இந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..!
பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வழக்கமான தலங்களைத் தவிர்த்து கொஞ்சம் திகிலும், சாகசமும் நிறைந்த பகுதிகளை தேர்ந்தெடுப்பது வழக்கம். வழக்கமான மலைப் பிரதேசங்களையும், கடற்கரைகளையும் விட இதுபோன்ற சாகசம்...
தமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்!
தெமங்லாங் மாவட்டம் மலைகளும், பள்ளத்தாக்குகளும் மற்றும் மலைத்தொடர்களும் புடைசூழ நிற்கும் ஒரு மலை மாவட்டமாகும். இந்த அழகிய மாவட்டம் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இயற்கை...
அடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா!
பிற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் சிலை மீதான வாதங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். முற்போக்கு அடையாளங்களின் சிலைகளை தகர்ப்பது முதல் வரலாற்று தொன்மை மிக்க சிலைகளை தட்டித் தூக்குவது வரை அன்றாடம்...
தோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள அடக்கமான ஒரு மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும். சத்புரா மலைத்தொடரில் 1,150 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக...
நாட்டிலேயே டாப் 5 ஸ்டேடியங்கள் இதுதானாம்!
பிற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகளவிலான விளையாட்டு மைதானங்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. உள்ளூரைப் பொருத்தவரை பல விளையாட்டுக்கள் இருந்தாலும் உலகம் முழுவதும் ரசிக்கக் கூடியதான...
கூர்க் TO கோவா - எங்கவெல்லாம், எப்படியெல்லாம் போகலாம் தெரியுமா ?
கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேற்கத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இது உலக பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமும் ஆகும்....
குவாலியர் கோட்டையின் பின்னணி வரலாறு தெரியுமா?
இந்தியாவின் புகழ்பெற்ற பெருமைமிக்க நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும், குவாலியர் கோட்டை குவாலியர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருப்பதால்,...
இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எங்கெல்லாம் போகும் தெரியுமா?
இந்தியாவின் தென் முனையை, வட கிழக்கில் இருக்கும் திப்ருகர் எனும் அஸ்ஸாம் மாநில நகரத்துடன் இணைக்கும் ரயில் இந்த கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை...
ஆடி வெள்ளி அள்ளித் தரும் செல்வ வளம்!
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பான மாதம். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களை கட்டும். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தினை வரவேற்பதுபோல் அம்மாதத்தின்...
சிமிலிபல் தேசிய பூங்காவுக்கு ஒரு சிறகடிக்கும் பயணம் போலாமா?
சிமிலிபல் தேசிய பூங்கா பல தாவர வகைகளுக்கும் விளங்கின வகைகளுக்கும் வாழ்விடமாக விளங்குகிறது. இந்த காட்டில் ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடும் ஓடைகள் பாய்ந்தோடுகின்றன. இந்த பிரம்மாண்டமான காட்டில் சால்...
மேற்குத் தொடர்ச்சி மலையோரம் பசுமை நிறைந்த மாவட்டங்கள்!
ஒரு காலத்தில் தமிழகம் என்றாலே பசுமை நிறைந்த வயல்களும், சிலுசிலுவென்ற காற்றும், எக்காலத்திற்கும் கொட்டிக் கொண்டே இருக்கும் அருவிகளே அடையாளமாக திகழ்ந்தன. ஆனால் இன்று அப்படியா, வளர்ச்சியும்,...
உலகின் முதல் மனிதனை கடவுள் இங்குதான் படைத்தார் என்றால் நம்புவீர்களா?
உலகம் ஒரு பெருவெடிப்பினால் உருவானதாக சில அறிஞர்கள் கூறிவிட்டனர். அதை பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்டும் விட்டனர். ஆனால் இந்தியாவின் நம்பிக்கை வேறு. ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாக இதை எடுத்துக்கொள்ள...
கடவுள் நுழைந்த குகையில் இன்றும் வாழும் தேவ கன்னிகள்!
வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் அளவில் பரந்துவிரிந்து தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது மேற்குத் தொடர்ச்சி மலை. 18 சித்தர்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,...
உலகின் அழகான கடற்கரை வர்க்கலா அருகே இருக்கும் தங்கத்தீவு!
இயற்கையின் அழகும், இன்பக் களிப்பும் நிறைந்து கூடி சேர்ந்து ஒருமித்த குரலாய் இனிமையை ஒலிக்கச் செய்ய சிறந்த இடமாக அறியப்படும் வர்க்கலா கடற்கரைக்கு செல்வோம். எப்டி ஆதிகால தமிழ்ல பேசுனா உங்களுக்கு...
உங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க!
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தற்போது தமிகமே ஜில்லென்ற காலநிலையில் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது. மழையின் ஈரத்தை கண்டு வெறுத்து அதை தவிர்த்து விட்டு வீட்டில் ஒடுங்குவதை விட தற்போது பெய்து...
அடிச்ச மழையில ஆர்ப்பரிக்கும் அருவிகள் - தமிழ்நாட்டில் இத்தனை அருவிகளா?
தமிழகத்தில் இருக்கும் அருவிகளைப் பார்த்தால் நமக்கு என்ன மனதில் இருந்தாலும், அவையெல்லாம் மறந்து ஒரு குளியல் போட்டு குதூகலம் அடையத் தோன்றும். அமைதியே உருவான சூழலில் அருவியின் சல சல சத்தத்தை காதில்...
நிஜாமாபாத் நகரின் வரலாறு தெரியுமா?
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்த நிஜாமாபாத் நகரம் இந்தூரு அல்லது இந்திரபுரி என்றும் அழைக்கப்படுகிறது. தன் பெயரிலேயே அழைக்கப்படும் மாவட்டத்தின் தலைநகரமாகவும், ஒரு முனிசிபல் கார்ப்பரேஷன்...
மனதை விழுங்கும் மலப்புரத்தின் மறுமுகம் தெரியுமா ?
கேரளா மாநிலத்தில் பிரசிதிபெற்ற மாவட்டங்களில் ஒன்று மலப்புரம். மலைகளும், சிறு குன்றுகளும் நிறைந்த மலப்புரத்திற்கு சமீப காலமாக வளைகுடா நாடுகளிலிருந்தும் கூட அதிக அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து...