டிரெக்கிங் போறவங்க இதெல்லாம் செஞ்சிருந்தா எந்த பிரச்னயும் வந்துருக்காது #TheniForestFire
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் தீ பற்றி எரிந்து அதில் பலர் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பற்ற முறையில் டிரெக்கிங் சென்றிருப்பது...
சிந்துசமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் - மத்திய அரசை ஆட்டிப்பார்த்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருமா?
சிந்துவெளி நாகரிகம் என்பது உலகின் தொன்மை வாய்ந்த நாடுகளாக கருதப்படும் எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழையான நாகரிகங்களுக்கு ஒப்பான தொன்மையான ஒரு...
அடை மழையில் உருளும் புரளி! பிப்ரவரி 1 2019 ல் உலகம் அழியப்போகிறதாம்!
உலகம் அழியப்போகிறது என்று நிறைய பேர் நிறைய கட்டுரைகளை எழுதிவிட்டனர். அதையும் நம்மில் பலர் நம்பியும் நம்பாமலும் நிறைய செய்தாகிவிட்டது. டிசம்பர் 21, 2012 இப்படித்தான் நிறைய கதைகள் பரவின. மாயன்...
உத்தரகண்டில் உள்ள மலைகளின் ராணியை இப்போ போயி பாக்கலனா எப்படிப்பா?
உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது முசூரி. சிவாலிக்...
உத்தரகண்ட்டின் ஹர்சில் காட்டுக்குள்ள ஒரு ரவுண்ட் போலாமா?
உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அழகிய சிறு கிராமமான ஹர்சில், கடல் மட்டத்திலிருந்து 2620 மீ உயரத்தில் உள்ளது. உத்ர காசியிலிருந்து 72 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமம், பாகீரத நதியின் கரையில்...
அஸ்ஸாமில் உள்ள பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு செல்வோமா?
காட்டுயிர் சுற்றுலாவை விரும்பும் இயற்கை ரசிகர்களுக்கு இந்த அஸ்ஸாம் மாநிலம் ஏராளமான வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த வடகிழக்கு இந்திய மாநிலமானது வடக்கில் பூடான் மற்றும் அருணாசலப்பிரதேசத்தையும்,...
அருணாச்சல பிரதேச காட்டுக்குள்ள ஒரு சூப்பர் டூர் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 6
வண்ணமயமாக மலர்ந்து ஜொலிக்கும் ஆர்க்கிட் மலர்கள், சூரிய ஒளியில் ஒளிரும் பனிச்சிகரங்கள், தூய்மையான பள்ளத்தாக்குகள், செழிப்பான பசுமைக்காடுகள், ஸ்படிகம் போன்ற நீருடன் ஓடிவரும் சிற்றோடைகள், புத்த...
லோனாவலா சுற்றுலா போனா இத மட்டும் மிஸ் பன்னிடாதீங்க...
PC : Nagesh Kamath மகாராஷ்டிராவின் பிரபலமான மலைவாசத் தலமான லோனாவலாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் புஷி அணை, பிரசித்தி பெற்ற மழைக் கால சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சில...
தமிழகத்தின் இரண்டாவது நவபாஷண சிலை எங்க இருக்கு தெரியுமா ? அவிழும் முடிச்சுகள்...!
தமிழகத்தில் மிகவும் பிரசிதிபெற்ற சித்தர்களில் ஒருவர் போகர். கூடுவிட்டு கூடுபாயும் வல்லமை, எவ்வித நோயையும் உடனே நீக்கும் மருத்துவம், அழிவில்லா ஆயுள் என போகரின் மகத்துவத்தை பட்டியலிட்டுக் கொண்டே...
இந்த குகையில் தவம் செய்த பிறகுதான் பார்வதிக்கு கணபதி கிடைத்தாராம்!
எந்த வினை செய்யும்முன்பும் விநாயகரை வழிபட்டு தொடங்குவது நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கம். பிள்ளையார் சுழி என்று ஒன்றை இட்டுத்தான் நாம் காரியம் எதையும் ஆரம்பிக்கிறோம். அப்படி இருக்கும்...
