சென்னை நீங்க நினைக்குறது மட்டுமில்ல.. வாங்க நீங்க பாக்காத சென்னைக்கு ஒரு ரவுண்ட் போலாம்...
இந்தியாவின் நான்காவது மெட்ரோபாலிடன் சிட்டியாக உயர்ந்து வளர்ந்துள்ள சென்னையை சிங்காரச் சென்னை என்று அழைப்பதில் எந்தவித தயக்கமும் யாருக்கும் இருக்காது. எங்கே பார்த்தாலும் உயர ஓங்கி வளர்ந்த...
இந்த ஒரு விசயத்துக்காகவே வாகமனுக்கு போய்வரலாம்...!
கேரளா... ஆண்டுமுழுக்க பேசினாலும் அதன் அழகை சொல்லிமாலாது. அள்ளஅள்ள குறையாத பொக்கிஷம் போல எண்ணற்ற பசுமைப் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளம். வீக்கெண்டு விடுமுறைனாலும் சரி,...
பங்குனி பெருவிழாவுக்கு போய் பாருங்க.. அடுத்த வருசம் பூரா உங்க காட்டுல பணமழைதான்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா மார்ச் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவிருக்கிறது. மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று தேரோட்டமும், 29 ஆம் தேதியன்று அறுபத்து மூவர் திருவிழாவும் நடைபெற...
ஒரே பயணத்தில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள்...
இவ்வுலகில் உயிர்கள் வாழ நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகிய இந்த ஐந்து வகையான இயற்கை சக்திகள் அத்தியாவசியமானது என நாம் அறிவோம். இந்த ஐந்து வகையான இயற்கை சக்திகள் 'பஞ்ச பூதங்கள்'...
ஒரு முறை சென்றால் ஒட்டுமொத்த பிணியையும் போக்கும் தலம் இது!
இஸ்லாமிய தலம்தான் என்றாலும், அனைத்து மதத்தவர்களும் செல்லும் இடம் இது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள தர்கா என்றவுடனே உங்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும் நாகூர் தர்கா.... இந்த தர்காவுக்கு...
நாஞ்சில் நாடு என்பது நீங்கள் நினைக்கும் குமரி மாவட்டம் அல்ல! பரபர தகவல்கள்!
இது தெரியாதா.. கன்னியாகுமரி மாவட்டத்தைத் தானே நாஞ்சில் நாடு என்று அழைப்பர் என்று சிலர் கூறலாம். ஆனால் உண்மை அதுவல்ல.. இந்தியாவின் கடைசி... ச்சி.ச்சி.. இந்தியாவின் தென் முனை தொடங்குமிடம் குமரி....
கொஞ்சம் சைலன்டா வாங்க பாஸ்... நாம போகபோறது சைலன்ட் வேலி..!
ஒவ்வொரு முறையும் நான் கடவுளின் சொந்த தேசம்தான் என பட்டா ஆவணமின்றி நிறுபித்து வருகிறது நம் அண்டை மாநிலமான கேரளா. கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம்...
ஒரே பயணத்தில் முருகனின் அறுபடை வீடுகள்... தரிசனத்திற்கு போக ரெடியா ?
முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், உள்ளத்தில் உவகையும், உடல் ஆரோக்கியமும் கிடைப்பது அனைவரும் அறிந்ததே. நம் எல்லோருக்கும் அறுபடையின் அனைத்து வீடுகளுக்கும் ஒரே நேரத்தில்...
இந்த மூன்று இந்திய நகரங்களும் உலகிலேயே மிக மலிவானவையாம்! நம்பமுடிகிறதா?
உலகின் டாப் 10 மலிவான நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச அளவில் உள்ள நகரங்களில் வாழ்வதற்கு ஆகும் செலவுகள் அடிப்படையில் எடுக்கப்பட்ட 2018 ஆண்டு சர்வேயில்...
