பச்மாரியில் பறக்கலாம் வாருங்கள்! #சாகசஉலா 1
சாகசங்கள் என்றாலே மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், பயத்தையும் உண்டுபண்ணும் நிகழ்வாக அமைந்துவிடுகிறது. திரைப்படங்களில் செய்யும் சாகசங்களைப் போல பாதுகாப்புடன்தான் இந்த சாகசங்கள் செய்யப்படுகின்றன....
உலக அதிசயங்களில் விலகி நிற்கும் கடற் கோட்டைகள்... மஹாராஷ்ட்ராவுள இம்புட்டு இருக்கா..?
Shomdev Pal இந்தியாவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலமான மஹாராஷ்ட்ரா தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல், வடமேற்கில் குஜராத், வடகிழக்கில் மத்தியப் பிரதேசம், கிழக்கே சத்தீசுக்கர், தென்மேற்கில்...
அதிகம் பேசப்படாத அழகிய இடங்கள்... இந்தியாவுல எங்க இருக்கு தெரியுமா ?
PC : Subhashish Panigrahi அதிகம் பேசப்படாத அழகிய இடங்கள்... இந்தியாவுல எங்க இருக்கு தெரியுமா ? இந்தியாவின் புகழ்பெற்ற மலைப்பிரதேசம் என்றால் காஷ்மீர், சிம்லா, ஊட்டி என்று இன்னும் சிலவற்றை சொல்லலாம்....
நம்ம ஊரு சென்னையில இப்படியெல்லாம் கோவில் இருக்கா ? என்ன அதுன்னு வாங்க பாக்கலாம்...
PC : Rasnaboy சோழமண்டல கடற்கரையில் அமைந்திருக்கும் சென்னை, தமிழ் நாட்டின் கலாசார மற்றும் வர்த்தகத் துறையின் முக்கிய கேந்திரமாக திகழ்கிறது. இந்தியாவின் நான்கு பெரும் நகரங்களில் ஒன்றான இது, நிகழ்...
பானம் குடிக்கும் நரசிம்மர்... எங்கே இருக்கு இந்த அதிசயக் கோவில் ?
PC : praveen இந்தியாவில் பரவலாக இந்துக்களுக்கான கோவில்கள் உள்ளன. இதில் ஆன்மீக சிறப்பு வாய்ந்த கோவில்களில் சில அதிசயங்களும் நடைபெற்று வருவதை செய்திகள் வாயிலாக, இலக்கியங்களில் என நாம் கண்டு...
சனியின் பார்வையை பலனாக மாற்றும் சனி சாந்தி ஹோமம் - உடனே செல்லுங்கள்
சனியின் பார்வை பட்டால், கஷ்டகாலம் தொடங்கிவிடும் என்பதே பலரது எண்ணம். காலத்திலும் பல வேறுபாடுகளைக் கொண்டு அந்த சனி நம்மை ஆட்கொள்கிறது. நம்மை படாத பாடு படுத்தி, நஷ்டங்களையும் உண்டாக்கி, குடும்பத்தில்...
திகிலூட்டும் பேய் கனவால் நிம்மதி போச்சா... கொஞ்சம் கூட தாமதிக்காம இங்க போய்ட்டு வாங்க ?
PC : Fayaz29 கனவுகளில் பல வகை இருக்கின்றன. பொதுவாக அவற்றை நாம் கெட்ட கனவு, நல்ல கனவு என்று இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறோம். நல்ல கனவு நமக்கு மனதளவிலோ, உடலளவிலோ எந்த பாதிப்பையும்...
அரேபியருக்கும் தமிழருக்கும் உள்ள தொப்புள்கொடி உறவு! இந்த இடம்தான் சாட்சி
ஆப்பிரிக்கர்களும், தமிழர்களும் ஆதிகால மனிதர்கள் என்பது நம்மில் பலர் கிட்டத்தட்ட அனைவருமே ஒப்புக்கொள்ளும் விசயம்தான். ஆனால் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு வந்தனரா என்றால் அதில் சிலர்...
நம்ம தமிழனை யாராலும் அடிக்சுக்க முடியாதுங்குறதுக்கு மேலும் ஒரு ஆதாரம்... எங்கே தெரியுமா ?
PC : Rameshyanthra "தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு" அடஅடடா... சொல்லும்போதே எவ்வளவு கெத்தாவும், ஒரு கர்வமாவும் இருக்கு. இந்தக் கவிதைய எழுதின நாமக்கல் இராமலிங்கம் எந்த மனநிலையில...
