கோடையை குளுகுளுவாக்கும் தென்மலை...
தெனிந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் ஏராளமான சுற்றுலாத்தளங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. அதில் பல ஆயிரம் கிலோ மீட்டர் விரித்து வைத்த பச்சைப் பாய்போல மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சுற்றுலா என்றும்...
பாண்டியன் கட்டிய கடைசிக் கோவில் எது தெரியுமா ?
கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் 14 ஆம் நூற்றாண்டின் மத்தியில்வரை தமிழகத்தில் மாபெரும் பலம் பெற்றிருந்த பிற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணி பாண்டியர் காலக்...
ராஜா போல வாழ்க்கை அமைய பங்குனி உத்திரத்தில் செல்லவேண்டிய கோயில்கள்!
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு....
மராட்டிய காடுகளில் மனம் மயக்கும் சுற்றுலா #காட்டுயிர்வாழ்க்கை 15
மகாராஷ்டிர மாநிலத்தின் தனித்தன்மையே அதன் வியக்கத்தகு வேற்றுமையில் தான் அடங்கியிருக்கிறது. அதன் பனி படர்ந்த மலைகளும், பசுமையான அடர்வனங்களும், பிரம்மாண்டமான கோட்டைகளும், மதச் சிறப்புகளும் அதற்கே உரிய...
இது இந்தியாவின் சீனப் பெருஞ்சுவர்..!!
உலகில் எந்த மூலையில் இருப்பவரும் சீனப் பெருஞ்சுவரை அறிந்திராமல் இருக்க முடியாது. சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய இந்தச் சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகும் என நாம் சிறுவயது முதலே...
கவின்கொஞ்சும் கல்சி!.. சில்லுனு ஒரு படகு சவாரி போலாமா?
உத்தரகண்ட் டேராடூன் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 780 மீ உயரத்தில் உள்ள ஒரு அழகான சுற்றுலாத் தலம்தான் கல்சி. ஜான்சர்-பவர் என்ற ஆதிவாசியினரின் வாழ்விடத்தின் நுழைவாயிலாக விளங்கும் கல்சி யமுனா...
அடேங்கப்பா... வாயப் பொலக்கவைக்கும் நீர்வீழ்ச்சி #Waterfalls 2
அடர் வனப்பகுதியில் கால்நடையாக சிறிது தூரப் பயணம்... கொஞ்சும் பறவைகளின் ஓசைக் கேட்டுக்கொண்டே, பசுமைக் காற்றை சுவாசித்தபடி மரங்கள் சூழப்பட்ட காட்டின் இடையே திடீரென ஓங்கார ஓசை, கொட்டும் அந்த அருவினைக்...
குழந்தை பாக்கியம் கிடைக்க நீங்கள் செல்லவேண்டிய கோயில் இது! #Travel2Temple 6
அரியலூர் உடையவர் தீயனூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த இடம், ஜமதக்னீஸ்வரரின் கோட்டையாகும். அவர் இங்கு ஆட்சி செய்து வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த கோயிலில் தாயார் அமிர்தாம்பிகை ஆவார்....
மகாபாரத போரில் அர்ச்சுனன் எய்த அம்பு விழுந்த இடம் இப்ப எப்படி இருக்கு பாத்திங்களா..!
மகாபாரதத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களில் அர்ச்சுனன் அல்லது அர்ஜூனன் மிகவும் குறிப்பிடத்தக்கவர். பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவரான இவர், கிருஷ்ணரின் நண்பன். விஷ்ணுவின் வியூக அவதாரத்தின்...
குஜராத் மாநிலத்தின் காடுகளுக்கு ஒரு கலகல பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 14
கன்னிமை கெடாத தூய்மையுடன் ஒளிரும் அரபிக்கடல் கடற்கரைகள் மற்றும் சஹயாத்திரி மலைத்தொடர்களின் கம்பீரமான சரிவுகள், ஆரவல்லி மற்றும் சத்புரா மலைத்தொடர்களின் எழிற்தோற்றங்கள் மற்றும் வித்தியாசமான நில...
சீனாவில் இருந்து வழிந்தோடி இந்தியாவில் கொட்டும் அருவி... #Waterfalls 1
பக்கத்து மாநிலத்துக்காரனே தண்ணி தர மாட்டீங்குறான், அது எப்படி பக்கத்து நாட்டுல இருந்து தண்ணி அருவியா வந்து நம்ம நாட்டுல கொட்டுதுண்ணு பல கேள்விகள் உங்கள் ஆழ்மனதை துளைக்க ஆரம்பித்து விட்டதா, அட...
உலகின் மிகவும் சிறிய தீவு இதுதான்! எங்க இருக்கு தெரியுமா?
உலகின் மிகவும் சிறிய தீவு என்றவுடன் பசிபிக்கிலோ, அமெரிக்கா அருகிலோ இருக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு, இது இந்தியாவில் அதுவும் ஒரு நதியில் அமைந்துள்ளது என்பது கேள்விப்படும்போதே சற்று அதிர்ச்சியைத்...
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த சுனார் கோட்டை... புதைந்து கிடக்கும் மர்மங்கள்..!!
பொதுவாகவே மன்னர்காலத்திய கோட்டைகள் பல நுணுக்கமான கட்டமைப்புகளையும், வியக்கத்தக்க கலைநயத்தையும் கொண்டிருக்கும். பெரும்பாலும், போர்க்காலத்தில் பதுங்கிச் செல்ல, செல்வங்களை பதுக்கி வைக்க என ரகசிய...
கம்பம்தான் கடவுள்... சிலையே இல்லாத பெருமாள் கோயில் #Travel2Temple 5
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயில், 250ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைமையான கோயில் என்று நம்பப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் அம்மன் ஸ்ரீதேவியும் பூதேவியுமாவார்கள். இந்த...
ராஜஸ்தான் காடுகளுக்குள் ஒரு கலாச்சார சுற்றுலா போகலாம்! #காட்டுயிர்வாழ்க்கை 13
ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ள மௌண்ட் அபு ஒரு பிரசித்தமான மலைவாசஸ்தலம் எனும் புகழை பெற்றுள்ளது. இயற்கை எழிலுடன் கூடிய இனிமையான சீதோஷ்ணநிலை, பசுமையான மலைகள், சாந்தம் தவழும்...
தமிழகத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஒரே ரூபமாக இருக்கும் கோவில் எது தெரியுமா ?
இந்து நம்பிக்கையில் சைவம், வைணவம், கணபதியம், கௌமாரம் என சில உட்பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு கடவுள் முதன்மையானவராக இருப்பார். கோவில்கள், புராணங்கள், சங்ககால பாடல்கள், மடங்கள்...
வெய்யில் காலத்தில் குளிரும், குளிர் காலத்தில் கதகதக்கும் அதிசய கோயில் #Travel2Temple 4
சோழர்களின் மிகச்சிறப்பான ஆட்சியை மெய்ப்பிக்கும் வண்ணம் அவர்கள் ஏற்படுத்திய நினைவுச் சின்னங்களில் கோயில்கள் மிக முக்கியமானவையாகும். அவற்றில் தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியைக் கொண்டுள்ள இந்த கோயில்...
சென்னை அருகே இப்படியொரு அழகியத் தீவா...?
மனிதர்களின் நடமாட்டம் அற்ற அல்லது குறைந்த அளவிலான மக்கள் தொகைகொண்ட தீவு எனும் அற்புத உலகத்தை விரும்பாதவர்கள் இங்கே யாரும இருக்க மாட்டார்கள். தனிமையும், சுற்றிலும் நீரால் சூழப்பட்ட பேரழகும், ஆழ்ந்த...