ஒடிசா காட்டுக்குள்ள ஒய்யாரமாய் ஓர் பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 12
இந்தியாவில் உள்ள தனித்தன்மையான பாரம்பரிய பூமிகளில் ஒன்றுதான் இந்த ஒடிசா மாநிலம். ஆழமான வரலாற்று செழிப்பு மற்றும் புராதன நாகரிகத்தின் வேர்களை இந்த பூமி வாய்க்கப்பெற்றிருக்கிறது. இது கலிங்க நாடு என்ற...
தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே கொண்டாடும் "உத்தம வில்லன்" ராவணன்...
சீதையை ராவணன் கவர்ந்து சென்றதால், மீட்டுவரவேண்டிய கட்டாயத்தில் ராமர் அனுமன் உதவியுடன் இலங்கைக்கு சென்றார். போரில் ராவணன் கொல்லப்பட்டு, சீதை மீட்கப்பட்டாள். கற்பில் சந்தேகமுற்ற ராமன் கண்முன் தீயில்...
கஜூராஹோ ஒன்னு இல்ல இதுமாதிரி மொத்தம் 85 இருந்துருக்கு தெரியுமா?
மத்தியப்பிரதேசத்தின் புந்தேல்கண்ட் மண்டலத்தில் வீற்றிருக்கும் கஜுராஹோ வரலாற்றுத்தலம் விந்திய மலைத்தொடர்களை பின்னணியில் கொண்ட ஒரு புராதன கிராமியப்பகுதியாகும். உலக பாரம்பரிய ஸ்தலங்களின் வரைபடத்தில்...
நாட்டிலேயே மிகப்பெரிய பூச்சிக் கண்காட்சி... குழந்தைகள கண்டிப்பா கூட்டிட்டு போங்க...
ஒரு சில பூச்சிகளைக் கண்டால் நம் உடல் சிலிர்த்து விடும். சில பூச்சிகளின் உருவத் தோற்றம் நம்மை வியப்பிலும் ஆழ்த்தும், உடலை கூச்சமடையவும் செய்யும். இதில், பலவை மனிதன் தோன்றா காலம் முதல் பல கோடி...
மேற்கு வங்க காட்டுக்குள்ள அழகான ஒரு பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 11
பழமையும் நவீனமும் கலந்த பல்வேறு சுற்றுலா அம்சங்களுடன் மேற்கு வங்காள மாநிலம் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கிறது. சுந்தர்பன்ஸ் காடுகள், பக்காலி, முர்த்தி, பிர்பூம், தாராபீத் போன்ற சுற்றுலாத்தலங்கள்...
ஹெலிகாப்டரில் பறக்க ஆசையா..? இப்போதே பொள்ளாச்சி போங்க...!
நம்மில் பெரும்பாலானோருக்கு வானில் உயரப் பறந்து பயணம் செய்ய வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருக்கும். இதில் பலரும் விமானத்தில் பயணம் செய்து தங்களது சையை நிவர்த்திசெய்து கொள்வர். ஆனால், எளிதில்...
தமிழ்ச்சங்க கடவுளா ராமபிரான்? புறநானூறு சொல்லும் செய்தி என்ன?
கடுந்தெறல் ராமனுடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை, நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்கு என்று புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது....
பெண்ணிடம் பால் திருடிக் குடித்த முருகன்... இரத்தவெள்ளமாக மாறிய கம்மாய்க் கரை...
நம்மில் பெரும்பாலானோருக்கு முருகன் என்றாலே தனிப் பக்தியும், தமிழ்க்கடவுள் என்றோர் பெருமையும் இருக்கும். பிற கடவுள்களை வழிபடும் சைவ மதத்தினர் கூட அதிகமாக முருகன் மீத பற்றுவைத்திருப்பர். ஏறத்தாழ...