ஜொவாய்க்கு ஒரு சூப்பர் டிரிப் போகலாமா?
ஜொவாய், மேகாலயா மாநிலத்தின் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் ஒன்று. இது ஜைன்டியா மலை மாவட்டத்தின் மாவட்ட தலைநகரம் ஆகும். மேலும் இது ப்னார் பழங்குடி மக்களின் வசிப்பிடமாகவும் திகழ்கின்றது. இந்த...
ஒரு முறை வழிபட்டாலே போதும், குழந்தை வரம் அருளும் அற்புதக் கோவில்...
PC : Yathin S Krishnappa திருமணம் நடந்து பல வருடங்களாகியும் குழந்தையில்லாமல் இருக்கிறீர்களா ? அல்லது திருமணம் முடிந்த புது தம்பதிகளா நீங்கள் ?. திருமணத்துக்கு பின்பு அனைவரது வீட்டிலும் ஆசைப்படுவது...
மேகலாயா காடுகளுக்குள் ஒரு மெர்சல் டூர் செல்வோமா? #காட்டுயிர்வாழ்க்கை 5
1972-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மேகாலயா மாநிலம் காஸி, ஜைன்டியா மற்றும் கரோ பழங்குடி இன மக்கள் வசிக்கும் பூமியாகும். மடிப்பு மடிப்புகளாய் புரண்டு கிடக்கும் மலைத்தொடர்களை கொண்டுள்ள இம்மாநிலத்தில்...
தமிழர்களின் மூதாதையரான மூதேவியை வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?
PC: Jyeshtha இன்று நாம் பிறறை திட்ட பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய சொல்லான மூதேவி நம் முன்னோர்கள் வழிபட்ட ஒரு தெய்வம் என்பது நம்மில் எந்ததனை பேருக்கு தெரியும். எதற்கும் பயன்படாதவள், அவலமானவள்,...
உக்ருளுக்கு ஒரு மலைப்பயணம் போலாமா?
பசுமை உங்களை எப்போதும் ஈர்த்து வந்துள்ளது எனில், `உக்ருள்' நீங்கள் பார்வையிட வேண்டிய முக்கியமான நகரம் ஆகும். உக்ருள், மனதை மயக்கும் அழகான மற்றும் வசீகரிக்கும் இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது....
மணிப்பூர் காடுகளுக்குள் ஓர் மகிழ்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 4
உலகம் முழுமையும் சுற்றித்திரிய விரும்புபவர்களுக்கும், சுற்றுலாவை விரும்புபவர்களுக்கும் மணிப்பூரில் தனித்தன்மையான அனுபவங்கள் ஏராளம் காத்துக்கிடக்கின்றன. ஷிருயி லில்லி, சங்காய் மான்கள், லோக்டாக்...
கடன்மேல கடனா..? டோன்ட் வொரி... ருணம் போக்கும் கடவுளுக்கு ஒரு பூஜைய போடுங்க...
PC : Durai.velumani நல்ல வேலை, மாதம் ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம், இனிமையான குடும்பம்... இப்படித்தான் நம் பெற்றோர்கள் செழிப்பா வாழ்ந்தாங்க. ஆனா இப்ப அப்படியா இருக்கு. பல ஆயிரம் முதல் லட்சக் கணக்கில்...
2500 ஆண்டு பழமையான காஞ்சி காமகோடி மடத்துல அப்படி என்னதான் நடக்குது தெரியுமா?
காஞ்சி காமகோடி மடம், ஆதி சங்கரரால், தமிழகத்தின் காஞ்சிபுரம் நகரில் நிறுவப்பட்டது. இந்த மடம் இந்துக்களால் மிகவும் போற்றப்படும் ஒரு ஆன்மீகத் தலமாக விளங்குகிறது. மடத்தைச் சேர்ந்த ஐந்து பஞ்ச பூத...
தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன்... எங்க இருக்கார் தெரியுமா..?
PC : Ssriram mt எல்லா டாக்டரையும் பாத்துட்டேனுங்க, மாத்திர மருந்துன்னு நல்லாதா சாப்டுட்டு இருக்கேன்... ஆனா என்னன்னுதா தெரியல. இந்த நோயிதா என்னைய விட்டுப் போக மாட்டிங்குது... இப்படியெல்லாம்...