ஆர்ப்பரிக்கும் அருவியும் ஆன்மீக சுற்றுலாவும்!
இந்தியாவில் நிறைய அணைகள், ஆறுகள், அருவிகள் என சுற்றுலா அம்சங்கள் நிறைந்த நீர் நிலைகள் இருக்கின்றன. தெளிவாக உற்று நோக்கினால் அவற்றுக்கு அருகிலேயே புகழ் பெற்ற ஒரு கோயில் அமைந்திருக்கும். இந்தியா...
கோவை - மைசூர் via மசினக்குடி இப்படியொரு வழி இருக்கா ?
உதகை, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள சுற்றுலாத் தலமான இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி ஆண்டு தோறும் நாடுமுழுவதும் இருந்து பல லட்சம்...
மழையும் ஆலப்புழாவும்... மஞ்ச கலரு கப்பயும்! ஒரு அடிபொலி பயணம்
‘ஆலெப்பி' என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா' உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்' என்று இது...
ஒன்டே வேலூரில் எங்கவெல்லாம் சுற்றுலாம் ?
வேலூர் நகரம் பல முக்கிய சுற்றுலா மற்றும் வரலாற்று அம்சங்களை உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளுக்கு அளிக்கிறது. இம்மாவட்டத்தில் உள்ள கோட்டையானது கிரானைட் கற்களால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சின்னமாக...
ஒடிசாவிலும் ஒரு நீலகிரி மலை இருக்கு தெரியுமா?
சந்திபூரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள நீலகிரி என்ற நகரம் நீலகிரி மலைகளுக்கு அருகில் அழகே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் "நீல மலை" என்று அதன் பெயரே விளக்கும் வண்ணம்...
UNESCO கண்டு வியந்த இந்தியாவின் அந்த 5 சுற்றுலாத் தலங்கள்!
நம் நாடானது நீண்ட நெடிய பல வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு ஆயிரம், இரெண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடங்களும், கோவில்களும் இந்தியாவில் ஏராளம் நிறைந்துள்ளன. இந்த...
உலகின் பணக்கார கோயிலான திருப்பதியில் கொட்டிக்கிடக்கும் கோடான கோடி புதையல்கள்
திருப்பதி... உலகின் அதிகம் பேர் சுற்றுலாவுக்கு வரும் ஒரு கோயில் மட்டுமல்ல. அது இந்தியாவின் அடையாளம். உலகெங்கும் உள்ள பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் காரணமாக காணிக்கை இட்டு திருப்பதி வெங்கடாச்சலபதியை...
மழைக் காலத்தில் போகவேண்டிய சுற்றுலாத் தலங்கள்!
வருடம் முழுவதும் செல்லக்கூடிய சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. அதோடு சீசனுக்கு ஏற்ப செல்ல வேண்டிய சுற்றுலா தளங்களும் இருக்கின்றன. தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தற்போது பருவமழை...
சென்னையிலிருந்து திருவனந்தபுரம் - இப்படியும் வித்தியாசமா பயணிக்கலாம்!
இயற்கை எழில் கொஞ்சம் நகரங்களுக்கு செல்வது என்பது மிகவும் சிறப்பான சுற்றுலாவாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. அப்படி தென்னிந்தியாவின் வளமையான நகரங்கள் என்றால் நமக்கு நினைவுக்கு...
வெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை! 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்!
வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை. 1873-ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை பணிகள்...
நெல்லையில் தவறவிடக்கூடாத அதற்கேற்ற தலங்கள்!
நெல்லை என்றாலே முதலில் நினைவில் வருவதும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதும் அங்குள்ள குற்றாலம், அம்பாசமுத்திரம், மாவட்ட அறிவியல் மையம், குற்றாலநாதர் கோவில், மாஞ்சோலை, மணிமுத்தாறு அணை,...
இவிட பொள்ளாச்சி! அங்க பாலக்காடு! 50 கிமீ சுற்றுலா - எல்லை தாண்டி!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து, பாலக்காடு மாவட்டத் தலைநகரம் பாலக்காட்டுக்கு செல்வது தினந்தினம் ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளின் அன்றாட பணி. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி எல்லையில்...
தல தோணியோட ஊர் ஏன் நீர்வீழ்ச்சி நகரம்னு அழைக்கப்படுது தெரியுமா?
பீகார் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனி சிறப்புகளுடன் புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது ஜார்கண்ட் மாநிலம். இது நம் கிரிக்கெட் கேப்டன் எம் எஸ் தோணியின் சொந்த ஊர். இந்த மாநிலத்தின் தலைநகரம் தான்...
உலகையே வியக்க வைத்த நம்ம நாட்டின் அந்த 6 அணைகள்!
கொட்டும் மலையினாலும், வனத்தின் சேமிப்பினாலும் ஓடையாக உருவாகும் நீர் ஓர் கட்டத்தில் பெரிய ஆறாக பெருக்கெடுத்து ஓடும். இவை அதிகரிக்கும் போது வெள்ளமாக பாதிப்பையும், அல்லது கடலில் கலந்து யாருக்கும்...
ஆடிக் காத்து அதிர்ஷ்டத்தோடு அள்ளிக் கொட்டபோகுதாம்! இந்த நாலு ராசிக்காரங்களுக்கும்!
எப்படி தை பொறந்த வழி பொறக்கும்னு பழமொழி இருக்கோ, அதுமாதிரியே தமிழர்களுக்கு ஆடி மாசமும் சிறப்புதான். சரியா ஆடி பொறக்குற அன்னைக்கு தமிழர்களின் ஒவ்வொரு வீட்டு வாசல்லையும் மகிழ்ச்சியும் பிறக்கும்னு...
குரு குணம் காக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி..! யாருக்கு லாபம் ?
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து,...
அரியனூரில் இருக்கும் ஆயிரத்தெட்டு லிங்கம் - அள்ளித்தரும் யோகம்
அரியனூரில் உள்ள ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில், சேலத்தின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாகும். விநாயகா அறக்கட்டளையின் ஒரு துறையின் கீழ், இது செயல்பட்டு வருகின்றது. இது அமையப்பெற்றுள்ள குன்றில்,...
ஒயிட் வாட்டர் ராஃப்டிங் வசதி உள்ள ஒரே சுற்றுலாத் தலம் இது மட்டும் தான்..!
நதியில் படகோட்டுதல் என்பது மனதையும், உடலையும் சிலிர்ப்பூட்டும் ஓர் அனுபவமாகும். இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே ஒயிட் வாட்டர் ராஃப்டிங் வசதி இருந்தாலும், தென்னிந்தியாவில் ஒரே இடத்தில் தான்...