காய்ச்சலுக்கும் கடவுள் இருக்கு தெரியுமா? நீராடினால் எப்பேர்பட்ட நோயும் பறந்தோடும்! #Travel2Temple 3
நோய் தீர்க்கும் தலங்கள் என பல கோயில்களை நாம் பார்த்திருக்கிறோம். அங்கெல்லாம் சென்றால் குறிப்பிட்ட நாள்களில் நோய் தீரும் என்று நம்புகின்றார்கள் சிலர். அந்த வகையில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில்...
கோவாவில் நீங்க நினைக்குறது மட்டுமில்ல இவைகளும் இருக்கு.....
இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று...
நவீன கட்டிட தொழில்நுட்பத்திற்கு சவால்விடும் 4 நூற்றாண்டு கடந்த பாலம்...
மனித நாகரிக வளர்ச்சியின் ஓர் மைல்கல்லாக பாலம் விலங்குகின்றது. பல்வேறு தேவைகளுக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உருவாக்கப்பட்ட பாலங்கள் காலப்போக்கில் பல்வேறு பரிநாம வளர்ச்சிகளைக்...
பல நூறு வருடங்களுக்கு முன் தமிழகம் எப்படி இருந்தது தெரியுமா?
தமிழ்நாட்டின் வரலாறும் தமிழர்களின் நாகரிகமும் மிகப்பழமையானது. உலகின் முதல் மொழி தமிழ் என்று பல்வேறு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சிறப்பாக...
நவபாஷாணத்தில் செய்த பெருமாள் சிலை..! உலகிலே வேறெங்கும் இல்லாத அதிசயம்... #Travel2Temple 2
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நவபாஷாண சிலை வழிபாடு என்றால் முதலில் நம் மனதில் உதயமாவது பழநி முருகன். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன் சிலையே முதலில் கண்டறியப்பட்ட நவபாஷாண சிலை ஆகும்....
நீங்கள் சாப்பிடும் ஜெல்லி, ப்ரூட் ஜாம்களுக்கு இந்தியாவில் எங்கிருந்து பழங்கள் செல்கிறது தெரியுமா?
எங்கு பார்த்தாலும் கொட்டிக்கிடக்கும் அழகோ அழகு! பார்ப்பவர்களை தன்னுள் இழுக்கும் அதிசய சக்தி! இயற்கையின் மடியில் தவழும் ஒரு அழகிய குழந்தை இது! ஹிமாச்சலப் பிரதேசத்தின் அழகைக் கண்டறிவதற்கான மற்றுமொரு...
பாஸ்போர்ட் இல்லாமலே சுவிட்சர்லாந்து போகலாம் வறீங்களா?
சோப்தா, உத்தரகாண்ட்டின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2680 அடி உயரத்தில் அமைந்துள்ள, ஒரு அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகள் மற்றும்...
மராட்டிய தேசத்திலும் ஓர் வால்பாறை..! வரமாய் கிடைத்த வரந்தா மலைத்தொடர்..!
பொதுவாகவே புதிதாக நாம் ஒரு இடத்திற்கு செல்கிறோம் என்றால் அதுகுறித்தான எதிர்பார்ப்பகளும், அந்த இடம் குறித்தான கனவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், அத்தகைய எதிர்பார்ப்புகளை எல்லா இடங்களும்...
கபூர்தாலாவுக்கு ஓர் அழகிய பயணம் செல்லலாம்?
அரண்மனை மற்றும் தோட்ட நகரம் என்றும் அழைக்கப்படும் கபூர்தாலா, இவ்விடத்தை 11ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த ராணா கபூர் என்ற ஜெய்சால்மர் கரானாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு ஒரு டிரிப்...
பங்குனி 18ம் தேதி மட்டும் சிவனின் மேல் விழும் சூரியன்... ஆலந்துறையாரின் அற்புதங்கள் #Travel2Temple 1
அருந்தவ நாயகியுடன் அழகாக வீற்றிருக்கும் வடமூலநாதர் எனும் ஆலந்துறையார் அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த தலத்தின் விருட்சமாக ஆலமரம் அமைந்துள்ளது. பிரம்ம மற்றும் பரசுராம...