தேனி பக்கத்துல ஒரு கோடி லிங்கம்... போனா என்ன நடக்கும்னு தெரியுமா ?
PC : Mprabaharan ஒரே இடத்துல இத்தன லிங்கமா ? எங்க இருக்குன்னு தெரியுமா ? சிவலிங்கம் என்பது பல தத்துவங்களை உள்ளடக்கிய வடிவமாக உள்ளது நாம் அறிந்ததே. லிங்கத்தின் தோற்றம் உடலுறுப்பு போன்ற வடிவமைப்...
இந்தியாவில் உள்ள முதன்மையான, புகழ்பெற்ற மற்றும் பழமையான ஆலமரங்கள்
ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்து இயற்கையை ரசிப்பதை விட சிறந்த அழகு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியா வளமான தாவரங்களுடன் கூடிய ஒரு நாடு. இயற்கையை நேசிப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மிக பழமையான...
பிரமிடுக்குள் ஐம்பொன் நடராஜர் சிலை - உலக சுற்றுலாப்பயணிகள் வியக்கும் அதிசயம்
உலகில் இருக்கும் அதிசயங்களில் மிக முக்கியமாக குறிப்பிடவேண்டியது பிரமிடு. தனக்குள் இருக்கும் ரகசியத்தை இன்னும் வெளியில் காட்டாமல் இருக்கிறது அந்த பிரமிடு. எத்தனையோ பேர் முயன்றும் இன்றும் அதுகுறித்த...
குடும்ப சாபம் இப்போதே நீங்க வேண்டுமா ?. அப்ப இந்த கோவிலுக்கு போங்க
PC : கி. கார்த்திகேயன் முன்னோர்களின் தவறால் தற்போது வரை பல இடையூறுகளை குடும்பத்தினர் அனுபவித்து வருவதை நாம் அறிந்திருப்போம். இதுபோன்ற தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தடங்கள், குடும்பப்...
தெக்கால போனா திற்பரப்பு, இங்கிட்டு திருமூர்த்தி காணும் இடமெல்லாம் அருவிகள் - இந்த விசயம் உங்களுக்கு
குளிர் கொஞ்சம் கொஞ்சமா விலகி கொளுத்த ஆரம்பிக்குது வெய்யில். முன்னாடிலாம் மார்ச் மாத இறுதியில் வரக்கூடிய அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில் இப்போதே வந்துடிச்சி. இந்த நேரத்த அருமையாக பயன்படுத்தி பலர்...
அந்த மான் பற்றி தெரியும்! அப்போ அந்த கிரேட் நிக்கோபார்?
கிரேட் நிக்கோபார் என்று அழைக்கப்படும் இந்த பெருந்தீவு நிகோபார் தீவுக்கூட்டங்களில் உள்ள மிகப்பெரிய தீவாகும். எல்லா தீவுகளுக்கும் தெற்கே வீற்றுள்ள இந்த தீவில்தான் இந்திரா பாயிண்ட் அமைந்துள்ளது....
இந்த மூங்கில் பிரம்பு நாற்காலி தயாரிக்கும் இடத்துக்கு போகலாமா?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது பரேலி எனும் மாவட்டம். மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஒரு முக்கிய நகரம் பரேலி ஆகும். வட இந்தியாவின் ஒரு பெரிய வணிக நகரமாக இந்த நகரம் புகழ் பெற்றுள்ளது. இந்த...
9 மூலைகளையும் ஒன்றாக பார்த்தால் கிடைக்கும் அற்புத ஆற்றல் - நௌகுசியாடல் மர்மங்கள்
நௌகுசியாடல் என்ற சிறிய ஏரி கிராமம் உத்தரகண்டிலுள்ள நைனிடால் மாநகராட்சியில், கடல் மட்டத்திலிருந்து 1219 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஏரியின் அழகும், பல தீர விளையாட்டுக்களும் ஒரு நிறைவான...
அழிக்கப்பட்ட கோட்டை மேடு..! கோயம்புத்தூரின் அதிர்ச்சி வரலாறு தெரியுமா ?
