ஓர்ச்சாவில் ஒரு சாகசப் பயணம்! பேரெழில் பொங்கும் தருணம் வாங்க ரசிக்கலாம் #சாகசஉலா 2
ஓர்ச்சா..... மத்தியப்பிரதேச மாநிலத்தின் திகம்கார் மாவட்டத்தில் பெட்வா நதி தனது கரங்களில் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கும் ஓர் அற்புத நகரம். பந்தல்கண்ட் பகுதியில் புகழ் பெற்று விளங்கிய மன்னரான...
ஏரி முழுக்க எலும்புக் கூடுகள்... இந்தியாவின் மிக பயங்கரமான இடங்கள்...
நம்ம இந்தியாவுல மர்மங்களுக்கும், அதிசயங்களுக்கும் எந்த குறைச்சலும் இல்லை. தாஜ் மஹாலை கட்டியது யார்? தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள்...
அடி மனதிலிருந்து வேண்டினால் அனைத்தையும் நடத்திக்காட்டும் அதிசய கோயில் போலாமா?
பொதுவாகவே மன அமைதி தேடி சுற்றுலா செல்வோம். சிலர் ஆன்மீக வழியில் கோயிலுக்கு சென்று மனதை சாந்தப்படுத்துவர். எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்பதுபோல அவன்மேல் பழி போட்டுவிட்டு நடப்பவையெல்லாம்...
பழவேற்காடு சரணாலயத்துக்கு போயிருக்கீங்களா?
புலிகாட் எனப்படும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் , பழவேற்காட்டின் முதன்மையான பார்வையிடமாகும். இது சர்வதேச அளவில் பழவேற்காடு வனவிலங்குகள் சரணாலயம் என்று அறியப்படுகிறது. சென்னைக்கு மிக அருகில்...
ஜியோலிகோட்டுக்கு ஜாலியா ஒரு பயணம் போலாமா?
நைனிடால் மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1219அடி உயரத்தில் அமைந்திருக்கிறது சுற்றுலாப் பயணிகளை மகிழச் செய்யும் ஜியோலிகோட். நைனி ஏரியின் நுழைவாயிலாக விளங்கும் ஜியோகோட் பட்டாம்புச்சி...
அரிய விலங்குகளை எல்லாம் பார்க்க எங்க போறதுன்னு தெரியலையா ? இங்க போய் பாருங்க...
PC : Diganta Talukdar நம்மில் பெரும்பாலானோருக்கு அரிய விலங்குகளை எல்லாம் பார்க்க வேண்டும், உடன் ஒரு செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் போட வேண்டும் என ஆசைகள் பல இருக்கும். வன விலங்கு ஆர்வலராக இருந்தால்...
மீண்டும் வந்த கிளி... கண்ணீர் வடித்த அம்மன்... எங்கே தெரியுமா ?
PC : Peenumx நம்ம ஊருல என்னதான் விதவிதமான கோவில்களும், சாமிகளும் இருந்தாலும் பெரும்பாலம் நாம் நாடிச் செல்வது அம்மன் கோவிலையே. ஆதி சக்தி வாய்ந்தவளாகவும், அகிலம் ஆள்பவலாகவும் அம்மனே போற்றப்படுகிறது....
பச்மாரியில் பறக்கலாம் வாருங்கள்! #சாகசஉலா 1
சாகசங்கள் என்றாலே மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், பயத்தையும் உண்டுபண்ணும் நிகழ்வாக அமைந்துவிடுகிறது. திரைப்படங்களில் செய்யும் சாகசங்களைப் போல பாதுகாப்புடன்தான் இந்த சாகசங்கள் செய்யப்படுகின்றன....
உலக அதிசயங்களில் விலகி நிற்கும் கடற் கோட்டைகள்... மஹாராஷ்ட்ராவுள இம்புட்டு இருக்கா..?
Shomdev Pal இந்தியாவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலமான மஹாராஷ்ட்ரா தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல், வடமேற்கில் குஜராத், வடகிழக்கில் மத்தியப் பிரதேசம், கிழக்கே சத்தீசுக்கர், தென்மேற்கில்...
அதிகம் பேசப்படாத அழகிய இடங்கள்... இந்தியாவுல எங்க இருக்கு தெரியுமா ?
