெரிக்கா அருகிலோ இருக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு, இது இந்தியாவில் அதுவும் ஒரு நதியில் அமைந்துள்ளது என்பது கேள்விப்படும்போதே சற்று அதிர்ச்சியைத்...
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த சுனார் கோட்டை... புதைந்து கிடக்கும் மர்மங்கள்..!!
பொதுவாகவே மன்னர்காலத்திய கோட்டைகள் பல நுணுக்கமான கட்டமைப்புகளையும், வியக்கத்தக்க கலைநயத்தையும் கொண்டிருக்கும். பெரும்பாலும், போர்க்காலத்தில் பதுங்கிச் செல்ல, செல்வங்களை பதுக்கி வைக்க என ரகசிய...
கம்பம்தான் கடவுள்... சிலையே இல்லாத பெருமாள் கோயில் #Travel2Temple 5
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயில், 250ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைமையான கோயில் என்று நம்பப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் அம்மன் ஸ்ரீதேவியும் பூதேவியுமாவார்கள். இந்த...
ராஜஸ்தான் காடுகளுக்குள் ஒரு கலாச்சார சுற்றுலா போகலாம்! #காட்டுயிர்வாழ்க்கை 13
ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ள மௌண்ட் அபு ஒரு பிரசித்தமான மலைவாசஸ்தலம் எனும் புகழை பெற்றுள்ளது. இயற்கை எழிலுடன் கூடிய இனிமையான சீதோஷ்ணநிலை, பசுமையான மலைகள், சாந்தம் தவழும்...
தமிழகத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஒரே ரூபமாக இருக்கும் கோவில் எது தெரியுமா ?
இந்து நம்பிக்கையில் சைவம், வைணவம், கணபதியம், கௌமாரம் என சில உட்பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு கடவுள் முதன்மையானவராக இருப்பார். கோவில்கள், புராணங்கள், சங்ககால பாடல்கள், மடங்கள்...
வெய்யில் காலத்தில் குளிரும், குளிர் காலத்தில் கதகதக்கும் அதிசய கோயில் #Travel2Temple 4
சோழர்களின் மிகச்சிறப்பான ஆட்சியை மெய்ப்பிக்கும் வண்ணம் அவர்கள் ஏற்படுத்திய நினைவுச் சின்னங்களில் கோயில்கள் மிக முக்கியமானவையாகும். அவற்றில் தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியைக் கொண்டுள்ள இந்த கோயில்...
சென்னை அருகே இப்படியொரு அழகியத் தீவா...?
மனிதர்களின் நடமாட்டம் அற்ற அல்லது குறைந்த அளவிலான மக்கள் தொகைகொண்ட தீவு எனும் அற்புத உலகத்தை விரும்பாதவர்கள் இங்கே யாரும இருக்க மாட்டார்கள். தனிமையும், சுற்றிலும் நீரால் சூழப்பட்ட பேரழகும், ஆழ்ந்த...
ஒடிசா காட்டுக்குள்ள ஒய்யாரமாய் ஓர் பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 12
இந்தியாவில் உள்ள தனித்தன்மையான பாரம்பரிய பூமிகளில் ஒன்றுதான் இந்த ஒடிசா மாநிலம். ஆழமான வரலாற்று செழிப்பு மற்றும் புராதன நாகரிகத்தின் வேர்களை இந்த பூமி வாய்க்கப்பெற்றிருக்கிறது. இது கலிங்க நாடு என்ற...
தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே கொண்டாடும் "உத்தம வில்லன்" ராவணன்...
சீதையை ராவணன் கவர்ந்து சென்றதால், மீட்டுவரவேண்டிய கட்டாயத்தில் ராமர் அனுமன் உதவியுடன் இலங்கைக்கு சென்றார். போரில் ராவணன் கொல்லப்பட்டு, சீதை மீட்கப்பட்டாள். கற்பில் சந்தேகமுற்ற ராமன் கண்முன் தீயில்...