PC: தகவலுழவன் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் மன்னர்கள், செல்லும் இடமெல்லாம் ஒரு கோட்டையை நிறுவி, தங்களது ஆட்சியை நிலைநாட்டுவது வழக்கம். அவ்வாறு தென்னிந்தியாவில் ஆட்சிசெய்த மன்னர்களும் பல...
உண்டவல்லி குகைகளின் மாபெரும் அதிசய கட்டமைப்பைக் காணுங்கள்
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள உண்டவல்லி குகைகள் காண்போர் அதிசயிக்கும் வண்ணம் கட்டப்பட்ட ஒரு கோட்டையாகும். இது பார்ப்பதற்கு குகை போல இருந்தாலும், குடைவரைக் கோட்டைகளாக கட்டப்பட்டு மிகப் பிரம்மாண்டமாக...
ஒரு முறை சென்றால் ஆயுளுக்கும் நோய் தீர்க்கும் சென்னை திருப்பதி.. எங்க தெரியுமா ?
Nikhil B ஒரு முறை சென்றால் ஆயுளுக்கும் நோய் தீர்க்கும் சென்னை திருப்பதி.. எங்க தெரியுமா ? திருப்பதி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது, நமக்கு தெரிந்தது ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவில் தான்....
உங்களை ஒரே இரவில் உலக கோடீஸ்வரராக மாற்றும் உண்மைப் புதையல்கள்!
இந்தியா புதையல்கள் நிறைந்த நாடு என்பது நம் பலருக்கும் தெரிந்திராத விசயமாகத்தான் இருக்கும். இயற்கை வளங்களும், அரிய ஆற்றல்களும் மிக்க இந்தியாவில் இன்னமும் புதையல்களைத் தேடி பயணம் மேற்கொள்கிறார்கள்...
உலகின் முதல் பணக்காரரின் பல லட்சம் கோடி மதிப்பு பொக்கிஷங்கள் இங்கேதான் இருக்கிறது!
இந்தியாவில் புதையலுக்கா பஞ்சம் என்று கூட கேட்கலாம். அந்த அளவுக்கு நிறைய கோட்டைகள், கோயில்களில் புதையல்கள் நிறைந்துள்ளன. அவற்றை சில அமானுஷ்ய கதைகள் கூறி நம்மை நெருங்கவிடாமல் வைத்திருப்பதுதான்...
பீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்
பீஹார் மாநிலத்தில் ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், வெந்நீர் ஊற்றுகள் என்று ஏராளமான இயற்கை எழில் அம்சங்கள் நிறைந்துள்ளன. புராதன காலத்தில் இந்த பீஹார் பிரதேசம் அரசியல், கல்வி, நாகரிகம் மற்றும் மதம்...
கோடை காலத்தை குளுகுளுன்னு கழிக்கனுமா, அப்ப இந்த இடத்துக்கு ஒரு ட்ரிப் போங்க...
கோடை காலத்தை குளுகுளுன்னு கழிக்கனுமா, அப்ப இந்த இடத்துக்கு ஒரு ட்ரிப் போங்க... பொதுவாகவே, நகரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது கோடை வெப்பத்தில் இருந்து தப்பிப்பதே. அதுவும்,...
உலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?
உலகில் சில விசயங்கள் நம்மை நாமே அறியாமல் உண்மை என நம்பிக்கொண்டிருப்போம். சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்பது சொல்லாடல். ஆனால் சூரியனும் இதர கோள்களும் சுற்றிக்கொண்டிருக்கின்றவே தவிர உதிப்பதில்லை....
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலைய மட்டும் தூக்கிட்டு வரலைங்க, இதையும் சேத்துதா தூக்கிட்டு வந்திருக்காரு...
சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர்-ன்னு காலங்காலமா நம்ம வீட்டு பெரியவங்களும், பாடபுத்தகத்தில் சொல்லியும் நாம கேட்டிருக்கிறோம்....
சிம்ம ராசிக்காரர்களே! கடனிலிருந்து தப்பித்து கோடீஸ்வரராக ஆக வேண்டுமா?
வான மண்டலத்தில் 5-வது ராசியாக வலம் சிம்மராசி உடையவரா நீங்க? எடுத்த காரியத்தில் தொடர்ந்து வெற்றியடைந்து வந்த நிலைமை மாறி தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும் மன வேதனையில் இருக்கிறீர்கள் என்றால்...