PC : Subhashish Panigrahi அதிகம் பேசப்படாத அழகிய இடங்கள்... இந்தியாவுல எங்க இருக்கு தெரியுமா ? இந்தியாவின் புகழ்பெற்ற மலைப்பிரதேசம் என்றால் காஷ்மீர், சிம்லா, ஊட்டி என்று இன்னும் சிலவற்றை சொல்லலாம்....
நம்ம ஊரு சென்னையில இப்படியெல்லாம் கோவில் இருக்கா ? என்ன அதுன்னு வாங்க பாக்கலாம்...
PC : Rasnaboy சோழமண்டல கடற்கரையில் அமைந்திருக்கும் சென்னை, தமிழ் நாட்டின் கலாசார மற்றும் வர்த்தகத் துறையின் முக்கிய கேந்திரமாக திகழ்கிறது. இந்தியாவின் நான்கு பெரும் நகரங்களில் ஒன்றான இது, நிகழ்...
பானம் குடிக்கும் நரசிம்மர்... எங்கே இருக்கு இந்த அதிசயக் கோவில் ?
PC : praveen இந்தியாவில் பரவலாக இந்துக்களுக்கான கோவில்கள் உள்ளன. இதில் ஆன்மீக சிறப்பு வாய்ந்த கோவில்களில் சில அதிசயங்களும் நடைபெற்று வருவதை செய்திகள் வாயிலாக, இலக்கியங்களில் என நாம் கண்டு...
சனியின் பார்வையை பலனாக மாற்றும் சனி சாந்தி ஹோமம் - உடனே செல்லுங்கள்
சனியின் பார்வை பட்டால், கஷ்டகாலம் தொடங்கிவிடும் என்பதே பலரது எண்ணம். காலத்திலும் பல வேறுபாடுகளைக் கொண்டு அந்த சனி நம்மை ஆட்கொள்கிறது. நம்மை படாத பாடு படுத்தி, நஷ்டங்களையும் உண்டாக்கி, குடும்பத்தில்...
திகிலூட்டும் பேய் கனவால் நிம்மதி போச்சா... கொஞ்சம் கூட தாமதிக்காம இங்க போய்ட்டு வாங்க ?
PC : Fayaz29 கனவுகளில் பல வகை இருக்கின்றன. பொதுவாக அவற்றை நாம் கெட்ட கனவு, நல்ல கனவு என்று இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறோம். நல்ல கனவு நமக்கு மனதளவிலோ, உடலளவிலோ எந்த பாதிப்பையும்...
அரேபியருக்கும் தமிழருக்கும் உள்ள தொப்புள்கொடி உறவு! இந்த இடம்தான் சாட்சி
ஆப்பிரிக்கர்களும், தமிழர்களும் ஆதிகால மனிதர்கள் என்பது நம்மில் பலர் கிட்டத்தட்ட அனைவருமே ஒப்புக்கொள்ளும் விசயம்தான். ஆனால் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு வந்தனரா என்றால் அதில் சிலர்...
நம்ம தமிழனை யாராலும் அடிக்சுக்க முடியாதுங்குறதுக்கு மேலும் ஒரு ஆதாரம்... எங்கே தெரியுமா ?
PC : Rameshyanthra "தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு" அடஅடடா... சொல்லும்போதே எவ்வளவு கெத்தாவும், ஒரு கர்வமாவும் இருக்கு. இந்தக் கவிதைய எழுதின நாமக்கல் இராமலிங்கம் எந்த மனநிலையில...
ஜொவாய்க்கு ஒரு சூப்பர் டிரிப் போகலாமா?
ஜொவாய், மேகாலயா மாநிலத்தின் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் ஒன்று. இது ஜைன்டியா மலை மாவட்டத்தின் மாவட்ட தலைநகரம் ஆகும். மேலும் இது ப்னார் பழங்குடி மக்களின் வசிப்பிடமாகவும் திகழ்கின்றது. இந்த...
ஒரு முறை வழிபட்டாலே போதும், குழந்தை வரம் அருளும் அற்புதக் கோவில்...
PC : Yathin S Krishnappa திருமணம் நடந்து பல வருடங்களாகியும் குழந்தையில்லாமல் இருக்கிறீர்களா ? அல்லது திருமணம் முடிந்த புது தம்பதிகளா நீங்கள் ?. திருமணத்துக்கு பின்பு அனைவரது வீட்டிலும் ஆசைப்படுவது...