விக்ரமாதித்தியனின் ரகசியங்கள் காண பூமிக்கடியில் இந்த குகைக்கு செல்லுங்கள்
விக்கிரமாதித்யனின் சகோதரன் பர்த்ரிஹரியின் பெயரில் வழங்கப்படும் இந்த குகைக்குள் நாம் அதிசயங்களைக் காணச் செல்கிறோம். மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஷிப்ரா நதிக்கரையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக...
மணிக்கு 1200 கிலோ மீட்டர் ஸ்பீடு... மும்பை டூ புனேவுக்கு சொய்யின்னு போகலாமா ?
ஒரு காலத்துல, அதாவது மோட்டார் வாகன வருகைக்கு முன்பு பத்து கிலோ மீட்டரைக் கடக்க சுமார் 1 மணி நேரம் தேவைப்பட்டுச்சு, இப்ப மோட்டார் வாகன ஆதிக்கத்துல என்னதான் ஸ்பீடா அந்த 10 கிலோ மீட்டரை அடைஞ்சாலும்,...
நைனித்தாலில் நீங்கள் தவறாமல் செய்யவேண்டிய 10 அற்புதங்கள்!
இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் வீற்றிருக்கிறது. குமாவூங் என்றழைக்கப்படும் மலைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்நகரம் அற்புதமான ஏரிகளை...
மிசோரம் காடுகளுக்குள் ஓர் இன்பச்சுற்றுலா செல்வோம் #காட்டுயிர்வாழ்க்கை 3
வடகிழக்கிந்தியாவின் ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் மாநிலங்களில் 'மிசோரம்' மாநிலமும் ஒன்று. இயற்கை அன்னையின் படைப்பில் உருவான பல்வேறு எழில் அம்சங்களை தரிசிக்க விரும்புவோர் தமது வாழ்நாளில்...
எதிரிகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க என்ன செய்யுறதுன்னு தெரியலையா ?... ஒரு முறை இங்க போயிட்டு வாங்
என்னதான் நீங்க யாருக்கும் துரோகம் செய்யாம உங்க வேலையுண்டு, நீங்க உண்டுன்னு இருந்தாலும் ஒரு சில தடங்கல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அதற்குக் காரணம், உங்களது வளர்ச்சி, மகிழ்ச்சி கண்டு,...
இம்பாலுக்கு ஓர் இனிய பயணம்
வட கிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூரின் தலைநகரம் இம்பால் ஒரு சந்தடியில்லாத சிறு நகரமாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த போது இம்பால் முக்கியத்துவம் பெறத்...
சிவபெருமானின் சந்ததிகள் வாழும் கைலாஸ்ஹஹர் எங்கிருக்கு தெரியுமா?
கைலாஸ்ஹஹர், திரிபுரா மாநிலத்தில் உள்ள வட திரிபுரா மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். இது பங்ளாதேஷுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. கைலாஸ்ஹஹர் ஒரு வரலாற்று நகரம் ஆகும். இங்கு கி.பி. 7-ஆம்...
நீங்க எவ்ளோதான் பெரிய பீர் பிரியரா இருந்தாலும்... இந்த இடங்கள்ல குடிக்குற சுகம் இருக்கே!
அன்றாடப் பிரச்சனைகளில் இருந்து சற்று விலகி, மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் நல்ல மருந்து சுற்றுலா. அதிலும் ஐடி முதல் கல்லூரி இளைஞர்களுக்கு சுற்றுலா என்பது மிகமிக அத்யாவிசயமான...
சிக்கிம் மாநில காடுகளுக்குள் ஓர் பயணம் செல்வோமா? #காட்டுயிர்வாழ்க்கை 2
காடு திரிந்து பழகுவது நமக்கு ஒன்றும் புதியது அல்ல.. நமது மூதாதையர்கள் பிழைப்புக்காக நாடோடி வாழ்க்கை வாழ்வதற்கு முன்னரே மனிதக் குரங்காக நாம் அங்கிங்கு அலைந்து திரிந்துள்ளோம். ஓரிடத்தில் நிலைத்து வாழ...
