எங்க ஊரு குட்லாடம்பட்டிக்கு முன்னால குற்றாலம் எல்லாம் எம்மாத்திரம்..!!
ஒரு அடர்ந்த காட்டில் நடந்துசெல்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். எங்கும் பச்சை பசேலென மரங்கள் சூழ, சில்லென வீசும் காற்றில், பறவைகளின் மொழியை கேட்டுக்கொண்டே மெல்ல மெல்ல நடந்து செல்கிறீர்கள். அப்போது...
பிறர் கண்களுக்குத் தெரியாமல் இன்றும் உயிருடன் வாழும் மகான்கள்..!
இந்தியாவில் ஒன்பது மகான்கள் ஒரே இடத்தில் சமாதி கொண்டுள்ள இடம் எது ?. இவர்களின் சமாதியின் மேல் தான் பிரஹலாதர் தவம் செய்தாரா ? அப்படிசென்றால் உன்மையிலேயே பிரஹலாதர் இப்பூமியில் வாழ்ந்தாரா ? எப்போது...
ஆண்டியையும் அரசனாக்கும் பங்குனி கோயில்கள்! இந்த ராசிக்காரங்களுக்கு ஜாக்பாட்தான்!
தமிழ் வருடத்தின் கடைசி மாதம் பங்குனி. ஆண்டியாக இருந்தாலும் சரி, அரசனாக இருந்தாலும் சரி தங்கள் பிழைகளைத் திருத்திக்கொண்டு நல்வழிப்படும் மாதமாக இந்த மாதம் அமைகிறது. ஆன்மீகத் தலங்களுக்கு செல்லும்...
அட்டகாசமான ரொமாண்டிக் சாலைகள்... இந்த 12ம் தான் இந்தியாவுலேயே பெஸ்ட்டுங்க..
லவ்வருடன் சில்லென்ற மலைப் பகுதியக இருந்தாலும் சரி, நண்பர்களுன் ஒரு லாங் ட்ரிப் என்றாலும் சரி... யாரும் வேண்டாம் என தட்டிக் கழிக்க விரும்புவதில்லை. பைக்கிலோ, காரிலோ பனிமூட்டம் நிறைந்த சாலையில்,...
சர்தார் சரோவார் அணை பற்றி இந்த விசயங்கள் தெரியுமா?
நர்மதா நதியின் மீது கட்டப்பட்ட, சர்தார் சரோவார் அணை, நதியின் முகத்துவாரத்தில் இருந்து சுமார் 1163 கீ.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கு திரு ஜவர்ஹலால் நேரு அவர்கள் 1961-ம் ஆண்டு அடிக்கல்...
பீகார் காட்டுக்குள் ஒரு பிரமாதமான சுற்றுலா போலாமா? # காட்டுயிர்சுற்றுலா 10
பீஹார் மாநிலத்தில் ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், வெந்நீர் ஊற்றுகள் என்று ஏராளமான இயற்கை எழில் அம்சங்கள் நிறைந்துள்ளன. புராதன காலத்தில் இந்த பீஹார் பிரதேசம் அரசியல், கல்வி, நாகரிகம் மற்றும் மதம்...
படையப்பா பாணியில் பஞ்சாயத்து பன்னும் ஆஞ்சநேயர்..!!
தென்னிந்தியாவில் ஆஞ்சநேயர் என்று அன்போடு அழைக்கப்படும் அனுமன் புராணங்களின் அடிப்படையில் ராமனின் பக்தனும், இந்துகளின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில் ராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக படையில் இடம்...
கேரளத்திலிருந்து பிரிந்த கன்னியாகுமரி தமிழ்நாட்டோடு சேர்ந்த கதை தெரியுமா?
சுற்றுலா என்பது வெறுமனே சுற்றித்திரிவது மட்டுமல்ல. நாம் செல்லும் இடத்தின் சுவாரசியங்களையும், ஆச்சர்யங்களையும், வரலாற்றையும் கொஞ்சம் புரட்டிப்பார்ப்பதும்தான் முழுமையான சுற்றுலாவாக இருக்கமுடியும்....
ஆவியான கடல் நீர், வாழத் தகுதியற்ற தேசம்...
