லோனாவலா சுற்றுலா போனா இத மட்டும் மிஸ் பன்னிடாதீங்க...
PC : Nagesh Kamath மகாராஷ்டிராவின் பிரபலமான மலைவாசத் தலமான லோனாவலாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் புஷி அணை, பிரசித்தி பெற்ற மழைக் கால சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சில...
தமிழகத்தின் இரண்டாவது நவபாஷண சிலை எங்க இருக்கு தெரியுமா ? அவிழும் முடிச்சுகள்...!
தமிழகத்தில் மிகவும் பிரசிதிபெற்ற சித்தர்களில் ஒருவர் போகர். கூடுவிட்டு கூடுபாயும் வல்லமை, எவ்வித நோயையும் உடனே நீக்கும் மருத்துவம், அழிவில்லா ஆயுள் என போகரின் மகத்துவத்தை பட்டியலிட்டுக் கொண்டே...
இந்த குகையில் தவம் செய்த பிறகுதான் பார்வதிக்கு கணபதி கிடைத்தாராம்!
எந்த வினை செய்யும்முன்பும் விநாயகரை வழிபட்டு தொடங்குவது நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கம். பிள்ளையார் சுழி என்று ஒன்றை இட்டுத்தான் நாம் காரியம் எதையும் ஆரம்பிக்கிறோம். அப்படி இருக்கும்...
உங்கள் மன ஓட்டத்தை மாற்றும் வல்லமை கொண்ட கடற்கரைகளுக்கு பயணம் போலாமா?
பொதுவாகவே கடற்கரைகள் நம் ஆழ்மனது ஆசைகளை வெளிக்கொணர்ந்து, நம்மை குழந்தையாக மாற்றக்கூடியவை. எவ்வளவுதான் பதற்றங்கள் நிறைந்திருந்தாலும், கடற்கரை மணலில் காலார நடைபோட்டால் எல்லாம் பறந்து போகும். உங்கள்...
சர்ச்சை சரவெடி எச்.ராஜா பிறந்த ஊர் எங்கயிருக்கு தெரியுமா?
இவங்களுக்கு இதே பொழப்பா போய்டிச்சி.. என்னடா ஆவுன்னா டிரெண்டிங்க், போராட்டம், வாய்ப்பேச்சுனு அரசியல் சுழன்று சுழன்று அடித்துக்கிட்டுருந்தாலும், தமிழர்களிடமிருந்து வரிசையா தனது பதிவுகளால்...
ஆயிரம் ஆண்டு பழமையான ஆழ்வான் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?
Shinekarthikeyan தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அண்டம் காக்கும் கடவுளாக போற்றப்படுபவர் ஆழ்வான் என்ற விஷ்ணு. ஆழ்வான் என்ற சொல் சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். வேத காலத்தில்...
காணும்போதே கிறங்கச்செய்யும் கலைநயமிக்கப் புகைப்படங்கள் - ஹம்பி
இந்தியாவின் பழமையான வரலாற்று பக்கங்களை புரட்டும் போது பல அதிர்ச்சிகரமான தகவல்களை நாம் காண நேரிடும். நவீன யுகத்தில் பல விஷயங்களில் இந்தியா பின்தங்கியிருந்தாலும் ஆங்கிலேயரிடம் அடிமைப்படுவதற்கு முன்பு...
மாணிக் சர்க்காரின் 20 வருட ஆட்சியில் திரிபுரா எப்படி இருந்திருக்கு பாருங்களேன்...!
இந்தியாவில் கலாச்சாரப் பாரம்பரியம் நிறைந்த மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இந்தியாவின் பன்முக கலாச்சார அடையாளத்தை நிரூபிக்கும் ஒரு அழகு மாநிலம் என்ற பெருமையை இது கொண்டிருக்கிறது. இந்திய...
உத்வாடா எனப்படும் கடலோர நகரம்
உத்வாடா எனப்படும் கடலோர நகரம், வல்சாத் மாநகராட்சியில் உள்ளது. இது பாரசீகர்கள் அல்லது இந்திய சோரோஸ்ட்ரியன்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வாழும் மையப் பகுதியாகும். இந்த இடத்தில் மக்கள் குடியேறுவதற்கு...
