மேகலாயா காடுகளுக்குள் ஒரு மெர்சல் டூர் செல்வோமா? #காட்டுயிர்வாழ்க்கை 5
1972-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மேகாலயா மாநிலம் காஸி, ஜைன்டியா மற்றும் கரோ பழங்குடி இன மக்கள் வசிக்கும் பூமியாகும். மடிப்பு மடிப்புகளாய் புரண்டு கிடக்கும் மலைத்தொடர்களை கொண்டுள்ள இம்மாநிலத்தில்...
தமிழர்களின் மூதாதையரான மூதேவியை வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?
PC: Jyeshtha இன்று நாம் பிறறை திட்ட பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய சொல்லான மூதேவி நம் முன்னோர்கள் வழிபட்ட ஒரு தெய்வம் என்பது நம்மில் எந்ததனை பேருக்கு தெரியும். எதற்கும் பயன்படாதவள், அவலமானவள்,...
உக்ருளுக்கு ஒரு மலைப்பயணம் போலாமா?
பசுமை உங்களை எப்போதும் ஈர்த்து வந்துள்ளது எனில், `உக்ருள்' நீங்கள் பார்வையிட வேண்டிய முக்கியமான நகரம் ஆகும். உக்ருள், மனதை மயக்கும் அழகான மற்றும் வசீகரிக்கும் இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது....
மணிப்பூர் காடுகளுக்குள் ஓர் மகிழ்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 4
உலகம் முழுமையும் சுற்றித்திரிய விரும்புபவர்களுக்கும், சுற்றுலாவை விரும்புபவர்களுக்கும் மணிப்பூரில் தனித்தன்மையான அனுபவங்கள் ஏராளம் காத்துக்கிடக்கின்றன. ஷிருயி லில்லி, சங்காய் மான்கள், லோக்டாக்...
கடன்மேல கடனா..? டோன்ட் வொரி... ருணம் போக்கும் கடவுளுக்கு ஒரு பூஜைய போடுங்க...
PC : Durai.velumani நல்ல வேலை, மாதம் ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம், இனிமையான குடும்பம்... இப்படித்தான் நம் பெற்றோர்கள் செழிப்பா வாழ்ந்தாங்க. ஆனா இப்ப அப்படியா இருக்கு. பல ஆயிரம் முதல் லட்சக் கணக்கில்...
2500 ஆண்டு பழமையான காஞ்சி காமகோடி மடத்துல அப்படி என்னதான் நடக்குது தெரியுமா?
காஞ்சி காமகோடி மடம், ஆதி சங்கரரால், தமிழகத்தின் காஞ்சிபுரம் நகரில் நிறுவப்பட்டது. இந்த மடம் இந்துக்களால் மிகவும் போற்றப்படும் ஒரு ஆன்மீகத் தலமாக விளங்குகிறது. மடத்தைச் சேர்ந்த ஐந்து பஞ்ச பூத...
தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன்... எங்க இருக்கார் தெரியுமா..?
PC : Ssriram mt எல்லா டாக்டரையும் பாத்துட்டேனுங்க, மாத்திர மருந்துன்னு நல்லாதா சாப்டுட்டு இருக்கேன்... ஆனா என்னன்னுதா தெரியல. இந்த நோயிதா என்னைய விட்டுப் போக மாட்டிங்குது... இப்படியெல்லாம்...
விக்ரமாதித்தியனின் ரகசியங்கள் காண பூமிக்கடியில் இந்த குகைக்கு செல்லுங்கள்
விக்கிரமாதித்யனின் சகோதரன் பர்த்ரிஹரியின் பெயரில் வழங்கப்படும் இந்த குகைக்குள் நாம் அதிசயங்களைக் காணச் செல்கிறோம். மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஷிப்ரா நதிக்கரையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக...
மணிக்கு 1200 கிலோ மீட்டர் ஸ்பீடு... மும்பை டூ புனேவுக்கு சொய்யின்னு போகலாமா ?