1000 வருடங்களுக்கு முன்பே உலகை ஆண்ட ராஜராஜ சோழன்! #NPH 9
ராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சி காலத்தை சோழ வம்சத்தின் பொற்காலம் என்று வரலாற்றில் கூறுகிறார்கள். கிபி 985ம் ஆண்டு முதல் 1012ம் ஆண்டு வரை ஆட்சி செய்த ராஜராஜன சோழ...
அரிடாரில் சாகசங்கள் செய்யலாம் வாங்க!
இயற்கை அழகு, மற்றும் தொன்மையான வரலாற்றுக்கு பெயர் பெற்ற `அரிடார்', கிழக்கு சிக்கிமின் ஒரு பகுதியாக உள்ளது. இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த இடம், அமைதியான, மற்றும் அழகான இயற்கை காட்சிகளை...
வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஊட்டும் "கில்மா" பலகைகள்
வார இறுதி நாட்கள் மற்றும் நீண்ட விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்க விரும்புவோர் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது நீண்ட தூர பயணத்தையே. குடும்பத்தினருடன் செல்ல திட்டமிட்டால் பாதுகாப்புகள் நிறைந்த...
மத்தியப்பிரதேசத்தின் காடுகளுக்குள் ஓர் அற்புதப் பயணம் #காட்டுயிர்வாழ்க்கை 1
காடுகளில் திரிவதென்றால் மனிதனுக்கு அலாதியாகிப்போகிறது அந்த பயணம். உண்மையில் நண்பர்களுடன் காடுதிரிந்து பாருங்கள் அதன் உணர்வை வார்த்தைகளால் விளக்க இயலாது. நீங்கள் காட்டுயிர் வாழ்க்கையை...
நயாகராவைப் பார்க்க அமெரிக்கா போகனும்னு அவசியம் இல்லைங்க, இங்க வந்தாலே போதும்...
PC : Saffron Blaze நீர்வீழ்ச்சி என்றாலே துள்ளும் மனம் படைத்தோர் இங்கு ஏராளம். பசுமைக் காட்டின் நடுவே, கொஞ்சும் அழகுடன் கொட்டும் நீரில் விளையாட விரும்பாதோர் இங்கும் யாரும் இல்லை என்றுதான் சொல்ல...
ராமேஸ்வரத்திலிருந்து இவ்வளவு அருகிலிருக்கும் இந்த தீவைப் பற்றி தெரியுமா? #தேடிப்போலாமா? 6
நம் நேட்டிவ் பிளானட் தமிழ் சுற்றுலா இணையத்தில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் பற்றி பார்த்துவருகிறோம். அவற்றில் கோயில்களும், கோட்டைகளும், தீவுகளும், மலைகளும் காடுகளும் என எல்லாம் அடங்கியிருந்தன....
சுண்ணாம்பு, சாந்து ஏதுமின்றி 1000 ஆண்டுகள் கம்பீரமாக நிற்கும் சோழ கோயில்! வெளியில் தெரியாத மர்மங்கள்
சோழ வம்ச ஆட்சியின் பொற்காலம் என்றால் அது அருள்மொழிவர்மனின் அதாவது ராஜ ராஜ சோழனின் ஆட்சிதான் என்று வரலாறு கூறுகிறது. கிபி 985 முதல் கிபி 1012ம் ஆண்டு வரை ஆட்சி செய்த இவனுக்கு வானதி என்னும் மனைவி...
கடற்கரை ஓரத்தில் கண்கவர் கோட்டை... அசத்தும் அழகு பார்க்கப் போலாமா ?
PC : Vijay Bhadani பொதுவாக கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பெரும்பாலும் கால நிலை மாற்றத்தாலும், காற்றில் இருக்கும் உப்புத் தன்மையினாலும் விரைவில் அழிந்துவிடும். ஆனால், 450 வருடங்களைக்...
மிளகை பயிராக மாற்றும் மிளகீஸ்வரர் - எங்கிருக்கிறார் தெரியுமா?
மிளகீஸ்வரர் என்று ஊர் மக்களால் அழைக்கப்படும் இந்த ஈஸ்வரர் கோயில் திருப்பூரின் அமைந்துள்ளது. திருப்பூரில் ஒடும் நொய்யல் ஆற்றின் கிளை ஆறான நல்லாற்றின் கரையில், இக்கோவில் அமைந்துள்ளது. பாண்டிய...