பல நூறு வருடங்களுக்கு முன் தமிழகம் எப்படி இருந்தது தெரியுமா?
தமிழ்நாட்டின் வரலாறும் தமிழர்களின் நாகரிகமும் மிகப்பழமையானது. உலகின் முதல் மொழி தமிழ் என்று பல்வேறு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சிறப்பாக...
நவபாஷாணத்தில் செய்த பெருமாள் சிலை..! உலகிலே வேறெங்கும் இல்லாத அதிசயம்... #Travel2Temple 2
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நவபாஷாண சிலை வழிபாடு என்றால் முதலில் நம் மனதில் உதயமாவது பழநி முருகன். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன் சிலையே முதலில் கண்டறியப்பட்ட நவபாஷாண சிலை ஆகும்....
நீங்கள் சாப்பிடும் ஜெல்லி, ப்ரூட் ஜாம்களுக்கு இந்தியாவில் எங்கிருந்து பழங்கள் செல்கிறது தெரியுமா?
எங்கு பார்த்தாலும் கொட்டிக்கிடக்கும் அழகோ அழகு! பார்ப்பவர்களை தன்னுள் இழுக்கும் அதிசய சக்தி! இயற்கையின் மடியில் தவழும் ஒரு அழகிய குழந்தை இது! ஹிமாச்சலப் பிரதேசத்தின் அழகைக் கண்டறிவதற்கான மற்றுமொரு...
பாஸ்போர்ட் இல்லாமலே சுவிட்சர்லாந்து போகலாம் வறீங்களா?
சோப்தா, உத்தரகாண்ட்டின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2680 அடி உயரத்தில் அமைந்துள்ள, ஒரு அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகள் மற்றும்...
மராட்டிய தேசத்திலும் ஓர் வால்பாறை..! வரமாய் கிடைத்த வரந்தா மலைத்தொடர்..!
பொதுவாகவே புதிதாக நாம் ஒரு இடத்திற்கு செல்கிறோம் என்றால் அதுகுறித்தான எதிர்பார்ப்பகளும், அந்த இடம் குறித்தான கனவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், அத்தகைய எதிர்பார்ப்புகளை எல்லா இடங்களும்...
கபூர்தாலாவுக்கு ஓர் அழகிய பயணம் செல்லலாம்?
அரண்மனை மற்றும் தோட்ட நகரம் என்றும் அழைக்கப்படும் கபூர்தாலா, இவ்விடத்தை 11ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த ராணா கபூர் என்ற ஜெய்சால்மர் கரானாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு ஒரு டிரிப்...
பங்குனி 18ம் தேதி மட்டும் சிவனின் மேல் விழும் சூரியன்... ஆலந்துறையாரின் அற்புதங்கள் #Travel2Temple 1
அருந்தவ நாயகியுடன் அழகாக வீற்றிருக்கும் வடமூலநாதர் எனும் ஆலந்துறையார் அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த தலத்தின் விருட்சமாக ஆலமரம் அமைந்துள்ளது. பிரம்ம மற்றும் பரசுராம...
எங்க ஊரு குட்லாடம்பட்டிக்கு முன்னால குற்றாலம் எல்லாம் எம்மாத்திரம்..!!
ஒரு அடர்ந்த காட்டில் நடந்துசெல்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். எங்கும் பச்சை பசேலென மரங்கள் சூழ, சில்லென வீசும் காற்றில், பறவைகளின் மொழியை கேட்டுக்கொண்டே மெல்ல மெல்ல நடந்து செல்கிறீர்கள். அப்போது...
பிறர் கண்களுக்குத் தெரியாமல் இன்றும் உயிருடன் வாழும் மகான்கள்..!
இந்தியாவில் ஒன்பது மகான்கள் ஒரே இடத்தில் சமாதி கொண்டுள்ள இடம் எது ?. இவர்களின் சமாதியின் மேல் தான் பிரஹலாதர் தவம் செய்தாரா ? அப்படிசென்றால் உன்மையிலேயே பிரஹலாதர் இப்பூமியில் வாழ்ந்தாரா ? எப்போது...
ஆண்டியையும் அரசனாக்கும் பங்குனி கோயில்கள்! இந்த ராசிக்காரங்களுக்கு ஜாக்பாட்தான்!
