வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஊட்டும் "கில்மா" பலகைகள்
வார இறுதி நாட்கள் மற்றும் நீண்ட விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்க விரும்புவோர் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது நீண்ட தூர பயணத்தையே. குடும்பத்தினருடன் செல்ல திட்டமிட்டால் பாதுகாப்புகள் நிறைந்த...
மத்தியப்பிரதேசத்தின் காடுகளுக்குள் ஓர் அற்புதப் பயணம் #காட்டுயிர்வாழ்க்கை 1
காடுகளில் திரிவதென்றால் மனிதனுக்கு அலாதியாகிப்போகிறது அந்த பயணம். உண்மையில் நண்பர்களுடன் காடுதிரிந்து பாருங்கள் அதன் உணர்வை வார்த்தைகளால் விளக்க இயலாது. நீங்கள் காட்டுயிர் வாழ்க்கையை...
நயாகராவைப் பார்க்க அமெரிக்கா போகனும்னு அவசியம் இல்லைங்க, இங்க வந்தாலே போதும்...
PC : Saffron Blaze நீர்வீழ்ச்சி என்றாலே துள்ளும் மனம் படைத்தோர் இங்கு ஏராளம். பசுமைக் காட்டின் நடுவே, கொஞ்சும் அழகுடன் கொட்டும் நீரில் விளையாட விரும்பாதோர் இங்கும் யாரும் இல்லை என்றுதான் சொல்ல...
ராமேஸ்வரத்திலிருந்து இவ்வளவு அருகிலிருக்கும் இந்த தீவைப் பற்றி தெரியுமா? #தேடிப்போலாமா? 6
நம் நேட்டிவ் பிளானட் தமிழ் சுற்றுலா இணையத்தில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் பற்றி பார்த்துவருகிறோம். அவற்றில் கோயில்களும், கோட்டைகளும், தீவுகளும், மலைகளும் காடுகளும் என எல்லாம் அடங்கியிருந்தன....
சுண்ணாம்பு, சாந்து ஏதுமின்றி 1000 ஆண்டுகள் கம்பீரமாக நிற்கும் சோழ கோயில்! வெளியில் தெரியாத மர்மங்கள்
சோழ வம்ச ஆட்சியின் பொற்காலம் என்றால் அது அருள்மொழிவர்மனின் அதாவது ராஜ ராஜ சோழனின் ஆட்சிதான் என்று வரலாறு கூறுகிறது. கிபி 985 முதல் கிபி 1012ம் ஆண்டு வரை ஆட்சி செய்த இவனுக்கு வானதி என்னும் மனைவி...
கடற்கரை ஓரத்தில் கண்கவர் கோட்டை... அசத்தும் அழகு பார்க்கப் போலாமா ?
PC : Vijay Bhadani பொதுவாக கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பெரும்பாலும் கால நிலை மாற்றத்தாலும், காற்றில் இருக்கும் உப்புத் தன்மையினாலும் விரைவில் அழிந்துவிடும். ஆனால், 450 வருடங்களைக்...
மிளகை பயிராக மாற்றும் மிளகீஸ்வரர் - எங்கிருக்கிறார் தெரியுமா?
மிளகீஸ்வரர் என்று ஊர் மக்களால் அழைக்கப்படும் இந்த ஈஸ்வரர் கோயில் திருப்பூரின் அமைந்துள்ளது. திருப்பூரில் ஒடும் நொய்யல் ஆற்றின் கிளை ஆறான நல்லாற்றின் கரையில், இக்கோவில் அமைந்துள்ளது. பாண்டிய...
வங்கதேசத்துடன் நாம் பங்கிடும் 4200 சகிமீ பரப்பளவு கொண்ட இதை உங்களுக்கு தெரியுமா?
நாடுகள் என்றாலே தங்களுக்குள் எல்லைகளைப் பிரித்துக்கொள்ளும். அதில் சண்டையும் பெரும்பாலும் தோன்றும். சில நாடுகள் குறிப்பிட்ட மக்களை வைத்துக்கொள்ளும். அங்கே சிறுபான்மையினர் கடுமையாக நடத்தப்படுவார்கள்....