கஜூராஹோ ஒன்னு இல்ல இதுமாதிரி மொத்தம் 85 இருந்துருக்கு தெரியுமா?
மத்தியப்பிரதேசத்தின் புந்தேல்கண்ட் மண்டலத்தில் வீற்றிருக்கும் கஜுராஹோ வரலாற்றுத்தலம் விந்திய மலைத்தொடர்களை பின்னணியில் கொண்ட ஒரு புராதன கிராமியப்பகுதியாகும். உலக பாரம்பரிய ஸ்தலங்களின் வரைபடத்தில்...
நாட்டிலேயே மிகப்பெரிய பூச்சிக் கண்காட்சி... குழந்தைகள கண்டிப்பா கூட்டிட்டு போங்க...
ஒரு சில பூச்சிகளைக் கண்டால் நம் உடல் சிலிர்த்து விடும். சில பூச்சிகளின் உருவத் தோற்றம் நம்மை வியப்பிலும் ஆழ்த்தும், உடலை கூச்சமடையவும் செய்யும். இதில், பலவை மனிதன் தோன்றா காலம் முதல் பல கோடி...
மேற்கு வங்க காட்டுக்குள்ள அழகான ஒரு பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 11
பழமையும் நவீனமும் கலந்த பல்வேறு சுற்றுலா அம்சங்களுடன் மேற்கு வங்காள மாநிலம் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கிறது. சுந்தர்பன்ஸ் காடுகள், பக்காலி, முர்த்தி, பிர்பூம், தாராபீத் போன்ற சுற்றுலாத்தலங்கள்...
ஹெலிகாப்டரில் பறக்க ஆசையா..? இப்போதே பொள்ளாச்சி போங்க...!
நம்மில் பெரும்பாலானோருக்கு வானில் உயரப் பறந்து பயணம் செய்ய வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருக்கும். இதில் பலரும் விமானத்தில் பயணம் செய்து தங்களது சையை நிவர்த்திசெய்து கொள்வர். ஆனால், எளிதில்...
தமிழ்ச்சங்க கடவுளா ராமபிரான்? புறநானூறு சொல்லும் செய்தி என்ன?
கடுந்தெறல் ராமனுடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை, நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்கு என்று புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது....
பெண்ணிடம் பால் திருடிக் குடித்த முருகன்... இரத்தவெள்ளமாக மாறிய கம்மாய்க் கரை...
நம்மில் பெரும்பாலானோருக்கு முருகன் என்றாலே தனிப் பக்தியும், தமிழ்க்கடவுள் என்றோர் பெருமையும் இருக்கும். பிற கடவுள்களை வழிபடும் சைவ மதத்தினர் கூட அதிகமாக முருகன் மீத பற்றுவைத்திருப்பர். ஏறத்தாழ...
காய்ச்சலுக்கும் கடவுள் இருக்கு தெரியுமா? நீராடினால் எப்பேர்பட்ட நோயும் பறந்தோடும்! #Travel2Temple 3
நோய் தீர்க்கும் தலங்கள் என பல கோயில்களை நாம் பார்த்திருக்கிறோம். அங்கெல்லாம் சென்றால் குறிப்பிட்ட நாள்களில் நோய் தீரும் என்று நம்புகின்றார்கள் சிலர். அந்த வகையில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில்...
கோவாவில் நீங்க நினைக்குறது மட்டுமில்ல இவைகளும் இருக்கு.....
இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று...
நவீன கட்டிட தொழில்நுட்பத்திற்கு சவால்விடும் 4 நூற்றாண்டு கடந்த பாலம்...
மனித நாகரிக வளர்ச்சியின் ஓர் மைல்கல்லாக பாலம் விலங்குகின்றது. பல்வேறு தேவைகளுக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உருவாக்கப்பட்ட பாலங்கள் காலப்போக்கில் பல்வேறு பரிநாம வளர்ச்சிகளைக்...