யானைகளால் வளர்க்கப்பட்ட மல்லம்மா! ஆச்சர்யங்கள் நிறைந்த இடம்
மதனப்பள்ளி நகருக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கும் ஹார்ஸ்லி குன்று மிகவும் பிரசித்தி பெற்ற கோடை கால மலைவாசஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. அதோடு மதனப்பள்ளி நகரம் பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி போன்ற...
ஒத்த குகையில் பத்து சிவன்! விலகாத மர்மம் என்ன ?
மும்பை நகரில் இருந்து பத்து கி.மீ தொலைவில் அரேபியக்கடலில் உள்ள சிறு தீவான எளிபென்ட்டா தீவில் உள்ளது எளிபென்ட்டா குகை. இந்திய குடைவரை சிற்ப்பக் கலையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் இது மேலோட்டமாக...
என்ன பாஸ், புரோபோசல்லா... அப்ப இங்க கூட்டிட்டு போய் பாருங்க!
உங்களது மனதிற்கு பிடித்தவர்களிடம் காதலிக்கிறேன் என்று சொல்லும் அந்த தருணம் எத்தனை போராட்டம், அழுத்தம், திக்திக்திக் என அறுதியில் அழகானது. கொஞ்சல், வெட்கம், தயக்கம், பயம் என அந்த நேரத்தில் நமக்குள்...
லவா, குசாவை சீதை பெற்றெடுத்த இடம் எது தெரியுமா?
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பரான் மாவட்டம் 1960ம் ஆண்டு ஏப்ரம் 10ம் தேதி கோட்டா மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தைச் சுற்றி சகவன், கேர், சலன் மற்றும் கர்க்சரி ஆகிய...
மகாபாரத அர்ஜூனனின் கொள்ளுப் பேரன் வாழும் இடம் தெரியுமா?
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 115 கிலோமீட்டர் தொலைவிலும், மேடக் நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் போச்சாரம் சரணாலயம் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் ஒரு காலத்தில் ஹைதராபாத் நிஜாம்களின்...
ஸ்கை டைவிங் இந்தியாவுல எங்கவெல்லாம் இருக்கு தெரியுமா ?
ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி-ன்னு சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கான சிறந்த தேர்வு தான் இந்த ஸ்கை டைவிங். சுமார், 2000 அடி உயரத்தில இதற்குனே பிரத்யேகமான விமானத்தில...
பெங்களூரிலிருந்து பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம் போலாமா?
கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பிரம்மகிரி ஒரு அழகிய சிகரம் ஆகும். இந்த சிகரத்தின் அருகே அமைந்துள்ள இடத்தின் பெயர் கூர்க் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் குடகு....
உஸ்ஸ்ஸ்..! திருமணதிற்கு முன்னாலயே இங்கவெல்லாம் போய்ட்டு வந்துடுங்க!
வயசு வேற அதிகமாகிட்டே போகுது, இவங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான், எப்படா கல்யாணம், கல்யாண வயசு ஆகிடுச்சு இன்னுமா ஊர் சுத்திட்டு இருக்க... இப்படி, இல்ல இதுக்கும் மேல நம் வீட்டில்...
பிச்சுக்கிட்டு ஓடும் காவிரி ஆற்றின் இந்த நீர்வீழ்ச்சி கேள்விப்பட்டிருக்கீங்களா ?
எத்தனை எத்தனை போராட்டங்கள், வேண்டுகோள்கள், அதிகாரங்கள் இந்த காவிரி நீரை அதன் வழியில் போக விட. நீங்கள் வேண்டுமானால் சண்டையிட்டுக் கொள்ளுங்கள், நாள் என் வழியில் செல்கிறேன் என்றல்லவா இன்று காவிரி நம்...
உத்தரகண்டில் தவறவிடக் கூடாத கிளுகிளுப்பான சுற்றுலாத் தலங்கள்!
உத்தரகண்ட் மாநிலம் வடக்கில் திபெத் நாட்டையும், கிழக்கில் நேபாள நாட்டையும் எல்லைகளாக கொண்டு, வடமேற்கில் இமாசலப்பிரதேச மாநிலத்துக்கும், தெற்கே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கும் நடுவே இமயமலையின் ஒரு...
எல்லாரும் விரும்பும் குதுரேமுக், அப்படி என்னதான் இருக்கு ?
கர்நாடகாவில் சிக்மகளூர் மாவட்டத்தை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் குதுரேமுக் மலைச் சிகரம். பிரபலமான சுற்றுலாத் தலமான இந்த மலைப் பரிதேசம் அடர்ந்த காடுகள், அருவிகள், ஆறுகள் என பல...
நாட்டின் வரலாற்றையே புறட்டிப் போட்ட நார்த்தாமலை மர்மம் தெரியுமா ?
நார்த்தாமலை புதுக்கோட்டையில் இருந்த திருச்சி செல்லும் சாலையில் உள்ளது. மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண்மலை, பொன்மலை போன்ற ஒன்பது சிறிய மலைக்...
பெங்களூர் - சிரவணபெலகொலா : வரலாற்று பயணம் போகலாமா?
பெங்களூருவிலிருந்து 143 கிமீ தூரத்தில் அமைந்துள்ள சிரவணபெலகொலா எனும் ஊருக்கு வரலாற்றைத் தேடி இந்த பயணம் தொடங்குகிறது. அதிகபட்சம் 3 மணி நேரத்துக்குள் சென்றடைந்துவிடலாம் என்பதால் காலை 8 மணிக்கு...
உலகையே அதிரச் செய்யும் இந்தியாவின் இசை திருவிழாக்கள்
திருவிழாக்கள் நம்மை குதூகலப்படுத்துவது மட்டுமல்லாமல், நம்மை சிறுகுழந்தையாக மாற்றிவிடுகின்றன. நாம் குதிக்கிறோம், தாவுகிறோம், கொண்டாடுகிறோம், குதூகலிக்கிறோம். மனங்களால் இணைந்து எல்லாரையும்...
டைம் மெஷினாக மாறும் விசித்திரக் குகை! உள்ளே என்ன இருக்கு தெரியுமா ?
‘டைம் மெஷின்.' இந்த வார்த்தையைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலரது மனதில் நீண்ட காலமாக தொற்றிக் கொண்டன ஆசையும் கற்பனையும். சில திரைப்படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்கள், ஏகப்பட்ட...
ஹேப்பி வேலி எனும் மகிழ்ச்சி பள்ளத்தாக்கு - மனம் சிலிர்க்கும் பயணம்
ஹேப்பி வேலி எனும் மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு பெயரிலேயே நம்மை மகிழ்வாக்கும் இந்த இடத்துக்கு செல்வது முசூரியிலிருந்து எளிதுதான். முசூரியின் லைப்ரரி பாய்ண்டுக்கு மேற்கு திசையில் அமைந்துள்ளது இந்த ஹேப்பி...
இந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க!
நாட்டிலுள்ள பெருநகரங்கள் அதிக மக்கள் தொகையை கொண்டிருப்பதுடன், வாகனங்களும் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் முக்கிய நகரங்கள், பகலை விட இரவில் இன்னும் கூடுதல்...
தேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா?
தேவராயனதுர்க்காவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த யோகநரசிம்மர் கோயிலை கண்டிப்பாக தரிசிக்க வேண்டும். இந்த கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது. ஆக்கக்கடவுளான பிரம்மாவானவர் இந்த புண்ணிய ஸ்தலத்தை...