ஜார்க்கண்ட்டில் ஒரு சாகச காட்டுயிர் பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 9
பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் என்பதால் இம்மாநிலத்தின் எல்லா அம்சங்களிலும் இயற்கையோடு ஒன்றிய பாரம்பரியம் வேரூன்றி காணப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு முகப்பிலும் புனிதமான மரங்கள்...
கிரானைட் இல்லை, தேங்காய்ச்சிரட்டை கொண்டு கட்டப்பட்ட பிரம்மாண்ட மாளிகை
பொதுவாக, ஒன்று அல்லது இரண்டு படுக்கையறை, சமையலறை, வசதிக்கு ஏற்றவாறு ஹால், இதுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்த வீடு. தற்போது, அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு அளவுகளும், அறைகளும் மாறுபடுகிறது....
விஜய் சங்கர் சொந்த ஊர்ல அப்டி என்னதான் இருக்குதாம்?
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதைய புதுமுகமான விஜய் சங்கரின் சொந்த ஊர் எது என்று பரவலாக இணையத்தில் தேடப்படுகிறது. கிரிக்கெட் வீரரான விஜய் சங்கரின் சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும். அவரது சொந்த ஊரில்...
கேரளாவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இப்படி ஒரு சிறிய இடம்
கேரள மாநிலத்தில் எக்கச்சக்க இடங்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்த சிறிய இடத்துக்குதான் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனராம். இது என்ன புதுகதையாக இருக்கிறது என்று ஆச்சர்யப்படவேண்டாம்....
ஒட்டகத்திற்கான அழகிப் போட்டிகள்... குதூகலப்படுத்தும் ராஜஸ்தான்
இந்தியாவிலேயே மிகவும் வறட்சி மிகுந்த மாநிலம், பரப்பளவில் பெரியது என்றாலும் முக்கால்வாசி பாலைவனத்தால் சூழப்பட்டிருக்கும் புதையல் நகரம் ராஜஸ்தான். பெரிய அளவில் விவசாயமோ அல்லது வேறு வளங்களோ...
மதக்கலவரம்...144 தடை... ராம ரதயாத்திரையின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் இவைதான்!
இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் இத்தனை சாலைகள் வழியே எந்த சச்சரவும் பிரச்னயும் இல்லாமல் கடந்து வந்த ராம ராஜ்ய ரத ஊர்வலத்துக்கு தமிழகத்தில் மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்புகள் கவனித்தீர்களா? இவ்வளவு...
90's கிட்ஸுங்களுக்கு தெரிஞ்ச அப்போதைய பொழுதுபோக்கு இதுதானுங்க..
ஓடிப்புடிச்சு, ஒழிஞ்சுகிட்டு, தாவிக்குதிச்சி... இன்னும் எத்தனை எத்தனையோ... 90'ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே தெரியும் அந்த அறுமையான விளையாட்டுக்கள். இன்னைக்கு இருக்குற குழந்தைங்க அப்படியா இருக்காங்க....
சென்னை நீங்க நினைக்குறது மட்டுமில்ல.. வாங்க நீங்க பாக்காத சென்னைக்கு ஒரு ரவுண்ட் போலாம்...
இந்தியாவின் நான்காவது மெட்ரோபாலிடன் சிட்டியாக உயர்ந்து வளர்ந்துள்ள சென்னையை சிங்காரச் சென்னை என்று அழைப்பதில் எந்தவித தயக்கமும் யாருக்கும் இருக்காது. எங்கே பார்த்தாலும் உயர ஓங்கி வளர்ந்த...
இந்த ஒரு விசயத்துக்காகவே வாகமனுக்கு போய்வரலாம்...!
கேரளா... ஆண்டுமுழுக்க பேசினாலும் அதன் அழகை சொல்லிமாலாது. அள்ளஅள்ள குறையாத பொக்கிஷம் போல எண்ணற்ற பசுமைப் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளம். வீக்கெண்டு விடுமுறைனாலும் சரி,...
பங்குனி பெருவிழாவுக்கு போய் பாருங்க.. அடுத்த வருசம் பூரா உங்க காட்டுல பணமழைதான்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா மார்ச் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவிருக்கிறது. மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று தேரோட்டமும், 29 ஆம் தேதியன்று அறுபத்து மூவர் திருவிழாவும் நடைபெற...
ஒரே பயணத்தில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள்...
இவ்வுலகில் உயிர்கள் வாழ நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகிய இந்த ஐந்து வகையான இயற்கை சக்திகள் அத்தியாவசியமானது என நாம் அறிவோம். இந்த ஐந்து வகையான இயற்கை சக்திகள் 'பஞ்ச பூதங்கள்'...
ஒரு முறை சென்றால் ஒட்டுமொத்த பிணியையும் போக்கும் தலம் இது!
இஸ்லாமிய தலம்தான் என்றாலும், அனைத்து மதத்தவர்களும் செல்லும் இடம் இது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள தர்கா என்றவுடனே உங்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும் நாகூர் தர்கா.... இந்த தர்காவுக்கு...
நாஞ்சில் நாடு என்பது நீங்கள் நினைக்கும் குமரி மாவட்டம் அல்ல! பரபர தகவல்கள்!
இது தெரியாதா.. கன்னியாகுமரி மாவட்டத்தைத் தானே நாஞ்சில் நாடு என்று அழைப்பர் என்று சிலர் கூறலாம். ஆனால் உண்மை அதுவல்ல.. இந்தியாவின் கடைசி... ச்சி.ச்சி.. இந்தியாவின் தென் முனை தொடங்குமிடம் குமரி....
கொஞ்சம் சைலன்டா வாங்க பாஸ்... நாம போகபோறது சைலன்ட் வேலி..!
ஒவ்வொரு முறையும் நான் கடவுளின் சொந்த தேசம்தான் என பட்டா ஆவணமின்றி நிறுபித்து வருகிறது நம் அண்டை மாநிலமான கேரளா. கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம்...
ஒரே பயணத்தில் முருகனின் அறுபடை வீடுகள்... தரிசனத்திற்கு போக ரெடியா ?
முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், உள்ளத்தில் உவகையும், உடல் ஆரோக்கியமும் கிடைப்பது அனைவரும் அறிந்ததே. நம் எல்லோருக்கும் அறுபடையின் அனைத்து வீடுகளுக்கும் ஒரே நேரத்தில்...
இந்த மூன்று இந்திய நகரங்களும் உலகிலேயே மிக மலிவானவையாம்! நம்பமுடிகிறதா?
உலகின் டாப் 10 மலிவான நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச அளவில் உள்ள நகரங்களில் வாழ்வதற்கு ஆகும் செலவுகள் அடிப்படையில் எடுக்கப்பட்ட 2018 ஆண்டு சர்வேயில்...
அவினாசி - அத்திக்கடவு : என்ன இருக்கு தெரியுமா ?
தமிழகத்தில், குறிப்பாக கோவை, ஈரோடு, பெருந்துறை வட்டாரங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளித்துக்கொண்டிருக்கும் ஒரு திட்டம், மேலாண்மை அவினாசி - அத்திக்கடவு திட்டம். அப்படி என்னதான் இந்த திட்டம்,...
பெரிய கோயிலைக் காட்டிலும் மிக பிரம்மாண்டமான வெளியில் தெரியாத சோழனின் கோயில்!
முதலாம் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கு உலகப் புகழ் பெற்றதாகும். இதைக் காண உலகமெங்கிலுமிருந்தும் இன்றளவும் கணிசமான சுற்றுலா ஆர்வலர்களும், பக்தர்களும் வருகைத் தருகின்றனர்....