கோட்டையில் மறைக்கப்பட்ட புதையல்..! தொட்டவர்களை விட்டுவைக்காத மர்மம்...
முன்னொரு காலத்தில் மக்களை ஆட்சி செய்துவந்த மன்னர்கள் தங்களது நாடு செல்வத்திலும், செழுமையிலும் சிறந்து விளங்க வேண்டும் என பல பொக்கிஷங்களை சேர்த்தனர். அவ்வாறு சேகரிக்கப்பட்ட தங்கமும், வைடூரியமும்...
மதுரையில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய பத்து இடங்கள் இவைதான்!
மல்லிகை நகரம், தூங்கா நகரம், கிழக்கின் ஏதென்ஸ் என இன்னும் பல பட்டங்களை தன்னுள் கொண்டிருக்கும் மதுரை இந்த உலகத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது இன்றும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது...
குரு பரிகாரம் தரும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்! ஒரு முறை வழிபட்டால் கோடி புண்ணியம்..!
நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. குருபெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள...
இந்த பத்து இடங்களையும் பற்றி அவ்வளவு குறைவா எடை போடாதீங்க!
நம்மில் பலருக்கு ஒரு சில விசயங்கள் எப்போதும் பழக்கப்பட்டதாய் இருக்கும். அதாவது சென்னை என்றால் மெரினா பீச், தமிழக சுற்றுலா என்றாலே கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, நீர்வீழ்ச்சினாலே குற்றாலம்,...
5 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்படும் செண்பகத்தோப்பு..! மர்மம் தெரியுமா ?
தனக்கென ஒரு தனித்துவமான பண்டைகால வரலாற்றை உடைய புனிதமான கோவில் நகரம் ஸ்ரீவில்லிபுத்தூர். தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் உள்ள இங்கு அமைந்துள்ள கோவில்கள் இந்தியா முழுவதிலும் புகழ்பெற்றனவாக...
சிவபெருமானின் சொந்த ஊர் தமிழ்நாட்டுலதான் இருக்கு! அதிர வைக்கும் ஆதாரங்கள்!
சிவபெருமான் தமிழகத்தின் மாமன்னராக இருந்திருக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் அவரை வட இந்திய கடவுள் என்று கூறுகின்றனர். ஆனால் தென்னாடுடைய சிவனே போற்றி என்று சிவனை வணங்குபவர் அவர்...
16 அடி துப்பாக்கி! பத்மநாபபுரத்துக்கு சுரங்கப் பாதை..! உதயகிரியின் மர்மம் என்ன ?
கன்னியாகுமரி தமிழ்நாட்டின் தென்கோடியில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த கடைசி நகரமாகும். உலக புகழ்ப்பெற்ற சுற்றுலா நகரமான கன்னியாகுமரியை சுற்றி விவேகானந்தர் பாறை, காந்திமண்டபம்,...
சீர்காழியின் சிறப்பு மிகுந்த வரலாறு பத்தி தெரியுமா?
ஒவ்வொரு ஊரின் வரலாற்றைத் தேடிப் பிடித்து படிப்பதென்பது சிலருக்கு வாடிக்கை. சிலர் அந்த ஊருக்கே நேரடியாகச் சென்று கண்முன்னே காண்பர். அங்குள்ள இடங்கள் கோயில்கள், சுற்றுலா அழகுகள் என அவர்களின் தாகம்...
மதுபான விடுதியுடன் மதிமயக்கும் மார்னி ஹில்ஸ்..! என்னவெல்லாம் இருக்கு ?
டெல்லியிலிருந்து சில நிமிட பயண தூரத்திலேயே உள்ள ஹரியானா மாநிலத்தில் ஓவியம் போன்ற இயற்கைக்காட்சிகள் மற்றும் தனித்தன்மையான சுற்றுலாத்தலங்கள் போன்றவை நிரம்பியுள்ளன. மஹாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்ரா...
