கோவா சுற்றுலா செல்ல சிறந்த காலம் எது? - கோடை Vs மழை
இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மகராஸ்டிரம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையில், கடல் அலையா மனிதர்களின் தலையா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில்...
கண்திருஷ்டி, கயவர்கள் பார்வைக்கு பரிகாரம் தரும் சிவனணைந்த போற்றி..!
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பார்க்கும் பார்வை இயல்பாக இருந்து விட்டால் பாதிப்பு ஏதும் கிடையாது. அதே சமயம் பார்வையில் பொறாமை கலந்திருந்தால், அது ஒரு குடும்பத்தைப் பாதிக்கும்...
மூனாறிலிருந்து மேகமலை - அசத்தல் பயணம் போலாமா?
இந்த வீக் எண்ட் பயணத்தில் நாம் பார்க்கவிருப்பது மூனாறிலிருந்து மேகமலை அசத்தல் பயணம். நீங்கள் தமிழகத்தில் எந்த இடத்திலிருந்தாலும், சனிக்கிழமை அதிகாலைக்குள் திண்டுக்கல்லை அடையும்படி...
ரோட்டுல கார் ஓட்டி போர் அடிச்சுடுச்சா..? கடல்லயே கார் ஓட்டலாம் வாங்க...!
எந்த நேரமும் நெரிசல் மிகுந்த சிட்டி சாலைகள், அடிக்கடி நெடுஞ்சாலை பயணங்களும் சலித்துவிட்டது. சரி வாரம் அல்லது மாத விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானல் சென்றுவரலாம் என்றார் மலைச் சாலைகளும்...
தமிழர்களின் 20 ஆயிரம் வருட பழமை சொல்லும் நாவலன் தீவு!
சுற்றுலா என்பது நம்மை மகிழ்விப்பதோடு நில்லாமல், நம் வரலாற்றை அறியவும் பயன்படுகிறது. வெறுமனே பொழுதுபோக்குக்காக சுற்றுலா செல்வது இல்லாமல், நம் நாட்டின் ஒவ்வொரு இடங்களுக்கு செல்லும்போதும் அந்த...
பாவங்கள் போக்கும் சித்திரபுத்திரர்... கேது தோஷக்காரர்களுக்கு ?
பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்கள் குறித்த முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது சித்திரகுப்தன் என புராணங்கள் வாயிலாகவும், பல திரைப் படங்களிலும் நாம் கண்டிருப்போம். சித்திரகுப்தன்...
வாசகர் விருப்பம் - கும்பகோணத்தைச் சுற்றி எத்தனை கோயில்கள் உள்ளன?
கும்பகோணத்தைச் சுற்றி எத்தனை கோயில்கள் இருக்கின்றன என்பதை துல்லியமாக கூறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் ஒன்றைத் தெளிவாக கூறலாம். நீங்கள் எவ்வளவு நினைத்திருக்கிறீர்களோ அதை விட அதிகமான...
நாட்டையே சுத்திக்காட்டும் அந்த 8 ரயில்கள்..!
எத்தனையோ மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் என மாறுபட்டிருப்பது நம் இந்திய நாடு. பரந்து விரிந்த நிலப்பரப்பை கொண்ட நம் நாட்டின் அனைத்து மக்களை இணைப்பதிலும், போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதிலும்...
காவிரிக் கரை கனவு தேசத்தில் பரிசல் பயணம் போவோம்!
கர்நாடகாவின் மந்தியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் முததி கிராமம், அங்குள்ள அனுமந்தரயா கோயிலுக்காக மிகவும் புகழ் பெற்றது. இது காவேரியின் கரையோரங்களில், அடர்ந்த காடுகளுக்கும், குன்றுகளுக்கும் நடுவில்...
ஆனி மாதத்தில் பிறந்த இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்குது பாரு யோகம்!
நீங்கள் ஆனி மாதத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறீர்களா. உங்கள் மனைவி, குழந்தை, அம்மா யாராவது ஆனி மாதத்தில் பிறந்து உங்களுக்கு அதே மாதத்தில் பிறந்தநாள் வருகிறதா....
அள்ளித் தரும் ஆனி.. எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்..!
கால நிலைக்கு ஏற்றவாறே வழிபாட்டுத் தெய்வங்களும், அதற்கான விழாக்களும் மாறுபடுகிறது. இது இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையேயான பகிர்வாக உள்ளது. காலத்திற்கு ஏற்றது போல் முன்னோர்கள் பிரிவு பிரிவாக...
11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நவ தோரான் திருக்கோவிலுக்கு செல்வோமா?
நீமுச் மாவட்டத்தில் உள்ள கோர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது நவ தோரான் திருக்கோவில். இந்த அழகிய திருக்கோவில், 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும். இரண்டு...
சைவக் கடவுளின் பூமி... 12 ஜோதிர்லிங்கமும் ஒரு இடத்தில் தரிசனம்..!
கோவில்கள், கோட்டைகள், மலைகள், காடு, அருவிகள் மற்றும் இயற்கை காட்சிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தன் வசம் ஈர்ப்பதில் சிறந்தது கைமூர். இறைவனால் கைமூர் சுற்றுலா பன்முகங்களை கொண்டதாக...
நாட்டில் பழமையான நகரம் எது தெரியுமா ?
குஜராத் என்றவுடனேயே நம் நினைவுக்கு வருவது மகாத்மா, சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட நம் தேசத் தலைவர்கள் பிறந்த ஊர். இந்துக்களின் ராஜியமும், வன்முறைகளும் நிறைந்த பகுதி. சோமநாதபுரம், தரங்கா,...
இந்தியாவின் பட்டு நகரம் பற்றி தெரியுமா?
ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் போச்சம்பல்லி நகரம், அங்கு தயார் செய்யப்படும் தரம் மிக்க பட்டுப் புடவைகளால் இந்தியாவின் பட்டு நகரம் என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது. இந்த நகரம்...
அந்நியர்களின் படைகளை கட்டுப்படுத்திய வட்டக் கோட்டை..!
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்மொழி பேசப்படும் நாட்டில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யம் தனது ஆட்சியை நிலைநாட்டியிருந்தது. அவர்களின் ஆட்சியை பிரதிபளிக்கும வகையிலான பல...
நஞ்சன்கூடு எனும் அழகிய சுற்றுலாத் தளம்!
கடல் மட்டத்திலிருந்து 2155 அடி உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு தன் சிறப்பான பண்பாட்டு மற்றும் பாரம்பரிய பின்னணிக்கு புகழ் பெற்றுள்ளது. ஆதியில் கங்க வம்சத்தினரால்...
சென்னை டூ கோடியக்கரை- டூடேஸ் டிரிப் போலாமா ?
சென்னையில் வசிக்கும் மக்களுக்கு விடுமுறை என்றாலே மெரினா பீச்சும், வண்டலூர் ஜூவும் தான் தெரிந்த சுற்றுலாத் தலமாக இருக்கும். இளையோர்களுக்கு மகாபலிபுரம், இசிஆர் ரோடும் பொழுதைக் கழிக்க ஏற்றதாக...