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளைப் பெறுவோம்! வாங்க
சீமாந்திராவின் அனந்தபுரா மாவட்டத்தில் சித்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் சிறிய நகரமான புட்டப்பர்த்தி, ஸ்ரீ சத்ய சாய் பாபா வாழ்ந்த இடமாதலால் மிகவும் புகழ்பெற்ற யாத்ரீக மையமாக திகழ்ந்து...
அழிவின் விளிம்பில் 65 அடி உயர விஷ்ணு சிலை ! உலகை அச்சுறுத்துகிறதா?
சேஷ் செய்யாவில் விஷ்ணுவின் 65 அடி உயரச் சிலை உள்ளது. இந்த இடத்தில் இருந்து தான் `சாரன்கங்கா' நதி ஆரம்பிக்கிறது. சேஷ் செய்யா பாந்தவ்கார் ஹில்லில் அமைந்துள்ளது. மேலும் பாந்தவ்கார் தேசிய பூங்காவில்...
ஓர்ச்சாவில் ஒரு சாகசப் பயணம்! பேரெழில் பொங்கும் தருணம் வாங்க ரசிக்கலாம் #சாகசஉலா 2
ஓர்ச்சா..... மத்தியப்பிரதேச மாநிலத்தின் திகம்கார் மாவட்டத்தில் பெட்வா நதி தனது கரங்களில் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கும் ஓர் அற்புத நகரம். பந்தல்கண்ட் பகுதியில் புகழ் பெற்று விளங்கிய மன்னரான...
ஏரி முழுக்க எலும்புக் கூடுகள்... இந்தியாவின் மிக பயங்கரமான இடங்கள்...
நம்ம இந்தியாவுல மர்மங்களுக்கும், அதிசயங்களுக்கும் எந்த குறைச்சலும் இல்லை. தாஜ் மஹாலை கட்டியது யார்? தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள்...
அடி மனதிலிருந்து வேண்டினால் அனைத்தையும் நடத்திக்காட்டும் அதிசய கோயில் போலாமா?
பொதுவாகவே மன அமைதி தேடி சுற்றுலா செல்வோம். சிலர் ஆன்மீக வழியில் கோயிலுக்கு சென்று மனதை சாந்தப்படுத்துவர். எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்பதுபோல அவன்மேல் பழி போட்டுவிட்டு நடப்பவையெல்லாம்...
பழவேற்காடு சரணாலயத்துக்கு போயிருக்கீங்களா?
புலிகாட் எனப்படும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் , பழவேற்காட்டின் முதன்மையான பார்வையிடமாகும். இது சர்வதேச அளவில் பழவேற்காடு வனவிலங்குகள் சரணாலயம் என்று அறியப்படுகிறது. சென்னைக்கு மிக அருகில்...
ஜியோலிகோட்டுக்கு ஜாலியா ஒரு பயணம் போலாமா?
நைனிடால் மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1219அடி உயரத்தில் அமைந்திருக்கிறது சுற்றுலாப் பயணிகளை மகிழச் செய்யும் ஜியோலிகோட். நைனி ஏரியின் நுழைவாயிலாக விளங்கும் ஜியோகோட் பட்டாம்புச்சி...
அரிய விலங்குகளை எல்லாம் பார்க்க எங்க போறதுன்னு தெரியலையா ? இங்க போய் பாருங்க...
PC : Diganta Talukdar நம்மில் பெரும்பாலானோருக்கு அரிய விலங்குகளை எல்லாம் பார்க்க வேண்டும், உடன் ஒரு செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் போட வேண்டும் என ஆசைகள் பல இருக்கும். வன விலங்கு ஆர்வலராக இருந்தால்...
மீண்டும் வந்த கிளி... கண்ணீர் வடித்த அம்மன்... எங்கே தெரியுமா ?
PC : Peenumx நம்ம ஊருல என்னதான் விதவிதமான கோவில்களும், சாமிகளும் இருந்தாலும் பெரும்பாலம் நாம் நாடிச் செல்வது அம்மன் கோவிலையே. ஆதி சக்தி வாய்ந்தவளாகவும், அகிலம் ஆள்பவலாகவும் அம்மனே போற்றப்படுகிறது....