மாடர்ன் சிட்டி மும்பை பக்கத்துல இப்படி ஒரு பச்சை கிராமமா?
இரட்டை மலை வாசஸ்தலங்களான பாஞ்ச்கனி மற்றும் மஹாபலேஷ்வர் இரண்டும் இந்தியாவின் இயற்கை அழகு இப்படியும் இருக்கும் என்ற பெருமைக்கு சான்றுகளாக திகழ்கின்றன. இந்த இரண்டு இடங்களும் உள்ளூர் மற்றும் வெளியூர்...
குற்றாலம் VS அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி..! எது பெஸ்ட் ?
பசுமையான மலைத்தொடரும், அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத சுற்றுலாத் தலங்கள் தான் இந்த குற்றாலமும், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியும். பரந்துவிரிந்த...
சிறந்த கடற்கரைச் சுற்றுலாத் தளங்கள் - தமிழகம் Vs கேரளம்!
தமிழகமும், கேரளமும் கொஞ்சமும் குன்றா இயற்கை வளங்களுடன் ஆண்டாண்டு காலமாக நன்கு வளர்ச்சியடைந்த இந்திய மாநிலங்களாக இருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் நல்ல சமூக வளர்ச்சியும், இயற்கை வளர்ச்சியும்...
தொட்டதெல்லாம் ஜெயமாக்கும் குரு பகவான் தலங்கள்.! எந்த ராசிக்கு பரிகாரம் தேவை ?
குருபகவான் வருட கிரகங்கள் என்றழைக்கப்படும் பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்குபவர். நம் வாழ்வில் மிக முக்கியமானவை இரண்டு உள்ளது. தனம் என்று சொல்லக்கூடிய பணம், புத்திர பாக்கியம் என்னும்...
மிதக்கும் ஏரியில் மிதக்கும் கிராமம்... இயற்கையின் அமானுஷ்யம்!
இந்தியாவில் அமானுஷ்யங்கள் பல உண்டு. நம் கண்களை ஏமாற்றி, அதைக் காட்டி பிழைப்பவர்களும் நிறைய உண்டு. உண்மையிலேயே இயற்கை நமக்கு சில விசித்திரமான அறிவியல் ஆச்சர்யங்களை தந்துள்ளது. அவற்றை நாம் இன்றுவரை...
யூ லூம் சுனாராஜா - அப்படின்னா என்ன தெரியுமா?
ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் ஊம்கியாங் கிராமததிற்கு அருகில் உள்ள ஒரு ஊருக்கு பேருதான். யூ லூம் சுனாராஜா-என்ற கிராமத்தை ஷில்லாங் நெடுஞ்சாலையில் இருந்து 3 மணி நேரம் மற்றும் 12 நிமிட பயணத்தில் அடைய...
ராஜஸ்தானின் அந்த 5 நகரங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத விசயம்
ராஜஸ்தானின் புவியியல், வானிலை, கலாச்சாரம் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளும் அதேவேளையில், இந்த மாநிலத்தில் எங்கெங்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்....
தமிழகத்தின் முக்கிய கோவில்களும் அதன் அற்புதங்களும்
அக்ஷயத் திரிதியை அன்று தங்கம் வாங்கினால் பலன் கிட்டும் என்பது ஐதீகம். இருக்கும் கஷ்டத்தில் தங்கம் வாங்குவது என்பது எப்படி சாத்தியப்படும். அதற்கும் சில தீர்வுகள் இருக்கின்றன. அவை சில கோவில்களின்...
சத்திஸ்கர் மாநிலத்தில் என்னலாம் இருக்கு தெரியுமா?
சத்தீஸ்கர் மாநிலத்தின் பழமையான பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் அகழ்வுச்சான்றுகள் இங்கு நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வராய்ச்சிகளில் ஏராளமாக கிடைத்திருக்கின்றன. இயற்கை எழில் அம்சங்களை பொறுத்தவரை...