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பறந்துவிரிந்திருக்கும் இந்திய தேசத்தில் புதிர் நிறைந்த புவியமைப்புகள் ஏராளமாக உண்டு. அறிவியலுக்கு விளங்காத இயற்கை அதிசயங்களும், அமானுசிய பிரதேசங்களும், ஆன்மீக...
அகத்திய முனிவர் செய்த தங்க விக்ரகம் எங்கே இருக்கு தெரியுமா?
கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டைப்போலவே நிறைய உள்ளூர் வழிபாட்டு முறையை கொண்டது. அம்மனையும், சிவபெருமானையும் வணங்கக்கூடிய மக்கள் இங்கு அதிகம் வாழ்கின்றனர். அகத்தியமலையிலிருந்து வந்த அகத்திய முனிவர் நவ...
நெல்லையில் சிதறிய சொர்க்கம்..! மனதை விழுங்கும் மலைக் காடு..!
சம்மர் வந்தாலே இந்த வெயிலுல கிடந்து தவிக்க வேண்டியதா இருக்குது, குழந்தைகளுக்கு வேற லீவு விட்டுட்டாங்க, அவங்களையும் சமாளிக்க முடியல... வாட்டியெடுக்குற வெயிலுல இருந்து தப்பிச்சு எங்கயாச்சும்...
ஜார்க்கண்ட்டில் ஒரு சாகச காட்டுயிர் பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 9
பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் என்பதால் இம்மாநிலத்தின் எல்லா அம்சங்களிலும் இயற்கையோடு ஒன்றிய பாரம்பரியம் வேரூன்றி காணப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு முகப்பிலும் புனிதமான மரங்கள்...
கிரானைட் இல்லை, தேங்காய்ச்சிரட்டை கொண்டு கட்டப்பட்ட பிரம்மாண்ட மாளிகை
பொதுவாக, ஒன்று அல்லது இரண்டு படுக்கையறை, சமையலறை, வசதிக்கு ஏற்றவாறு ஹால், இதுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்த வீடு. தற்போது, அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு அளவுகளும், அறைகளும் மாறுபடுகிறது....
விஜய் சங்கர் சொந்த ஊர்ல அப்டி என்னதான் இருக்குதாம்?
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதைய புதுமுகமான விஜய் சங்கரின் சொந்த ஊர் எது என்று பரவலாக இணையத்தில் தேடப்படுகிறது. கிரிக்கெட் வீரரான விஜய் சங்கரின் சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும். அவரது சொந்த ஊரில்...
கேரளாவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இப்படி ஒரு சிறிய இடம்
கேரள மாநிலத்தில் எக்கச்சக்க இடங்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்த சிறிய இடத்துக்குதான் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனராம். இது என்ன புதுகதையாக இருக்கிறது என்று ஆச்சர்யப்படவேண்டாம்....
ஒட்டகத்திற்கான அழகிப் போட்டிகள்... குதூகலப்படுத்தும் ராஜஸ்தான்
இந்தியாவிலேயே மிகவும் வறட்சி மிகுந்த மாநிலம், பரப்பளவில் பெரியது என்றாலும் முக்கால்வாசி பாலைவனத்தால் சூழப்பட்டிருக்கும் புதையல் நகரம் ராஜஸ்தான். பெரிய அளவில் விவசாயமோ அல்லது வேறு வளங்களோ...
மதக்கலவரம்...144 தடை... ராம ரதயாத்திரையின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் இவைதான்!
இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் இத்தனை சாலைகள் வழியே எந்த சச்சரவும் பிரச்னயும் இல்லாமல் கடந்து வந்த ராம ராஜ்ய ரத ஊர்வலத்துக்கு தமிழகத்தில் மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்புகள் கவனித்தீர்களா? இவ்வளவு...
90's கிட்ஸுங்களுக்கு தெரிஞ்ச அப்போதைய பொழுதுபோக்கு இதுதானுங்க..
ஓடிப்புடிச்சு, ஒழிஞ்சுகிட்டு, தாவிக்குதிச்சி... இன்னும் எத்தனை எத்தனையோ... 90'ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே தெரியும் அந்த அறுமையான விளையாட்டுக்கள். இன்னைக்கு இருக்குற குழந்தைங்க அப்படியா இருக்காங்க....