அவினாசி - அத்திக்கடவு : என்ன இருக்கு தெரியுமா ?
தமிழகத்தில், குறிப்பாக கோவை, ஈரோடு, பெருந்துறை வட்டாரங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளித்துக்கொண்டிருக்கும் ஒரு திட்டம், மேலாண்மை அவினாசி - அத்திக்கடவு திட்டம். அப்படி என்னதான் இந்த திட்டம்,...
பெரிய கோயிலைக் காட்டிலும் மிக பிரம்மாண்டமான வெளியில் தெரியாத சோழனின் கோயில்!
முதலாம் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கு உலகப் புகழ் பெற்றதாகும். இதைக் காண உலகமெங்கிலுமிருந்தும் இன்றளவும் கணிசமான சுற்றுலா ஆர்வலர்களும், பக்தர்களும் வருகைத் தருகின்றனர்....
முழுக்க முழுக்க தங்கம்... நம்ம ஊருல இப்படியும் ஒரு கோவில்...!
இந்தியாவில் பொற்கோவில் என்றாலே நம் நினைவில் முதலில் தோன்றுவது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். ஆனால், நாம் பெரிதும் அறிந்திராத இந்தியாவிலேயே அதிகப்படியான தங்கத்தை வைத்து கட்டமைக்கப்பட்ட கோவில்...
பொள்ளாச்சி - அதிரப்பள்ளி : இப்படி ஒரு பைக் ரைடு போனா எப்படி இருக்கும் தெரியுமா ?
Subramonip தென் இந்தியாவின் மேன்செஸ்டர், தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் தொகையில் அபரிவித அளவு என கோயம்புத்தூர் மாவட்டம் பல பெருமைகளைக் கொண்டுள்ளது நாம் அறிந்ததே. பொதுவாக மக்கள் தொகை, தொழில்நுட்ப...
பஞ்சாபிகளின் தேசத்துக்குள்ள ஒரு பலே பயணம்!
இந்தியாவில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட நகர்களில் ஒன்றான சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. இந்த நகரத்தின் கலாச்சாரம் மற்றும் நாகரிக வாழ்க்கை முறை போன்றவை இந்தியா முழுமைக்கும்...
பிறப்பு டூ இறப்பு வரை மர்மம் நிறைந்த முக்கோண சிவாலயங்கள்... எங்கே இருக்கு தெரியுமா ?
உலகுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் போற்றப்படுபவன் சிவபெருமான். இயற்கையை அகமாகக் கொண்ட சிவன் அண்டத்தினை ஆளும் கடவுளாக கருதப்படுகிறார். இப்பூவுலகின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவனது கட்டளைக்கு இனங்கே...
டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்த ஆனி ஃபங்க் ஊர் எது தெரியுமா?
டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்துபோனவர்களில் ஒருவரான ‘ஆனி ஃபங்க்' எனும் கிறித்துவ பிரச்சாரகர் சத்திஸ்ஹர் மாநிலத்தின் ‘ஜாஞ்ச்கிர்-சம்பா' மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்கராக...
சத்தீஸ்கர் காட்டுக்குள் ஒரு சாகசப்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 8
இயற்கை எழில் அம்சங்களை பொறுத்தவரை இம்மாநிலத்தில் இல்லாததே இல்லை எனும் அளவுக்கு அனைத்தும் நிரம்பியுள்ளன. காட்டுயிர்வளம், வனப்பகுதி, மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என்று இயற்கை ரசிகர்களை...
குஜராத் பக்கத்துல இப்படியொரு வரலாற்றுப் பூமியா ?
Saad Akhtar குஜராத் என்றவுடனேயே நம் நினைவுக்கு வருவது மகாத்மா, சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட நம் தேசத் தலைவர்கள் பிறந்த ஊர். இந்துக்களின் ராஜியமும், வன்முறைகளும் நிறைந்த பகுதி. சோமநாதபுரம்,...