உங்கள் மன ஓட்டத்தை மாற்றும் வல்லமை கொண்ட கடற்கரைகளுக்கு பயணம் போலாமா?
பொதுவாகவே கடற்கரைகள் நம் ஆழ்மனது ஆசைகளை வெளிக்கொணர்ந்து, நம்மை குழந்தையாக மாற்றக்கூடியவை. எவ்வளவுதான் பதற்றங்கள் நிறைந்திருந்தாலும், கடற்கரை மணலில் காலார நடைபோட்டால் எல்லாம் பறந்து போகும். உங்கள்...
சர்ச்சை சரவெடி எச்.ராஜா பிறந்த ஊர் எங்கயிருக்கு தெரியுமா?
இவங்களுக்கு இதே பொழப்பா போய்டிச்சி.. என்னடா ஆவுன்னா டிரெண்டிங்க், போராட்டம், வாய்ப்பேச்சுனு அரசியல் சுழன்று சுழன்று அடித்துக்கிட்டுருந்தாலும், தமிழர்களிடமிருந்து வரிசையா தனது பதிவுகளால்...
ஆயிரம் ஆண்டு பழமையான ஆழ்வான் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?
Shinekarthikeyan தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அண்டம் காக்கும் கடவுளாக போற்றப்படுபவர் ஆழ்வான் என்ற விஷ்ணு. ஆழ்வான் என்ற சொல் சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். வேத காலத்தில்...
காணும்போதே கிறங்கச்செய்யும் கலைநயமிக்கப் புகைப்படங்கள் - ஹம்பி
இந்தியாவின் பழமையான வரலாற்று பக்கங்களை புரட்டும் போது பல அதிர்ச்சிகரமான தகவல்களை நாம் காண நேரிடும். நவீன யுகத்தில் பல விஷயங்களில் இந்தியா பின்தங்கியிருந்தாலும் ஆங்கிலேயரிடம் அடிமைப்படுவதற்கு முன்பு...
மாணிக் சர்க்காரின் 20 வருட ஆட்சியில் திரிபுரா எப்படி இருந்திருக்கு பாருங்களேன்...!
இந்தியாவில் கலாச்சாரப் பாரம்பரியம் நிறைந்த மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இந்தியாவின் பன்முக கலாச்சார அடையாளத்தை நிரூபிக்கும் ஒரு அழகு மாநிலம் என்ற பெருமையை இது கொண்டிருக்கிறது. இந்திய...
உத்வாடா எனப்படும் கடலோர நகரம்
உத்வாடா எனப்படும் கடலோர நகரம், வல்சாத் மாநகராட்சியில் உள்ளது. இது பாரசீகர்கள் அல்லது இந்திய சோரோஸ்ட்ரியன்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வாழும் மையப் பகுதியாகும். இந்த இடத்தில் மக்கள் குடியேறுவதற்கு...
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளைப் பெறுவோம்! வாங்க
சீமாந்திராவின் அனந்தபுரா மாவட்டத்தில் சித்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் சிறிய நகரமான புட்டப்பர்த்தி, ஸ்ரீ சத்ய சாய் பாபா வாழ்ந்த இடமாதலால் மிகவும் புகழ்பெற்ற யாத்ரீக மையமாக திகழ்ந்து...
அழிவின் விளிம்பில் 65 அடி உயர விஷ்ணு சிலை ! உலகை அச்சுறுத்துகிறதா?
சேஷ் செய்யாவில் விஷ்ணுவின் 65 அடி உயரச் சிலை உள்ளது. இந்த இடத்தில் இருந்து தான் `சாரன்கங்கா' நதி ஆரம்பிக்கிறது. சேஷ் செய்யா பாந்தவ்கார் ஹில்லில் அமைந்துள்ளது. மேலும் பாந்தவ்கார் தேசிய பூங்காவில்...