சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் கீழ்ப்பெரும்பள்ளம் - ஏன் தெரியுமா?
சிதம்பரத்தை அடுத்த கீழ்ப்பெரும்பள்ளம் எனும் சிறிய ஊர் சமீப நாட்களில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து வருகிறது. மேலும், இந்த ஊரைச் சுற்றிலும் நிறைய சுற்றுலா அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதுவே...
இங்கவெல்லாம் போகலைன்னா நீங்க கர்நாடகா போறதே வேஸ்ட்..!
கர்நாடகா என்றாலே அதன் தலைநகரம் பெங்களூருதான் பெஸ்ட். வருடந்தோறும் இப்பகுதியில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாம் அறிந்ததே. தொழில் ரீதியாக, கல்வி, ஐடி நிறுவனம் என பண்ணாட்டுத் தரத்தில்...
நாகேஸ்வரா ஜோதிர்லிங்கா கோயிலுக்கு போகலாம் வரீங்களா?
நாகேஷ்வரா ஜோதிர்லிங்கா கோயில் துவாரகாவிலிருந்து பேட் துவாரகாவிற்கு செல்லும் வழியில் உள்ளது. உலகத்திலுள்ள 12 ஜோதிர்லிங்களில் ஒன்று இந்த கோயிலில் காணப்படுகிறது. புனித யாத்திரை ஸ்தலமாக மட்டுமல்லாமல்...
குன்னூரின் டால்பின் மூக்கு போயிருக்கீங்களா?
டால்பின் மூக்கு காட்சி மேடை பெயரைப்போலவே டால்பினின் மூக்கு போன்ற தோற்றமுடையது. இங்கு காணக்கிடைக்கும் காட்சிகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. எனவே இது பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடமாக...
டாப் 6 பறவைகள் நிறைந்த சொர்க்க பூமி!
பறவைகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா ?. ஆனால், ஒரு காலத்தில் நாட்டில் இருந்த பெரும்பாலான பறவைகளும், மிருகங்களும் உணவு மற்றும் வேறு சில காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு பல அரியவகை...
உடுமலை TO குமுளி : இரண்டே நாள் பைக் ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..!
உடுமலை அருகில் பொள்ளாச்சி, வால்பாறை, பழனி என சுற்றுலாப் பகுதிகள் இருப்பது நமக்குத் தெரிந்த ஒன்றே. இப்பகுதிகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் ஒரே நாளில் குறிப்பிட்ட சில தலங்களுக்கு மட்டும்...
நாகர்கோயில் நகரின் அழகிய சுற்றுலாப் புகைப்படங்கள் - கண்டுகளியுங்கள்
நாகர்கோயில் நகரம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிறது. இந்தியாவின் கடைகோடி மாவட்டத்தின் தலைநகர் எனும் பெருமையைப் பெற்றுள்ள இந்த நாகர்கோயில் இங்குள்ள பல சுற்றுலாத் தளங்களுக்காக பெயர்...
தெலங்கானாவில் ஒருநாள் முழுமைக்கும் சுற்றலாம் வாங்க
'தெலுங்கர்களின் நாடு' என்ற பொருளில் அறியப்படும் தெலங்கானா மாநிலம் இந்தியாவின் 29-வது மாநிலமாக ஜூன் 2, 2014-ஆம் ஆண்டு உதயமானது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில், தக்காணப் பீடபூமியில் வாரங்கல்,...
ஆப்புடையார் தரும் செல்வங்கள்..! என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா ?
உலக செல்வங்களுக்கு அதிபதியான கர்வத்தில் செயல்பட்டார் புண்ணிய சேனன். இதனால் இவர் பார்வையை இழந்தார். உயிர் கண்டமும் உண்டானது. தன் தவறை உணர்ந்து இறைவனை இறைஞ்சியதால் இறைவனின் கருணையால் மீண்டும்...
குருவாயூர் அருகே இருக்கும் இந்த யானை முகாமுக்கு போலாமா?
யானைகள் என்றாலே குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் பார்க்கும் ஆர்வம் வந்துவிடும். அதன்படி யானைகளின் புத்துணர்வு முகாம்களில் அதிக யானைகள் இருக்கும் இடத்துக்கு செல்வதும், புதுவிதமான...
இந்த அருவியை நெருங்கினாலே காது செவிடாகுமா ?
அருவிகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது குளுமையான நீரும், அதனைச் சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளுமே. பெரும்பாலும் அருவிகள் வனத்தின் மையத்தில் பசுமை மரங்கள் சூழ, பாறைகள் சற்று நிறைந்து காணப்படும். பல...
அழகிகள் நிறைந்த நாகலாந்தின் விசித்திர பழங்குடியினர் கிராமம்
ஆவோ மக்ககளின் பழமையான மற்றும் பாரம்பரியமான கிராமங்களில் ஒன்றாக மோகோக்சுங்கிற்கு, இதே மாவட்டத்தில் உள்ள முதல் ஆவோ கிராமமான உன்ங்மாவிலிருந்து ஆவோ மக்கள் இடம் பெயர்ந்து வந்தனர். மோகோக்சங் என்ற இந்த...
வெளிவுலகிற்கு தெரிந்திராத சிதம்பரத்தின் உண்மை வரலாறு இது!
12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதம்பரம் கோயிலுக்கு இருக்கும் வரலாற்றைவிட இந்த ஊருக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது. தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிதம்பரம் சோழர்காலத்தின்...
மத்தியும், உத்திரப் பிரதேசமும் தனிமாநிலம் கேட்க காரணமே இந்த ஊர் தான்!
மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் நிலத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊரின் பெயர் தான் ஓர்ச்சா. பேத்வா என்னும் ஆற்நங்கரை ஓரம் அமைந்துள்ள இந்த ஊர் முன்னொரு காலத்தில் புந்தேலா ராஜாக்களின் தலைநகராகத்...
குரு பெயர்ச்சியால் தோஷம் நீங்கும் இந்த ராசிக்காரர்கள்...!
கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள்...
தாஜ்மஹால் தெரியும்.. அது என்ன நீர் மஹால்...?
திரிபுரா மன்னர்களின் ராஜ இருப்பிடமாக விளங்கிய இந்த நீர்மஹால் மாளிகை திரிபுராவில் உள்ள அழகிய அரண்மனைகளில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது 6ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள ருத்ரசாகர் ஏரியின் நடுவே...
தெலுங்கானாவையே கட்டியாளும் நல்கொண்டா பின்னணி தெரியுமா ?
தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி நகரமே இந்த நல்கொண்டா. கருப்பு மலை என்ற பொருளைத்தரும் நல்ல மற்றும் கொண்டா எனும் இரண்டு தெலுங்கு வார்த்தைகளை இணைந்து இந்த பெயர்...
குற்றாலத்துக்கு பக்கத்துலயே ஒரு அட்டகாசமான ஏரி! தேடிப்போலாமா?
வணக்கம் தமிழ் நேட்டிவ் பிளானட் வாசகர்களே. நமது தளத்தில் உங்களுக்கு தெரிந்திராத, மிகவும் அழகழகான, ஆச்சர்யங்கள் நிறைந்த பல இடங்களை ஒவ்வொரு கட்டுரையிலும் தந்து வருகிறோம். உங்களுக்கு பிடித்த இடங்களைப்...