தமிழ் வருடத்தின் கடைசி மாதம் பங்குனி. ஆண்டியாக இருந்தாலும் சரி, அரசனாக இருந்தாலும் சரி தங்கள் பிழைகளைத் திருத்திக்கொண்டு நல்வழிப்படும் மாதமாக இந்த மாதம் அமைகிறது. ஆன்மீகத் தலங்களுக்கு செல்லும்...
அட்டகாசமான ரொமாண்டிக் சாலைகள்... இந்த 12ம் தான் இந்தியாவுலேயே பெஸ்ட்டுங்க..
லவ்வருடன் சில்லென்ற மலைப் பகுதியக இருந்தாலும் சரி, நண்பர்களுன் ஒரு லாங் ட்ரிப் என்றாலும் சரி... யாரும் வேண்டாம் என தட்டிக் கழிக்க விரும்புவதில்லை. பைக்கிலோ, காரிலோ பனிமூட்டம் நிறைந்த சாலையில்,...
சர்தார் சரோவார் அணை பற்றி இந்த விசயங்கள் தெரியுமா?
நர்மதா நதியின் மீது கட்டப்பட்ட, சர்தார் சரோவார் அணை, நதியின் முகத்துவாரத்தில் இருந்து சுமார் 1163 கீ.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கு திரு ஜவர்ஹலால் நேரு அவர்கள் 1961-ம் ஆண்டு அடிக்கல்...
பீகார் காட்டுக்குள் ஒரு பிரமாதமான சுற்றுலா போலாமா? # காட்டுயிர்சுற்றுலா 10
பீஹார் மாநிலத்தில் ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், வெந்நீர் ஊற்றுகள் என்று ஏராளமான இயற்கை எழில் அம்சங்கள் நிறைந்துள்ளன. புராதன காலத்தில் இந்த பீஹார் பிரதேசம் அரசியல், கல்வி, நாகரிகம் மற்றும் மதம்...
படையப்பா பாணியில் பஞ்சாயத்து பன்னும் ஆஞ்சநேயர்..!!
தென்னிந்தியாவில் ஆஞ்சநேயர் என்று அன்போடு அழைக்கப்படும் அனுமன் புராணங்களின் அடிப்படையில் ராமனின் பக்தனும், இந்துகளின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில் ராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக படையில் இடம்...
கேரளத்திலிருந்து பிரிந்த கன்னியாகுமரி தமிழ்நாட்டோடு சேர்ந்த கதை தெரியுமா?
சுற்றுலா என்பது வெறுமனே சுற்றித்திரிவது மட்டுமல்ல. நாம் செல்லும் இடத்தின் சுவாரசியங்களையும், ஆச்சர்யங்களையும், வரலாற்றையும் கொஞ்சம் புரட்டிப்பார்ப்பதும்தான் முழுமையான சுற்றுலாவாக இருக்கமுடியும்....
ஆவியான கடல் நீர், வாழத் தகுதியற்ற தேசம்...
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பறந்துவிரிந்திருக்கும் இந்திய தேசத்தில் புதிர் நிறைந்த புவியமைப்புகள் ஏராளமாக உண்டு. அறிவியலுக்கு விளங்காத இயற்கை அதிசயங்களும், அமானுசிய பிரதேசங்களும், ஆன்மீக...
அகத்திய முனிவர் செய்த தங்க விக்ரகம் எங்கே இருக்கு தெரியுமா?
கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டைப்போலவே நிறைய உள்ளூர் வழிபாட்டு முறையை கொண்டது. அம்மனையும், சிவபெருமானையும் வணங்கக்கூடிய மக்கள் இங்கு அதிகம் வாழ்கின்றனர். அகத்தியமலையிலிருந்து வந்த அகத்திய முனிவர் நவ...
நெல்லையில் சிதறிய சொர்க்கம்..! மனதை விழுங்கும் மலைக் காடு..!
சம்மர் வந்தாலே இந்த வெயிலுல கிடந்து தவிக்க வேண்டியதா இருக்குது, குழந்தைகளுக்கு வேற லீவு விட்டுட்டாங்க, அவங்களையும் சமாளிக்க முடியல... வாட்டியெடுக்குற வெயிலுல இருந்து தப்பிச்சு எங்கயாச்சும்...