குருப்பெயர்ச்சியில் தொழில் முன்னேற்றமில்லையா..? இதமட்டும் செஞ்சா நீங்க டாப்புதா..
Rasnaboy ஒவ்வொரு கோவிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு பெற்றதாகத்தான் உள்ளது. இந்தப் பூவுலகில் நம்மைச் சுற்றி எண்ணற்ற அதிசயங்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது. ஆன்மீகம் ஆகட்டும்,...
ஹைதராபாத்திலும் ஒரு தாஜ்மஹால்... உங்களுக்குத் தெரியாத மர்மங்கள்..!!
PC : Yashwanthreddy.g இந்தியாவில் எண்ணற்ற கோட்டைகளும், அரண்மனைகளும் இன்றளவும் நம் பண்டைய கால பாரம்பரியத்தை சுமந்து நிற்கின்றன. இந்த வானுயர்ந்த கலைநயமிக்க கட்டிடங்கள் பல போர், அதிகாரம், செழிப்பு...
சிக்கிம்மில் சாகசங்கள் செய்யப்போலாமா?
புத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சுற்றுலாத்...
இந்த இடத்த புடிச்சா போதும் காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் - சோழர்களின் சாமர்த்தியம்
காவிரி பிரச்சினைக்கு தலைமுறை தலைமுறையாக நாம் தீர்வுகாணாமல் இருக்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் உலகின் பாதியை ஆண்டதாக கூறப்படும் சோழர்கள் பல தலைமுறைக்கு முன்னரே ஒரு வழியை தந்துவிட்டு போயிருக்கின்றனர்....
உயர்ந்துகொண்டே செல்லும் அம்மன் சிலை... எங்கே தெரியுமா ?
தமிழகத்தில் அம்மன் வழிபாடு என்பது மிகவும் பரவலாக காணப்படும் சிறப்பு பெற்ற வழிபாடாகும். அதிலும், ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் வித, விதமான வழிபாடுகள் நடத்தப்படும். குறிப்பாக பெண்கள் அதிகளவில் அம்மனை...
ராஜாவுக்கு கிடைச்ச பரிசுகளுக்கு மட்டும் தனி அருங்காட்சியகம்... யார் அந்த ராஜா ?
கலைப்பொருட்கள் மற்றும் கலைப் பண்பாடு, போர் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தற்காலத்தில் பாதுகாப்பாக வைக்க முக்கியத்துவம் வாய்ந்தவை அருங்காட்சியகங்கள். மற்ற இடங்களில் காணக் கிடைக்காத பொருட்கள், அரிய...
100 வருடங்களுக்கு முன்னும்! பின்னும்! கொல்கத்தாவின் உண்மை முகம்!
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் கொல்கத்தா நகரம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் நிரம்பி வழியும் நகரங்களில் ஒன்று. பழமையான இந்நகரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தலைநகரமாக இயங்கிய...
சந்தனத்தால் அடிக்கும் மக்கள்! அவர்களை கோடீஸ்வரனாக்கும் தெய்வம்! எங்கே தெரியுமா?
PC : Thejas Panarkandy சைவம் காக்கும் சிவன் இந்தியாவில் சைவ மதத்தினரின் முதன்மைக் கடவுளாக திகழ்பவர் சிவன். தென்னகத் தலைவன், தமிழ் குடிமகன்களின் கடவுள் என பல்வேறு சிறப்புகளை சிவன் பெற்றுள்ளார்....
இந்தியாவில் இப்படியும் ஓர் அற்புதத்தீவு - 1000 ரூபாயில் அசத்தல் பயணம் போலாமா?
இந்தியாவின் கேரளக்கடற்கரையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த அற்புத 'லட்சத்தீவு'களுக்கு பயணம் செய்வதில் யாருக்கும் தயக்கம் இருக்குமா என்ன? இந்தியாவுக்கு சொந்தமான இந்த தீவுகளின்...
சென்னைவில் இருந்து திகைப்பூட்டும் மலை தொடர் கொல்லி மலை வரை
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் கொல்லி மலையில் , நீர்வீழ்ச்சியும், கோயிலும் அமைத்திருப்பதால் வருடம் முழுதும், அது ஒரு அழகிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது ஒரு மலை தொடர் என்பதால், சாகச...