ஒரு காலத்துல, அதாவது மோட்டார் வாகன வருகைக்கு முன்பு பத்து கிலோ மீட்டரைக் கடக்க சுமார் 1 மணி நேரம் தேவைப்பட்டுச்சு, இப்ப மோட்டார் வாகன ஆதிக்கத்துல என்னதான் ஸ்பீடா அந்த 10 கிலோ மீட்டரை அடைஞ்சாலும்,...
நைனித்தாலில் நீங்கள் தவறாமல் செய்யவேண்டிய 10 அற்புதங்கள்!
இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் வீற்றிருக்கிறது. குமாவூங் என்றழைக்கப்படும் மலைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்நகரம் அற்புதமான ஏரிகளை...
மிசோரம் காடுகளுக்குள் ஓர் இன்பச்சுற்றுலா செல்வோம் #காட்டுயிர்வாழ்க்கை 3
வடகிழக்கிந்தியாவின் ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் மாநிலங்களில் 'மிசோரம்' மாநிலமும் ஒன்று. இயற்கை அன்னையின் படைப்பில் உருவான பல்வேறு எழில் அம்சங்களை தரிசிக்க விரும்புவோர் தமது வாழ்நாளில்...
எதிரிகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க என்ன செய்யுறதுன்னு தெரியலையா ?... ஒரு முறை இங்க போயிட்டு வாங்
என்னதான் நீங்க யாருக்கும் துரோகம் செய்யாம உங்க வேலையுண்டு, நீங்க உண்டுன்னு இருந்தாலும் ஒரு சில தடங்கல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அதற்குக் காரணம், உங்களது வளர்ச்சி, மகிழ்ச்சி கண்டு,...
இம்பாலுக்கு ஓர் இனிய பயணம்
வட கிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூரின் தலைநகரம் இம்பால் ஒரு சந்தடியில்லாத சிறு நகரமாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த போது இம்பால் முக்கியத்துவம் பெறத்...
சிவபெருமானின் சந்ததிகள் வாழும் கைலாஸ்ஹஹர் எங்கிருக்கு தெரியுமா?
கைலாஸ்ஹஹர், திரிபுரா மாநிலத்தில் உள்ள வட திரிபுரா மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். இது பங்ளாதேஷுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. கைலாஸ்ஹஹர் ஒரு வரலாற்று நகரம் ஆகும். இங்கு கி.பி. 7-ஆம்...
நீங்க எவ்ளோதான் பெரிய பீர் பிரியரா இருந்தாலும்... இந்த இடங்கள்ல குடிக்குற சுகம் இருக்கே!
அன்றாடப் பிரச்சனைகளில் இருந்து சற்று விலகி, மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் நல்ல மருந்து சுற்றுலா. அதிலும் ஐடி முதல் கல்லூரி இளைஞர்களுக்கு சுற்றுலா என்பது மிகமிக அத்யாவிசயமான...
சிக்கிம் மாநில காடுகளுக்குள் ஓர் பயணம் செல்வோமா? #காட்டுயிர்வாழ்க்கை 2
காடு திரிந்து பழகுவது நமக்கு ஒன்றும் புதியது அல்ல.. நமது மூதாதையர்கள் பிழைப்புக்காக நாடோடி வாழ்க்கை வாழ்வதற்கு முன்னரே மனிதக் குரங்காக நாம் அங்கிங்கு அலைந்து திரிந்துள்ளோம். ஓரிடத்தில் நிலைத்து வாழ...
1000 வருடங்களுக்கு முன்பே உலகை ஆண்ட ராஜராஜ சோழன்! #NPH 9
ராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சி காலத்தை சோழ வம்சத்தின் பொற்காலம் என்று வரலாற்றில் கூறுகிறார்கள். கிபி 985ம் ஆண்டு முதல் 1012ம் ஆண்டு வரை ஆட்சி செய்த ராஜராஜன சோழ...
அரிடாரில் சாகசங்கள் செய்யலாம் வாங்க!
இயற்கை அழகு, மற்றும் தொன்மையான வரலாற்றுக்கு பெயர் பெற்ற `அரிடார்', கிழக்கு சிக்கிமின் ஒரு பகுதியாக உள்ளது. இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த இடம், அமைதியான, மற்றும் அழகான இயற்கை காட்சிகளை...